நானும் ஒரு வலைப்பதிப்பன் ஆகிறேன். இந்த முதல் பதிப்பு வரும் அழகைப் பார்க்க ஆவலில் இருக்கிறேன். மண்டபத்திலே யாராவது எழுதிக் குடுத்ததைப் பதிக்கமாட்டேன். இங்கு இருப்பதெல்லாம் என்னுடையதுதான், என்னுடையதுதான், என்னுடையதுதான் அய்யா...
இதற்குள்ளே இங்கே ஒரு எழுத்துப்பிழை கண்டுபிடித்துவிட்டார்கள்...(குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் (நெஜம்மாவே) இருக்கிறார்கள்...)
கண்ணன் தட்டினது!