"... காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே." குளித்து, நிலைக்கண்ணாடி முன்னால் அரைமணிநேரம் நின்று படியப்படிய வாரிக்கொண்ட தலை பார்த்தாயா, இரண்டே நிமிடங்களில் ‘சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியன்’ போல ஆக்கிவிடாய் என் தலைமயிரை என் செல்ல மகளுக்கும் நான் தராத உரிமையை நீ என்னிடத்திலே எடுத்துக்கொண்டாய் நீ இங்கிதம் தெரியாதவன் பேய்க்காற்றுடை நாட்டில் படியாத் தலைமயிரானாய் போகக் கடவாய்!
கண்ணன் தட்டினது!