<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7476301</id><updated>2011-10-02T19:41:22.381+05:30</updated><category term='இசை'/><category term='வம்பிசை'/><category term='நாட்குறிப்பு'/><category term='கடுப்பு'/><category term='திகதிகளற்ற குறிப்புகள்'/><category term='வம்பு'/><category term='புத்தகங்கள்'/><category term='கிரிக்கெட்'/><category term='வலைப்பதிவுகள்'/><category term='பொது'/><title type='text'>யளனகபக...</title><subtitle type='html'>கண்ணன் தட்டினது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>60</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-6396596114101889322</id><published>2011-03-04T10:50:00.000+05:30</published><updated>2011-03-04T10:51:54.387+05:30</updated><title type='text'>சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்</title><content type='html'>நேற்று மதியம் நண்பர் ஜாலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் - யோகி மாமா நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நான் சாதாரணமாகச் செல்பேசியை உபயோகிப்பதில்லை. இப்போதெல்லாம் விமானத்தில் ஏறி சென்னையில் இறங்கும் போது என்னைக் கொணர வருபவர்கள் அழைப்பதற்காக இதை வைத்திருக்கிறேன். என் ஏழு வயது மகன் பராந்தகன் தான் குறுஞ்செய்தி வந்த விபரத்தைக் கூறினான். நான் உடனடி காரில் ஏறிக்கொண்டு கொச்சி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் கிளம்பிவிட்டேன். இன்று காலை ஜாலி மறுபடியும் தொலைபேசி யோகி மாமா காலமாகிவிட்டதைத் தெரிவித்தார். நான் மலையாள இயக்குனர் பிஜாயோடு இருந்தேன் - இருவரும் யோகியின் இழப்பை துக்கம் கொண்டாடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி நெகிழ்த்தவைக்கும் கலைக்குச் சொந்தக்காரர். ஜாலியின் சமீபத்திய கட்டுரை ஒன்றே யோகியின் கண்டுகொள்ளப்படாத கடைசி நாட்களில் அவரது தன்னம்பிக்கையை மீட்டு, தன்னை மாபெரும் கலைஞனாக கருதிக்கொள்ள வைத்தது. அந்த வகையில் இக்கலைஞனை ஒற்றைக்கட்டுரையில் மீட்டெடுத்த பெருமை ஜாலியைச் சேரும். அதற்காக அவருக்கு என் நன்றிகள். மிகையுணர்ச்சிக்கும், கலையடர்த்திக்கும் இடைப்பட்ட ஒரு மெல்லிழையை யோகி பிடித்துக் கொண்டார். இதனாலேயே இவர் சாமானியர்களின் கொண்ட்டாட்டத்திற்கு உரியவராகிறார். ஆழ்ந்த கலையுணர்ச்சியின் தர்க்கத்தையோ, கலையும் வாழ்க்கையும் இணையும் அரிதான புள்ளிகளையோ கண்டுகொள்ள முடியாதவர் இவர் என்று புறவயமாகச் சிந்திப்பவர் எவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம். இவரின் கலைவெளிப்பாடுகள் அழுத்தமில்லாத மெல்லுணர்ச்சிகளால் ஆனது என்று ஜாலி தனது கட்டுரையில் எழுதியிருப்பார். கலையாளுமை நுகர்வுப் பரப்பை அணுகும் இந்த நுண்ணிய சரடை ஜாலி போல யாரும் படம் பிடித்துக் காட்டியதில்லை. தமிழ்ச் சூழலில் இது பற்றிய உரையாடல்களோ அலசல்களோ ஜாலிக்கு முன்னால் எவரும் செய்ததில்லை. ஜேம்ஸ் பாஸ்வெல் சாமுவேல் ஜான்ஸன் என்ற கலைஞனின் வாழ்க்கையை ஆவணப்படுத்திய "ஜான்ஸனின் வாழ்க்கை" மட்டுமே ஜாலியின் கட்டுரைக்கு இணையானது. &lt;br /&gt;&lt;br /&gt;யோகியின் மறைவு ஒரு மாபெரும் இழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;- அ.கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-6396596114101889322?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/6396596114101889322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=6396596114101889322' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/6396596114101889322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/6396596114101889322'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2011/03/blog-post.html' title='சினிமா பிரபலம் மறைவுக்கு எழுத்தாளர் அறிவுக்குஞ்சு இரங்கல்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-3515301005821769150</id><published>2010-09-24T09:16:00.002+05:30</published><updated>2010-09-24T09:22:29.187+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வம்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வம்பிசை'/><title type='text'>’பருப்’பிசை</title><content type='html'>திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக் கூசுகிறது) அள்வுகோல்களினாலேயே அமைகிறது என்பது எம் துணிபு. &lt;span class="f"&gt;&lt;cite&gt;தொடர்புள்ள சுட்டி: http://www.jeyamohan.in/?p=8221&lt;/cite&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-3515301005821769150?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/3515301005821769150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=3515301005821769150' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3515301005821769150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3515301005821769150'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2010/09/blog-post.html' title='’பருப்’பிசை'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-3487670223601981635</id><published>2010-06-22T20:44:00.002+05:30</published><updated>2010-06-22T21:12:04.103+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடுப்பு'/><title type='text'>எழவு</title><content type='html'>&lt;a href="http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3058"&gt;அதாகப்பட்டது&lt;/a&gt;,   இவர் தன்னை சமூகப் போராளியாகவும், ஜனநாயக (பஹுஜன) விரோதியாகவும் காட்டிக்  கொள்வதால், இவரின் பிரதி சந்தேகதிற்குரியதாகியும், அதற்கு இவர் பெற்ற    புக்கர் பரிசானது &lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblcontents" class="indexAbstract"&gt;&lt;/span&gt;இவர்தம் கருத்த சுருண்ட தலைமுடி மற்றும்  செம்பொன் வண்ணக் கண்களைக் காட்டி மயக்கி வாங்கியதெனவும் ஆகின்றது  தெரிந்ததே. இப்பவும் இவர் இந்தத் தகாத செயல்களைச் செய்வதில், இவரது  தழுவிஎழுதும் படைப்புத் திறன் கூட பாதிக்கப்பட்டிருப்பது இவர் இன்னொரு  புத்தகத்தைத் தழுவி எழுதாததிலிருந்து புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி தழுவல் கொழுவல் சமாசாரங்களில் உண்மை இருக்கிறதா என்று  தெரிந்துகொள்ள நான் முயற்சிக்கவில்லை. ஆனால் விமரிசனங்கள் என்பன என்னைப்  பொறுத்த வரையில் தனி நபர் விருப்பு வெறுப்பு சார்ந்தவை - அதாவது இந்த  படைப்பாளியாகிய நபரைப் பற்றிய விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பது என்னுடைய  இந்த சொத்தைப் பதிவிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று  நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சொந்தக் காரியங்கள் சுமூகமாக நடக்கும் வரையில், எதைப்பற்றியும்  தீவிரமான ஈடுபாடோ எதிர்ப்போ இல்லாத ஜனநாயக அணுக்கப் போக்கு இருந்தால்  படைப்புத் திறனும் பெருகும், நாடும் சுபிக்ஷமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழவுடா...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-3487670223601981635?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/3487670223601981635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=3487670223601981635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3487670223601981635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3487670223601981635'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2010/06/blog-post.html' title='எழவு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-3861960938124982075</id><published>2009-12-04T12:14:00.001+05:30</published><updated>2009-12-04T12:14:47.012+05:30</updated><title type='text'>சும்மா ...</title><content type='html'>&lt;div style="font-family: times new roman,new york,times,serif; font-size: 12pt; color: #800000;"&gt;&lt;div&gt;வேலைத் திரக்கிலையோ இல்லை அந்த சாக்கிலையோ&amp;nbsp; - தினமும் மறக்காமக் கைத்தொலைப்பேசியில கூப்பிட்டு “சும்மா தான் மச்சான் அடிச்சேன்” ன்னு சொல்லற நண்பன் அழைப்பையே எடுக்க முடியல. அப்புறம் கூடடைந்து குஞ்சு குளுவான்களோட குலாவறதுல இன்ன பிற நட்புகள், சொந்தங்கள் யாருக்கும் ஒரு தொலைபேசியோ கடுதாசோ கூடப் போடுறதில்லை. இதுகூடப் பரவாயில்லை - பேருந்து நிலையங்கள், இல்லை பேரங்காடிகளின் முன்னால நடந்து போறவன நிறுத்தி கடன் அட்டை விக்கவோ, நிதி திரட்டவோ வேண்டி ‘எப்படியிருக்கீங்க இன்னைக்கு?” ன்னு கேக்கிறவன் கிட்டக் கூட ‘நான் அவசரமாப் போறேன்’ ன்னு சொல்லாமச் சொல்லி...&lt;p /&gt;இப்படி மனுசங்க கூடப் பேசறதுக்குண்டான வாய்ப்புகளை எல்லாம் விட்டிட்டு, புது ப்ளாகு மட்டும் நெறையத் திறந்து, ட்விட்டர் அக்கவுண்டு வைச்சு என்னத்தப் பண்ண?&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;/div&gt; &lt;p style="font-size: 10px;"&gt; &lt;a href="http://posterous.com"&gt;Posted via email&lt;/a&gt;  from &lt;a href="http://kannan.posterous.com/8255929"&gt;Kannan's posterous&lt;/a&gt; &lt;/p&gt;   &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-3861960938124982075?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/3861960938124982075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=3861960938124982075' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3861960938124982075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3861960938124982075'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2009/12/blog-post.html' title='சும்மா ...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-7301724476870705830</id><published>2008-12-01T21:22:00.003+05:30</published><updated>2008-12-01T21:27:40.160+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்குறிப்பு'/><title type='text'>கட்டற்ற...</title><content type='html'>&lt;p&gt;இந்த வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து இன்னொரு முறை வாழ நேர்ந்தால் என்ன செய்வேன்? என்று கேட்டால் 'ஒண்ணையும் மாத்த மாட்டேன்' என்று ஒரு புனைச் சுருட்டும் காட்ட மாட்டேன். அசட்டுத் தனங்களின், ஏமாற்றங்களின், விரக்திகளின், தணியா வேட்கைகளின், மற்றும் இந்தமாதிரி பலவற்றின் தொகுப்பாகவே தெரிகிறது வாழ்க்கை. நம்மைப் பற்றிய நமதானதும் பிறரதுமான எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதே பக்குவப்படலின் ஒரு முக்கிய அலகாகத் தெரிகிறது இப்போது. இந்த அனுபவ ஞானத்தோடு இன்னொரு முறை வாழ்ந்தால் தான் என்ன கேடு? &lt;/p&gt;&lt;p&gt;~~~&lt;/p&gt;&lt;p&gt;சுசீலா, சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கி, கண்ணாயிரம் பெருமாள் என்று நீளும் "மன நிழல்களின்" பாரம்பரியத்தில் நானும் மாதவக் கைமள், கோவிந்தன் நம்பூதிரி என்று (ஏனோ மலையாளப் பெயர்களே நினைவுக்கு வருகிறது) ஒன்றிரண்டை அவிழ்த்து விடுவோமா என்று யோசிப்பதுண்டு. நீரும் நெருப்பும் - இரண்டு எம்.ஜி.ஆர் - ஒருவன் முரடன், ஒருவன் சாது. இல்லை - தெரியாமல் "பாரம்பரியம்" என்று வந்துவிட்டது. "அதைக் காப்பியடித்து" என்று வைத்துக்கொள்வது தான் சரி. &lt;/p&gt;&lt;p&gt;~~~&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலே தட்டச்சுவது கடினமாக இருக்கிறது - தூக்கம் வருகிறது. கொஞ்ச நாளாக சோடாவில் எலுமிச்சை உப்பு போட்டுக் குடிப்பது பழக்கமாகி விட்டது. நல்ல தாகமாக இருக்கிறது - குளிர்ந்த சோடா கேட்கிறது. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-7301724476870705830?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/7301724476870705830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=7301724476870705830' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7301724476870705830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7301724476870705830'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2008/12/blog-post.html' title='கட்டற்ற...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-3010655378618927706</id><published>2008-11-02T14:07:00.001+05:30</published><updated>2008-11-03T07:44:28.926+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>எம்.டி.ஆர்</title><content type='html'>சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்கு இசை உலகம் மற்றும் இசை ரசிகர்களின் மத்தியிலே. பக்தி, ஆன்மீகம் என்கிற மிகையுணர்ச்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட இம்மரபிசையிலே கலைசார்ந்த ஆக்க வெளியீடுகளும், தேடுதல்களும் இரண்டாம்பட்சமாகவே இருந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலே கலையை போஷிக்கிற, மேன்மைப்படுத்துகிற, அருமையான சிருஷ்டித்தன்மை கொண்டவராக இருந்த ராமனாதன் புறக்கணிக்கப் பட்டது என்னை பாதித்தது. இந்தப் புறக்கணிப்பே எனக்கு அவர்மேல் இன்னும் மரியாதையும், அவரைப்பற்றிய தகவல்களை அறிய ஆவலையும் ஏற்படுத்தியது. மரபார்ந்த வழைமைகள் மாறுதலுக்குட்படுத்தப்படும் போது ஏற்படுகிற எதிர்ப்பும், புறக்கணிப்புமே ராமனாதன் எதிர்கொண்டது. ”தனி வழி நடப்பவனின் எல்லா துக்கங்களையும் அவமதிப்புக்ளையும் எம்.டி.ஆர் அனுபவித்திருக்கிறார்” என்கிறார் சுகுமாரன். உண்மை. அவரைப் பற்றைய எதிர்மறையான எல்லாக் கருத்துகளும் எனக்கு அவர்மேல் மதிப்பையே ஏற்படச் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;”அவன் பாடும்போது ஒரு நெலைக்கண்ணாடியத் தான் முன்னாடி வைக்கணும்” என்று பாட்டி சொல்கிறபோதும், கச்சேரிக்கு வாசிக்கவென்று அழைக்கவரும்போது ”இழு இழுன்னு இழுப்பான். இவனுக்கு வாசிக்க முடியாது” என்று மிருதங்கக் கலைஞன் ஒளிந்து கொள்ளும் கதை கேட்டபோதும், ”அவர் பாடுகிற சுருதிக்கு வயலின் கம்பியெல்லாம் தளர்த்தி, தொளதொளன்னு, சத்தமே வராது”, மற்றும் “அவர் பாட ஆரமிச்ச ஒடனே மொதல் வரிசையில ஒரு குழந்தை பயந்து அழுதது” என்ற எள்ளலுக்கும் மனத்தில் மதிப்பே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய தொகையைச் செலவழித்திருக்கிறேன் - அவர் பழைய கச்சேரிகள் பலவற்றைச் சேமிக்கவென்று. இப்போது நாற்பதற்கும் மேற்பட்ட கச்சேரிகளை வட்டுகளில் சேமித்திருகிறேன். நினைத்தபோது ஒரு கச்சேரியை கேட்பது என்றிருப்பது வசதியான வாழ்க்கையின் உச்சம் போலிருக்கிறது. ”’மற்றவர்கள் &lt;span style="FONT-STYLE: italic"&gt;வாதாபி கணபதிம்&lt;/span&gt; பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது’ என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு” என்று சுகுமாரன் எழுதியதை அறிந்து கொள்ள எம்.டி.ஆரின் ஒரு பழைய நிகழ்ச்சி ஒளி-ஒலி வடிவில் வைத்திருக்கிறேன். நெளிநெளியாகப் போகும் மங்கலான படத்தை மீறி அதை ரசிக்கிறேன். இது ஒரு பெரிய பொக்கிஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ராமனாதனின் இசையும், நல்ல விஸ்கியும் உயிர்வாழப் போதுமானது” என்கிற மாதிரி ஒரு கேரளத் திரைப்பட இயக்குனர் சொல்வாராம். என்னவிருந்தாலும் மலையாளிகள் ரசனை மிகுந்தவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தனிமையின் வழி - சுகுமாரன், உயிர்மை பதிப்பகம்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-3010655378618927706?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/3010655378618927706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=3010655378618927706' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3010655378618927706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/3010655378618927706'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2008/11/blog-post.html' title='எம்.டி.ஆர்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-2088804189892801653</id><published>2008-10-26T19:58:00.001+05:30</published><updated>2008-10-26T20:02:27.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>இன்னுமொரு புத்தக மீம்</title><content type='html'>&lt;a href="http://www.thaiyal.com/page/2/"&gt;ராம்கி அழைத்ததும்&lt;/a&gt; நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?&lt;br /&gt;&lt;br /&gt; பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா&lt;br /&gt;மோகனாம்பாள்  விவரம் தெரிந்து படித்த முதல் நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt; பள்ளி நாட்களிலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?&lt;br /&gt; பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?&lt;br /&gt;பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வழக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;இலக்கிய வரலாறு தெரியாவிட்டாலும், கதை சொல்லுதல் என்கிற பழைமையான மரபில் இருந்து நாவல் வடிவம் இயற்கையாகப் பொருந்தி வந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. புதிய உத்திகள், நடை, வட்டார வழக்கு, என்பவை இவ்வடிவத்தை இன்னும் மெருகேற்றியுள்ளன என்றாலும், கதைப்போக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவே உள்ளன நாவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதை என்கிற சிறிய வடிவில் வாழ்க்கையின் ஒரு தெறிப்பை/ஒரு பரிமாணத்தை/ஒரு மனநிலையை/ஒரு நிகழ்வை/ஒரு குழப்பத்தை/ஒரு உணர்வை அவை தரும் புதிய அர்த்தங்களையும் புரிதல்களையும் சேர்த்துக் கொடுப்பது ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் இது கொண்டாடப் படவேண்டிய ஒரு வடிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?&lt;br /&gt;தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?&lt;br /&gt; மகிழ்ச்சியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?&lt;br /&gt; இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?&lt;br /&gt; குறிப்பிட்ட நேரம் இல்லையானாலும், படுக்கப்போகும்போது ஆரம்பித்து, சில நேரம் அதிகாலை வரை வாசிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?&lt;br /&gt;அதிகம் இல்லை. அரசூர் வம்சம்  ஏனென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?&lt;br /&gt;ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;12. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?&lt;br /&gt;விஷ்ணுபுரம் - நண்பன் பரிந்துரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;13. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?&lt;br /&gt; மொத்தமாகவே பத்து நாவல்கள் தான் தேறும் என்று நினைக்கிறேன். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, வாடிவாசல், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், புலிநகக் கொன்றை.&lt;br /&gt;&lt;br /&gt;14. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?&lt;br /&gt; பிறமொழி நாவல்கள் எதுவும் படித்ததில்லை&lt;br /&gt;&lt;br /&gt;15. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?&lt;br /&gt;ஆங்கிலத்தில் பல குப்பைகளை வாசித்திருந்தாலும் ‘கனமான’பிறநாட்டு நாவல்கள் எதுவும் படித்ததில்லை (வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் அந்நியன் தவிர)&lt;br /&gt;&lt;br /&gt;16. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?&lt;br /&gt;அம்மா வந்தாள், மரப்பசு...&lt;br /&gt;&lt;br /&gt;17. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?&lt;br /&gt;உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;18. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.&lt;br /&gt;இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் Bertram Wooster போல வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்து, கொஞ்சம் நாள் கனவும் கண்டதுண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-2088804189892801653?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/2088804189892801653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=2088804189892801653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2088804189892801653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2088804189892801653'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2008/10/blog-post.html' title='இன்னுமொரு புத்தக மீம்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-2998203530968638986</id><published>2008-07-22T10:37:00.004+05:30</published><updated>2008-07-22T10:57:23.317+05:30</updated><title type='text'>எழுத்து ஊக்கிகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_5R_uFXyID8g/SIVsODoWSUI/AAAAAAAAAAM/tJNhQvTA8Zk/s1600-h/STA71076.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_5R_uFXyID8g/SIVsODoWSUI/AAAAAAAAAAM/tJNhQvTA8Zk/s320/STA71076.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5225701931381836098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடு&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;த்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;கிடைத்தது&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;ம் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சுஜாதாவின் தனித்தன்மை வாய்ந்த துள்ளலும், எள்ளலும், self-deprecating humor உம் தான் இதை ஒரு ஒப்பற்ற வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;======&lt;br /&gt;இன்னும் சில எழுத்துகளை வாசித்தபின் எண்ணங்கள் குறுகலான முட்டுச் சந்துகளை விட்டு விசாலமான ஒரு பெருவெளிக்கு  விடுதலை பெற்றுப் போகின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி மூச்சு முட்டியிருக்கையிலே புதிய சாத்தியங்களுக்கான வெளிகள் வாசிப்பிலிருந்தே கிட்டிவிடுகின்றன. கொடுமையான கனவு உறக்கம் கலைத்தபின் நிகழ்வாழ்வின் போதம் தரும் ஆசுவாசம் போல இவை பொதுவில் வாழ்வில் புது  நம்பிக்கை கொள்ளச் செய்வன.&lt;br /&gt;&lt;br /&gt;======&lt;br /&gt;&lt;br /&gt;Principles of good writing என்கிற கட்டுரை பள்ளியிலே ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதிலே நல்ல எழுத்துக்கு perspiration 99%, inspiration 1%  என்றும், தெளிவான சிந்தனையே தெளிவான எழுத்துக்கு வழி செய்யும் என்றும் சொல்லியிருந்தது. மேலும், ஒரு குறிப்புப் புத்தகமும், பென்சிலும் எப்போதும் கைவசமிருக்கவேண்டும் என்றும், ஏதேனும் நல்ல கருத்தோ, சொற்றொடரோ, எழுத ஏதுவான எதுவோ தோன்றியவுடன் இக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்டுரையிலே இருந்தது. தற்சமயம் தெளிவான எண்ணங்கள் இல்லை; குறிப்புப் புத்தகமும் இல்லை. இருந்திருந்தால் கடந்த சில தினங்களில் எழுதத் தூண்டிய சில விஷயங்கள் பற்றியும், அலையலையாக அப்போது கிளர்ந்தெழுந்த நினைவுகளையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது அடித்தும் திருத்தியும் எழுதிப்போகும் இக்கணம் நிலவும் கற்பனை வறட்சியும் அதனால் ஏற்படும் சோர்வும் இல்லாமல் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்க, எழுதத் தூண்டிய அத்தகைய ஒரு விஷயம்: அருளின் &lt;a href="http://andaiayal.blogspot.com/2008/07/blog-post_15.html"&gt;மெய்யியல் / புன்னகையில் மின்சாரம் பற்றிய பதிவு&lt;/a&gt;. இப்போதைக்கு எஸ்கேப்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-2998203530968638986?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/2998203530968638986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=2998203530968638986' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2998203530968638986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2998203530968638986'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2008/07/blog-post.html' title='எழுத்து ஊக்கிகள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_5R_uFXyID8g/SIVsODoWSUI/AAAAAAAAAAM/tJNhQvTA8Zk/s72-c/STA71076.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-758817029203613471</id><published>2008-02-28T12:45:00.000+05:30</published><updated>2008-02-28T12:46:54.951+05:30</updated><title type='text'>சுஜாதா</title><content type='html'>கவர்ச்சியானதொரு உரைநடையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சமகாலத்திய பேச்சுவழக்குடன்  துள்ளலும் எளிமையும் நேரடியான சம்பாஷணை வடிவமும் அதன் அம்சங்கள். விளைவு - தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் செல்ல விசாலமானதொரு புதிய வெளி கிடைத்தது. இதற்கு இன்னும் புதிய சாத்தியங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியும்  அஞ்சலிகளும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-758817029203613471?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/758817029203613471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=758817029203613471' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/758817029203613471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/758817029203613471'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2008/02/blog-post.html' title='சுஜாதா'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-7597952646019797706</id><published>2007-09-10T12:01:00.000+05:30</published><updated>2007-09-10T12:29:17.841+05:30</updated><title type='text'>வாஷிங் மஷின் காதை</title><content type='html'>&lt;div&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு,  ஸ்விச்ச  ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே  ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின்  மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு.  எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள  மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத்  தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா"  அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா  அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும்  ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க  உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது.  இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட  நாம  புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;(நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை வீட்டோடையே வந்தது. &lt;/span&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt; வூட்டுக்காரர் ஏற்கனவே வச்சிருந்தது. அதோட கோனார்  கைடு நம்ம கிட்ட இல்ல. ஸ்விச்சிலையோ படம் படமா போட்டிருக்கு, எழுத்து எங்கயுமே  இல்ல. தொவை, காயப்போடு, அலசு - அப்படீங்கறதுக்கு என்ன படம்னே யோசிக்கத் தெரியல.  இருக்கற படத்தப் பாத்து இந்த மூணு விஷயத்தோட பொருத்திப் பார்க்க முடியல. சின்ன  வயசுல பெரியம்மாவோட தையல் மஷின்ல இருக்கற சக்கரம், கீழ இருந்து நூல விடற ஒரு பொறி  (பாபி பின்னா?) இதெல்லாம் என்னன்னு தெரியாமலே, அத ட்ரெயின் இஞ்சின்னு  இமாஜின் பண்ணிக்கிட்டு,  நாமளே எதையோ திருகி என்னமோ பண்ற மாதிரி பில்டப்பு  குடுத்து, &lt;/span&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;மக்கானிக்கு &lt;/span&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;கணக்கா வண்&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;டி&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;யோட்டின&lt;/span&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt; மாதிரி, இப்போ கையில கிடச்சதயெல்லாம்  திருகி ஒவ்வொரு வாட்டியும் இந்த வாஷிங் மஷின ஓட்டறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;ஆனா தொவைக்க மாட்டேங்குது. எங்க வூட்டு சின்னப்  பொண்ணுக்கு நான் பல்லுத் தேச்சி விடறேன்னு சொன்னா கேக்க மாட்டா. தானே  தேய்க்கிறேன்னு போயி பேஸ்டக் கொஞ்சம்  சாப்டிட்டு, சைட்ல திருட்டுத்தனமா தண்ணியக் குடிச்சிட்டு, தண்ணீல வெளையாடிட்டு   ஆ..ஊ..ன்னு சவுண்டு விட்டுட்டு வந்திருவா. அந்த மாதிரி என்னமோ 747 ஃப்ளைட்டு  கெளம்புற மாதிரி சவுண்டு எல்லாங்குடுத்துட்டு 40 நிமிஷம் ஓடுது இது. அப்புறமா  எடுத்துப் பாத்தா, சோப்புப் பொடியெல்லாம் திட்டுத்திட்டா துணிமேலெயே இருக்கு.  கொஞ்சம்கூட அழுக்குப் போன மாதிரியில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style=";font-family:Arial;font-size:100%;"  &gt;எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு  ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-7597952646019797706?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/7597952646019797706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=7597952646019797706' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7597952646019797706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7597952646019797706'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2007/09/blog-post.html' title='வாஷிங் மஷின் காதை'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-939768231786499804</id><published>2007-01-08T20:34:00.000+05:30</published><updated>2007-01-08T20:36:55.876+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>சும்மா</title><content type='html'>வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண்ட் பில் கட்டுதல், கடையில் பொருட்கள் வாங்குதல், வேறெங்கோ வண்டி எடுத்துக்கொண்டு போனது என்ற இப்படியான வேலைகளே உண்மையான வேலைகள் போலவும், டிவியில் இரண்டு பாடாவதிப் படங்கள் பார்த்ததை வேலையற்றதாகவும் உருவகப் படுத்திச் சோர்வுக்கான அஸ்திவாரம் போடும் மனது. யாரோ தத்துவக்ஞானி கடைத்தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை ஒருவர் கேட்கப் போக, "எவையெல்லாம் எனக்குத் தேவையற்றவை என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதாகப் படித்த ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் சும்மாயிருப்பதையும் உருப்படியாகச் செய்யமுடியவில்லை - சும்மாயித்தலின் காரணத்தை நமக்கோ பிறருக்கோ விளக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் கட்டுண்டிருப்பது மாயையன்றி வேறென்ன!  நம்மைப் பற்றிய நமதும் பிறரதுமான தெற்றுத் தாரணைகளைத் திருத்தவே பாதி வாழ்க்கை கழிகிறது. இன்னுமொரு பாதி உணவிலும் தூக்கத்திலும்  - இப்போதைப் போல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-939768231786499804?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/939768231786499804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=939768231786499804' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/939768231786499804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/939768231786499804'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2007/01/blog-post.html' title='சும்மா'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-1732220964697238972</id><published>2006-12-18T11:25:00.000+05:30</published><updated>2006-12-18T11:29:55.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசைவிழா - சில எண்ணங்கள்</title><content type='html'>இன்னுமொரு இசைவிழா இங்கே. கருநாடக மரபிசை பலருக்கும் மனிதர் மனிதரை விலத்தி வைக்கும் மேட்டிமைக் குறியீடாகவே திகழ்கிறது. இந்த உறுத்துதல் இருக்கும்வரை என்னால் முன்போல இவ்விசையில் திளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி, மதம் மற்றும் இசைமும்மூர்திகளென அறியப்படுவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என்று இசைக்குப் புறம்பான, "புற" விஷயங்களே முதன்மைப் படுத்தப் படுகின்றன என்பது இசையால் எல்லாம் ஒன்று என்கிற கொள்கையை நானே கேள்விக்குட்படுத்தும்படி செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, இம்மரபிசை மனோதர்மம் என்கிற மனவோட்டத்தைப் பிரதிபலிக்கிற, முன்னேற்பாடுகள் எதுவுமற்றவொரு கலை வெளிப்பாடு என்பதுவும் கேள்விக்குறியதே என்று எனக்குப் படுகிறது.  இதிலே பாடப்படும் ராகங்களின் இலக்கண எல்லைகள் மேற்சொன்ன மும்மூர்திகளால் நிர்ணயிக்கப்பட்டவை.   இவ்வரம்பிற்குட்பட்டே இந்த முன்னேற்பாடுகளற்ற வெளிப்பாடு நிகழ வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறைப் பாடகர்கள் மற்றும் இசைஞர்கள் ஏதோவொரு தனித்தன்மையைக் கொண்டிருந்தார்கள். மதுரை மணியின் ஸ்வரக் கோர்வைகள், எம்.டி.ராமநாதனின் மெதுவான காலப் பிரமாணம், கே.வி.நாராயணசுவாமியின் நிரவல் என்று இந்தக் கலைஞர்களின் வெளிப்பாட்டிலே ஒரு உண்மைத்தன்மை இருந்தது. இதுவரை கண்டறியப்படாத, யாரும் கேட்டறியாத வழிகளிலே இக்கலை வெளிப்பாடு நடந்தது. இவ்வெளிப்பாட்டு முறைகளிலே இவர்களே முன்னோர்கள் என்பதிலே இந்த பாசாங்கற்ற கலைவெளிப்பாடுகளின் அனுபவத்தில் ஒரு சிலிர்ப்பு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தலைமுறை பழையதன் நிழலே என்று தோன்றும் அளவுக்கு ஒரு 'நகல்' தன்மையைக் கொண்டிருக்கிறது - புகழ்பெற்ற ஓவியங்களின் நகல்கள் போல. எங்கும் நகல்கள் உண்மையானவற்றின் இடத்திலே வலம் வருவதில் விரைவிலே சோர்வேற்படுகிறது. கேட்ட பிடிகளே ராக ஆலாபனைகளிலே, கேட்ட பாடல்களே கச்சேரிகளில், கேட்ட வெளிப்பாட்டுமுறைகளின் தரக்குறைவான நகல்களே எங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, போலித்தனங்களின் மொத்தவுருவாகப் போய்விடும் தீனமான நிலையிலேயே இம்மரபிசை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போலி மேட்டிமை, பக்தி, மதக் கலப்பு, மற்றும் கலையின், கலைஞர்களின் உண்மையான வெளிப்பாடுகள் இல்லாத நிலை என்பவை இருக்கும்போதே இவ்விசைமரபு தழைக்குமாயின், நான் கேட்ட, அனுபவித்தவொன்று இதுவல்ல என்று சமாதானப் படுத்திக் கொள்ளுதலைத் தவிர வேறென்ன வழி?&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: மைக் மார்க்விஸீ (Mike Marqusee) கருநாடக இசை அபிமானி என்பது தெரிந்திருக்கவில்லை. சாமானியருக்கெல்லாம் எட்டாத ஒன்று என்கிற விலத்துதலை  எதிர்க்கும் வகையில் இம்மரபிசையைப் பற்றி இவர் எழுதியிருந்த &lt;a href="http://commentisfree.guardian.co.uk/mike_marqusee/2006/05/more_to_the_music_than_faith.html"&gt;இந்தக் கட்டுரையுடன் &lt;/a&gt;முழுதாக உடன்படுகிறேன். முன்முடிவுகளில்லாத, பழைய கலாச்சாரச் சுமைகள் இல்லாத, எதையும் அதன் உண்மையான அனுபவம் சார்ந்தே வரிந்துகொள்ளுகிற / பொருள்படுத்திக்கொள்ளுகிற  மேற்கத்தியவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இசை விழாபற்றி அவர் எழுதியுள்ள &lt;a href="http://www.hindu.com/mag/2006/12/17/stories/2006121700100300.htm"&gt;இன்னுமொரு கட்டுரை இங்கே&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-1732220964697238972?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/1732220964697238972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=1732220964697238972' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/1732220964697238972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/1732220964697238972'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/12/blog-post.html' title='இசைவிழா - சில எண்ணங்கள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-2648764268903249690</id><published>2006-11-24T22:21:00.000+05:30</published><updated>2006-11-24T22:25:55.615+05:30</updated><title type='text'>ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்</title><content type='html'>என்னில் கள்ளம் குடிகொண்ட பொழுது எதுவெனக் கூறமுடியவில்லை. எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்தது அதுதான். உழலும் சூழலுக்கேற்ப நாளொரு வேடமும், பொழுதொரு ஒப்பனையுமாக நான் வேண்டும்படி பிறருக்கு என்னைக் காட்டுவதில் தேர்ந்துவிட்டேன்.   உடலை மறைக்கவே ஆடைகள் என்ற கருத்தாக்கம், என் அம்மணத்தைக் குறித்து நானே வெட்கும் அளவிற்கு என்னில் உருவேற்றப் பட்டு விட்டதைப் போலவே, குழந்தையாய், உண்மையாய் நான் இருந்தநிலை போய், என் உண்மையான தன்மை பற்றி நான் வெட்கும் அளவிற்கு உடல் மறைக்கும் ஆடைகளாய் என்னை மறைக்கும் இந்த ஒப்பனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அரிதான பொழுதுகளில் உன் முன்னால் இந்த ஒப்பனைகளை முற்றிலுமாகக் கழற்றி விடுகிறேன்.  அந்நேரங்களில் கள்ளம் உடனே என்னை மீட்கிறது. தன்வயமிழப்பதை என் பலவீனமாகவும், அதே சமயம் நிதானமிழக்காததை உன் பலமாகவும் அது சித்தரிக்கிறது. மேலும் உன் முன்னால் என்னை இழந்தது மூலம் என்னை நானே வலிந்து முட்டாளாக்கிக் கொண்டது போலவும், நான் அம்மணமானது போலவும் அது காட்டுகிறது. இது என் தன்மானப் பிரச்சனை ஆகிறது. ஒப்பனைகளை கழற்றிய நான் அவசரமாக அவற்றை மீண்டும் அணியத் துவங்குகிறேன். நீ என்னை ஏமாற்றிவிட்டதாக உணர்கிறேன். உன்மேல் வீண்பழி சுமத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக நான் உருவாக்கிய ( நிதானமிழக்காத நான், ஒப்பனைகள் மூலம் நான் காட்டிக் கொள்ள விரும்புகிற இன்ன பிறவுமான நான் என்ற) என் பிம்பங்களும், நான் உன்னைக் குறித்து எழுப்பியுள்ள (என்னை ஆராதிக்கும் நீ, என்னை உயரத்திலேயே வைத்துப் பார்க்கும் நீ,  என் வார்த்தைகளுக்கு மயங்கும் நீ, என்னால் எப்போதும் வசீகரிக்கப்பட்ட நீ, என்ற) பிம்பங்களும் ஒருங்கே உடைந்து சிதறும் தருணங்களில் நான் வேறெப்படித் தான் நடந்துகொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் இந்த பிம்பச் சேதங்கள் எனக்கு நன்மையே பயக்கின்றன. நான் நானாவதற்கு, என் உண்மையான தன்மையை எனக்கே இயல்பாக்கிக் கொள்ளுவதற்கு, பாசாங்கோ, தற்பெருமையோ, வெட்கமோ இல்லாமலிருப்பதற்கு இவை வழிவகுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பிம்பங்களும், பிம்பச்சேதங்களும் நல்லன. அவை வாழ்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-2648764268903249690?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/2648764268903249690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=2648764268903249690' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2648764268903249690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/2648764268903249690'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/11/blog-post_24.html' title='ஒப்பனை கலைத்த ஒரு பொழுதில்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-7148020723079208707</id><published>2006-11-22T13:27:00.000+05:30</published><updated>2006-11-22T13:32:25.308+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>நா ஸொல்ல வர்றது என்னன்னா...</title><content type='html'>வார்த்தைகள் நைந்து நார்போலாகிவிட்டது &lt;a href="http://knski.blogspot.com/2006/01/blog-post.html"&gt;தெரிந்ததே&lt;/a&gt;. இதன் காரணமாகவே இவைகளை உபயோகப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகிறது. உணர்த்த விரும்புதையெல்லாம் சொல்லில் அடக்கிவிடுவது எளிதானதாகத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி முயற்சி செய்து வார்த்தைகளைத் திக்கித் திணறிச் சேர்க்கிறேன். இதிலே ஒவ்வொன்றிலும் என் உழைப்புத் தெரியும். இவ்வார்த்தைக் கோர்வையில் ஒவ்வொரு வார்த்தை மட்டுமன்று, அதனிடையே இடும் மௌனக் கார்வைகளும், விசும்பல்களும், செருமல்களும் கூட எனக்குப் பொன் போன்றவை. அவைகளின் மூலம் நான் ஊடாடுகிறேன். எனக்கு இந்த ஊடாடல் அவசியம். இந்தச் செருமல்களை, விசும்பல்களை வெற்றை இட்டு நிரப்பும் நோக்கிலன்றி, என்னை உணர்த்தும் நோக்கிலே கவனமாகச் சேர்த்திருக்கிறேன்.  வார்தைகளால் சொல்லமுடியாததை இப்படிச் சொல்லவேண்டியுள்ளது. இவைகளையெல்லாம் கொண்டு நான் உணர்த்த வருவதை நீ புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த அவசியம் பொருட்டே, எனது கவனமும், உழைப்பும், வலியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ, நான் இறுதியாக என்ன சொல்ல வருகிறேன் என்று அறிய விரும்புகிறாய். இது எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் வார்த்தைகளும், வார்தைகள் அல்லாதவையும் உணர்த்த முடியாததை ஒரேயொரு இறுதியான ஒற்றை வரியில் சொல்ல முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயின், வார்த்தைகளை விரயம் செய்யாமலிருப்பது எப்படி என்று நீ எனக்குக் கற்றுத் தர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-7148020723079208707?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/7148020723079208707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=7148020723079208707' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7148020723079208707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/7148020723079208707'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/11/blog-post.html' title='நா ஸொல்ல வர்றது என்னன்னா...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-115563773520609712</id><published>2006-08-15T15:57:00.000+05:30</published><updated>2006-08-15T15:58:55.223+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>நமக்கான பிரத்யேக இடங்கள்</title><content type='html'>கண்ணே கண்ணம்ம!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர் இடங்களைப் புரிந்துகொள்வதில் தானே இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நட்பும், காதலும், திருமணமும் இந்தப் பிரத்யேக இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அனுமதிச் சீட்டுக்கள் இல்லை என்பதை நீ அறிவாய். ஆனாலும் சில நேரங்களில் நம் இடங்களை இவைகளின் (நட்பு, காதல்) பொருட்டு விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று சிறுபிள்ளைத்தனமாக ஏங்குதலும், கோபித்துக் கொள்ளுதலும் இயல்பே. ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னை முழுமையாக நேசிக்கிறேன். உனக்கே உனக்கான இடத்தை அங்கீகாரம் செய்கிறேன்; அதை மதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமை என்பது இதுதானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-115563773520609712?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/115563773520609712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=115563773520609712' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/115563773520609712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/115563773520609712'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/08/blog-post.html' title='நமக்கான பிரத்யேக இடங்கள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-114387771726239986</id><published>2006-04-01T13:13:00.000+05:30</published><updated>2006-04-01T13:18:37.276+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>இப்போது படித்துக் கொண்டிருப்பது</title><content type='html'>இது முழுதும் பாசாங்கு. உள்ளிருப்பை அப்படியே எழுத்தாக்கக் கருவி, கலப்பை, கோடாரி இல்லாததால் சுற்றித்திரிந்து, சுற்றி, திரிந்து, மேதாவித்தனம் சேர்ந்து கை தப்புத்தப்பாய் தட்டச்சுப்பிச்சென்று ஏதாவது... கடைந்த மோரில் வெண்ணையைக் 'கட்டிப்'பிடிப்பது போல யோசித்துச் சேர்த்தது டம்பளர் பாலில் இருக்கும் கருப்புப் பூச்சி போலக் கட்டை விரலும் சுட்டு விரலும் கொண்டு பிடிக்கப் பிடிக்க நழுவும் எழுதுவதற்காய்க் கிளம்பினால். இப்போதும் ஓடியாயிற்று - கண்ணை மூடிமூடித் திறந்தாலும் கிடைப்பதில்லை - நழுவியது நழுவியது தான். கொஞ்ச நேரம் அசிரத்தையாக இருப்பது போல பாவனை செய்தாலும், எப்போதாவது பிடிக்கப் போனால் மறுபடி ஓட்டம். உள்ளதை உள்ளபடிச் சொல்லுவது உள்ளபடியே மாயக்கண்ணாடி மட்டுந்தான். மற்றபடி இதையும் சேர்த்து எல்லாம் பாசாங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;வானமற்ற வெளி என்கிற பிரமிளின் கவிதைகள் பற்றிய கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கவிதை 'எழுதுதல்' என்பதை ஒருவித பாசாங்கு என்று தான் நினைத்திருந்தேன். ஒரு அரிதான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுக்கும் ஒரு விஷயத்தை காகிதத்தில் வடிக்கும்போது வடிவம், யாப்பு, இசைநயம் பற்றிய கவலைகளோ, கணக்கு-பிணக்கு-சுணக்கு போன்ற சப்த ஒழுங்குள்ள கோர்வைகளைச் சேர்க்க வேண்டிய அவசியமோ கவிதையைக் குலைத்து, சில நேரம் மலினப்படுத்தி விடுகிறது என்று தோன்றும். பிரமிள் சொல்லுவது போல "கோலம் வரைந்த பின் இடப்பட்ட புள்ளிகள்" என்கிற ரீதியில் தான் கவிதைகள் வந்த பின்பு பொருத்தப் பட்ட யாப்பினைப்பற்றியும், பொதுவில் மொழியிலக்கணம் குறித்தும் யோசித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளின் ஊற்று, யாப்பு, இசை-சப்த நயங்கள், மரபு மற்றும் வசனக் கவிதைகள், படிமங்களின் பங்கு என்று பல விஷயங்களைப் பற்றிய தமது எண்ணங்களைக் கவிதைகளை விமரிசிப்பதூடே சொல்லிக்கொண்டு போவதில், சில விஷயங்களில் நான் கொண்டுள்ள புரிதல்களை ஒத்தே அவரும் சொல்லியிருப்பது இதன் வாசிப்பில் எனக்கு ஒரு நெருக்கத்தை உண்டு செய்கிறது. ஒரு கவிதைக்கும் அதை வாசிப்பவருக்கும் உண்டான ஒரு தனித்துவமான உறவு பற்றி யோசித்திருக்கிறேன். நான் புரிந்து கொண்டுள்ள வரையில் சில படிமங்களும், வார்த்தைகளும் (மலையாள நண்பன் ஒருவன் "ஞாபகங்கள் தாலாட்டும்" என்ற பாடலில் லயிப்பவன். "ஞாபகம்" என்பது எவ்வளவு powerful ஆன வார்த்தை! என்று அவன் சிலாகிக்கும்போது பொறாமையாகத் தான் இருக்கும். இவனையும் வார்த்தைகள் வசீகரிக்கின்றன போலும்) ஒருவருக்குக் கொடுக்கும் அனுபவம் மற்றொருவருக்குக் கிட்டுவதில்லை என்று தோன்றும். இதனால் கவிதைகளைப் பொதுவில் விமரிசிப்பது கடினம் என்று நினைப்பேன்.(மேலும் பாடு பொருள் கவிஞரின் உள்ளிலிருந்து இயல்பாய் எழுந்ததா இல்லை வலிந்து எழுதியதா - "காற்று" என்ற தலைப்பில் கவிதை வரைக என்பது போல...- என்பதும் வெறும் வார்த்தை ஜாலங்களைக் கடந்து கவிதைக்கு உயிர் இருக்கிறதா என்பதற்கு முக்கியம் என்று எனக்குத் தோன்றும்) பிரமிளின் விமரிசனங்கள் அவரின் சொந்த அனுபவப் பகிர்தல்களே என்று (&lt;a href="http://pksivakumar.blogspot.com/2006/03/blog-post_11.html"&gt;இந்தக் கவிதையைப் பற்றியது போல&lt;/a&gt;) சிலவற்றைப் படித்ததும் &lt;a href="http://ravisrinivas.blogspot.com/2006/03/blog-post_12.html"&gt;தோன்றியது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியானாலும் படித்து முடித்தல் என்பது இம்மாதிரிப் புத்தகங்களுக்குப் பொருந்தாது. அதுவுமல்லாது சில புத்தகங்களைப் படிக்கும் போதே மனதிற் பல சிந்தனைகளைக் கிளப்பிவிடும். இம்மாதிரி ஒரு பத்தியைப் படித்து நானே என் உலகில் சஞ்சாரித்துப் மீண்டும் வந்து சேர்ந்து கொள்வதுண்டு. இதனால் "புக் கிரிக்கெட்" விளையாடுவது போல புத்தகத்தின் ஏதோவொரு பக்கத்தைத் திறந்து அவ்வப்போது சில கட்டுரைகளில் மூழ்குவது நல்ல பொழுது போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தான் கொஞச நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வானமற்ற வெளி&lt;/strong&gt;-கவிதை பற்றிய கட்டுரைகள்-பிரமிள் - தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம்- அடையாளம்- 2004&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-114387771726239986?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/114387771726239986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=114387771726239986' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/114387771726239986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/114387771726239986'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/04/blog-post.html' title='இப்போது படித்துக் கொண்டிருப்பது'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113631037642181406</id><published>2006-01-03T23:15:00.000+05:30</published><updated>2006-01-03T23:16:16.433+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>திகட்டல்</title><content type='html'>நம்மிடையேயுள்ள ஊடாடல்களில் வார்த்தைகளை அவைகளின் உயிர் தேய்ந்து சக்கையாகும் வரை அடித்துத் தோய்த்துப் பிரயோகிக்கிறோம். பரிவையும், பாசத்தையும் காண்பிக்க ஒரு சைகையோ, செய்கையோ, அணைத்தலோ, தட்டிக்கொடுத்தலோ சாத்தியமல்லாத தொலைவு நமக்குள் - விரைவில் தேய்ந்து உயிரிழக்கும் இந்த வார்த்தைகளை நம்பியே நாம் இருக்கிறோம். ஒரு பார்வையால் உணர்த்தமுடிகிற சிலதைக் கூட ஓராயிரம் வார்த்தைகளாலும் சரியாகச் சிறைப்படுத்த முடிவதில்லை. அதிலும், உபயோகத்தில் நைந்து நார்போலாகிவிட்ட இந்த வெறும் வார்த்தைகளால் ஒரு உணர்வைச் சக்தமாகச் சொல்லமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பாவ்லோவிய நாய் போலச் சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களுக்காய் நாக்கில் நீர் சுரப்பது உண்மையே. இவையே நம்மை, நம் உறவை இப்போது செலுத்துபவை. நாய்க்கு எலும்புத்துண்டு போலவே தினமும் இதற்காய் ஏங்குகிறது மனம். உணர்வு நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு, மேலான, ஒரு கிறக்கம் வரச்செய்யும் அந்த வார்த்தைகளுக்காய்க் காத்திருக்கிறேன் - இன்றும் நீ அதை ஒரு மந்திரம் போல, சடங்கு போலச் சொல்லிவிடு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையில்லை, பொறு - சடங்குகளும் சம்பிரதாயங்களும், அவைகளை அவற்றிற்கான பொருளுணர்ந்து செய்வதைக் காட்டிலும், செய்யாமல் விட்டால் என்ன வந்துவிடுமோ என்கிற பயத்தில் உந்தப்படும்போது, கடைபிடிக்கப்படும்போது, பொதுவில் தம்மீதும் பிறர்மீதும் நம்பிக்கையிழந்த தன்மையையே குறிக்கிறது என்று நினைக்கிறேன். அன்புவார்த்தைகளை ஒரு சடங்காய் நீ சொல்லக் கேட்பது பெரும் அவலம்! எந்த நிர்பந்தமும் இல்லாத இயற்கையான வெளிப்பாடே நான் விரும்புவது. உணர்வுகள் வார்தைகளை நம்பியில்லை - நாம் இப்போது வெறும் வார்த்தைகளை நம்பியிருப்பதிலே இந்தத் தொல்லை துவங்கியுள்ளது. ஆனால் சில நேரம் மௌனத்தையும் நாம் புரிந்து கொள்ளுதல் நன்று - வார்த்தைகளைக் காட்டிலும் உயிருள்ளவை அவை என்று இப்போதெல்லாம் எனக்குத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113631037642181406?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113631037642181406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113631037642181406' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113631037642181406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113631037642181406'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2006/01/blog-post.html' title='திகட்டல்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113522333907052226</id><published>2005-12-22T09:17:00.000+05:30</published><updated>2005-12-22T09:18:59.086+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>ஆதவனின் காகித மலர்களில் இருந்து...</title><content type='html'>அன்புடையீர்,&lt;br /&gt;&lt;br /&gt;வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின்றன.உதாரணமாக ஜாம் செஷன்களையும் காக்டெயில் பார்ட்டிகளையும் யந்திர சமுதாயம் உருவாக்கியுள்ள 'காட்டுமிராண்டிக் கலாச்சாரம்' என்று அவர் வர்ணிக்கிறார்.'டிஸ்கோதே'க்களிலும் பார்ட்டிகளிலும் முன்பின் அறியாத ஆடவர்களைத் தொட்டு நடனமாடவும், தழுவி முத்தமிடவும் பெண்கள் தயாராகிவிட்ட பிறகு, நடுச்சாலையிலும் இத்தகை நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியிருப்பது குறித்து நாமதிர்ச்சியடையவேண்டியதில்லை என்கிறார் மாதுர். நவநாகரிகப் பெண்கள் குறித்து, 'அவர்கள் எதுவும் செய்வார்கள்; எதற்கும் இணங்குவார்கள்' என்ற ஒரு அபிப்பிராயம் - பெர்மிசிவ் இமேஜ் - சமூகத்தின் பல்வேறு சாராரிடையே, குறிப்பாக இத்தகைய பெண்களுடன் பழக வாய்ப்பில்லாதவர்களிடையே, பரவியுள்ளதாகவும், இதற்கு நவநாகரிகப் பெண்கள் தாம் பொறுப்பளியென்பதை நாம் மறுக்க முடியாதென்றும் திரு. மாதுர் வாதாடுகிறார். தம்முடைய வாதத்துக்கு ஒத்தாசையாக, இன்றைய இந்திய அரசியல்வாதியைப் பற்றிய - மந்திரிகளைப் பற்றிய - எத்தகைய பிம்பம் மக்களிடையே உருவாகியுள்ளதென்பதை அவர் எடுத்துக்காட்டி, இதற்கு இன்றைய மந்திரிகள்தான் பொறுப்பாளி, அரசியல்வாதிகள் தான் பொறுப்பாளி என்பதை நாம் மறுக்க முடியுமா?' என்று கேட்கிறார். காந்தி, படேல் ஆகியவர் காலத்துப் பிம்பங்களுடன் இன்றைய பிம்பங்களை ஒப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டியர் மிஸ்டர் மாதுர்! ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்துக்கு அந்தந்தச் சாரார் பொறுப்பாளியென்பது உண்மையோ இல்லையோ, ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் - பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை. இந்த பிம்பம் சிதறும்போது எரிச்சலும் அதிருப்தியும் பீதியும் அதிர்ச்சியும், தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்றன. விகாரமான கற்பனைகள் ஏற்படுகின்றன. திரு.மாதுர் போன்றவர்கள் நாள் முழுதும் தம் வீட்டிலேயே இருந்து கொண்டு சமையலும், சிற்றுண்டியும், காப்பியும் தேநீரும் வேளாவேளைக்குத் தயாரித்து ஆண்களுக்கு அளிப்பதையே தொழிலாகக் கொண்ட - படுக்கை உதறிப் போடுவது, துணி துவைப்பது, ஷூ பாலிஷ் போடுவது என்று பலவிதமாக ஆணளுக்குச் சிசிரூஷை செய்வதில் இன்பம் காண்கிற - 'மெஸோக்கிஸ' இயல்புள்ள தாய்களாலும், சகோதரிகளாலும், 'கெடுக்கப்பட்டவர்கள்.' இவர்களுக்குப் பெண் ஒரு வாயில்லாப்பூச்சி. தம்முடைய தேவைக்கேற்ப இயங்க வேண்டிய ஒரு யந்திரம். டூத் பிரஷ்ஷையும், ரேஸரையும்போல ஒரு சில தருணாங்களில் பயன்படுத்து, பிறகு மூலையில் வைத்திருக்க வேண்டிய வஸ்து. இவர்கள் விரும்புகிறபோதுதான், விரும்புகிறபடிதான், அவள் சிந்திக்க வேண்டும், பேச வேணும், தூங்க வேண்டும். பெண்ணின் இத்தகைய பிம்பம் தான் மாதுர் போன்றவர்களுக்கு இதமானது. பாதுகாப்பானது. எனவே, நவநாகரிகப் பெண் சுயமாகச் சிந்தித்துச் சில வார்த்தைகள் பேச முயலும்போது - தன் விருப்பத்திற்கேற்றவாறு உடுக்கவும், பிற மனிதர்களுடன் பழகவும் தொடங்கும்போது, அவர் அதிர்ச்சி கொள்வதில் வியப்பில்லை. இத்தகைய பெண்கள் அவருக்கு நாணாமற்றவர்களாக, பண்பாடிழந்தவர்களாக, பரத்தைகளாகப் போய்விடுவது இயல்புதான். உண்மையில் தம்முடைய இந்த அபிப்பிராயங்களின் மூலம் திரு. மாதுர் தம்முடைய தாய், சகோதரி, மனைவி ஆகியோருக்குத் தாம் எந்தவிதமான ஸ்தானம் அளித்திருக்கிறாரென்பதை - அவர்களுடன் அவர் கொண்டுள்ள உறவுகளின் தன்மையை - வெளிப்படுத்திக் கொண்டுள்ளாரென்று தான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'டிஸ்கொதே'க்களிலும் பார்ட்டிகளிலும் திரு. மாதுர் கற்பனை செய்வதுபோல், அல்லது பார்திருப்பதாக நினைப்பதுபோல, யாரும் யாராலும் கற்பZஇக்கப்படுவதில்லை, பலாத்காரம் செய்யப்படுவதில்லை. மிருக இச்சை கொண்ட மனிதர்கள் களியாட்டம் போடுவதில்லை. அங்கே மனொதர்கள் தம்முடைய சமூக வேஷங்கள், பேதங்கள் (ஆண்.பெண் பேதங்கள் உட்பட) ஆகியவற்றை மறந்து ஒருவரையொருவர் வெறும் மனிதர்களாகப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள், அவ்வளாவுதான். திரு. மாதுர் இதைப் புரிந்துகொள்வாரென்று நான் எதிர்பார்க்க முடியாதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தழுவல்களும், முத்தமிடல்களும் இரு மனிதர்களிடையே ஏற்படும் மன உறவின், உணார்ச்சி சங்கமத்தின், புரிந்துகொள்ளலின், ஒரு குறிப்பிட்ட பரிணாம கட்டத்தில் யதேச்சையாக நிகழ்கின்றன. அந்தக் கணத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால், பாசாங்கு செய்யாமலிருந்தால், அது ஒரு தூய நிகழ்ச்சி, இல்லாஅவிட்டால், அது வக்கிரமானது. ஆபாசமானது; சம்பந்தப் பட்டவர்கள் மணமானவர்களானாலும் ச்ரி, மணமாகாதவர்களானாலும் சரி, எல்லா இடங்களிலும் இருப்பதுபோல பார்ட்டிகளிலும் மோசமான கருத்துள்ளவர்களும், போலிகளும் இல்லாமலில்லை. ஆனால் தெருவில் நடக்கும் பலாத்காரங்களுடன் இவற்றை ஒப்பிடுவது நேர்மையற்ற, மிகப்படுத்துவதாகும். குறைந்தபட்சம், இளம் பருவத்தினரின் பார்ட்டிகளைப் பற்றி இதை என்னால் சொல்லமுடியும். இளம் பருவத்தினரின் கேளிக்கைகளை - கலந்துறவாடலை - மாதுரைப் போன்ற பெரியவர்கள் வக்கிரப் பார்வையுடன் நோக்கும்போதும், இத்தகைய நிகழ்ச்சிகளை அவர்கள் காப்பியடிக்க முயலும்போதும்தான், பாசாங்குகளும் விபரீதங்களும் உண்டாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'மேட்டுக்குடி மக்கள், மேட்டுக்குடி மக்கள்' என்று திரு.மாதுர் தம் கடிதத்தில் குறிப்பிடுகிறார். திரு.மாதுர் எந்தக் குடியைச் சேந்தவரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? அவரால் ஆங்கிலத்தில் கோர்வையாகச் சிந்திக்க முடிகிறது; ஆங்கிலத் தினசரிக்கு ஆங்கிலேயர்களையே வெட்கமடையச் செய்யும் மொழியறிவுடன் கடிதமெழுத முடிகிறது. அவர் நிச்சயம் ஒரு பிந்தங்கிய வகுப்பினரோ, படிப்பு வாசனையர்ற கிராமவாசியோ அல்லர். அவ்வளவு அழகாக, பொறுப்புகளைப் பற்றி யோசிஹத்ஹ்டீர்களா? நீங்களும் உங்களைப் போன்றவர்களும் நாட்டுக்காக என்ன செய்திருக்கிறீர்களென்று நினைத்துப் பார்த்தீர்களா? உங்களைக் கவலை கொள்ளாச் செய்யும்,மனத்தை உறுத்தும், பிரச்சனைகளைப்பற்றி காஃபி ஹவிஸிலோ, பஸ் ஸ்டாண்டிலோ, பார்க் பெஞ்சிலோ, காரசாரமாகச் சொற்பொழிவாற்றுகிறீர்கள்;தினசரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள்; அவ்வளாவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச் சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனசாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்களுங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், நெயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும், இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணார்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது;அமைப்பே தவறானதென்று சுட்டிக்காடுவதன் மூலம் அமைப்பின் இரு சிறு மூலையில் நீங்கள் ச்ய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஸ்ஹன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல்திறனோ அற்ற மலட்டுத் தன்மைதான் நன் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின் பெயரையும், படேலின் பெயரையும் ஆதங்கத்துடன் எடுத்துச் சொல்லி, இன்றைய தலைவர்களைப் பார்த்துப் பெருமூச்செறிகிறீர்கள். ஆனால் உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையில் உங்களுடைய சிறுவட்டத்தில்கூட நீங்கள் சவால்களை ஏற்கமாட்டீர்கள், கொள்கைகளுக்காகப் போராட மாட்டீர்கள், அமைப்புடன் மோதமாட்டீர்கள். அமைப்பில் உங்களுக்கென நீங்கள் தேடிக்கொண்டுள்ள பாதுகாப்பான மூலையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். இன்னொரு காந்தியும், இன்னொரு படேலும் எங்கிருந்து வருவார்கள்? வெளிநாட்டிலிருந்தா? எதற்காக வர வேண்டும்&gt; நீங்கள் அவர்களைப் பற்றி காஃபி ஹவுஸில் புகழ்வத/ர்கும், தினசரியில் கடிதமெழுதுவதற்குமா? ஹூம்! உங்கள் பலவீனமான, கோழைத்தனமான நிலையை நீங்கள் உணராமலில்லை. அதனால்தான் சமூகச் சீர்கேட்டுக்கான பழியைச் சுமத்துவதற்கு வெவ்வேறு இஅலக்குகளைப் பரப்ரப்புடன் தேடியவாறு இருக்கிறீர்கள் - அரசியல் வாதிகள், நவநாகரிகப் பண்கள் - அப்பாடா! மிஸ்டர் மாதுரை யாரும் இனிமேல் பழிக்கமுடியாது; அவர் நிம்மதியாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் இத்யாதி,&lt;br /&gt;மிஸ் தாரா ரங்கசாமி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஆரம்பித்து நடுவழியில் சோர்வடைந்து விட்டதாலும், பாதி வழி வந்ததில் மீதியையும் தட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் தட்டச்சிய அயர்ச்சியும், பொதுவில் மனச்சோர்வும் உள்ளதால் இதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அலுவலகத்தில் உருளைக் கட்டையால் அடிப்பார்கள் - கிளம்பவேண்டும்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113522333907052226?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113522333907052226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113522333907052226' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113522333907052226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113522333907052226'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/12/blog-post_22.html' title='ஆதவனின் காகித மலர்களில் இருந்து...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113450308593583662</id><published>2005-12-14T01:09:00.000+05:30</published><updated>2005-12-14T01:14:45.950+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>மா ரமணன், உமா ரமணன்!</title><content type='html'>இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"மார ஜனகன், குமார ஜனகன்..."&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;லாராவின் ஆட்டமுறை தனித்துவமானது. பந்து வீசப்படும் நேரத்தில் அதிகமாக குறுக்கே நகர்ந்து, மட்டை எங்கோ மேலிருந்து வந்து ("வாம்மா மின்னல்" என்கிற மாதிரி) பந்தைப் பளீரென்று அடிக்க, பந்து தடுப்பாளார்களை வெட்டிச் செல்லும். இவர் மட்டை சுழற்றும் பாங்கில் ஒரு பொறியும் துள்ளலும் இருக்கும் - க்ரீஸில் சட்டென்று குறுக்கே குதித்து இவர் வெட்டியாடுவதில் ஒரு நடன நளினமும், கம்பீரமும் ஒருசேரத் தெரியும். கை இருக்குமிடத்தே பார்வையும், பார்வை யிருக்குமிடத்தே மனதும், மனதிருக்குமிடத்தே பாவமும் என்பது போல ஒரு தாண்டவ வடிவாயெனக்குத் தோன்றும் அவர் ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்து வீசப்படும்போது சிறிதாக முதல் நகர்வு, அப்புறம் பந்துவீச்சின் திசை மற்றும் நீளத்திநை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து, அதற்கேற்ப அடுத்த நகர்வு என்று சிக்கனமான, நிதானமான அசைவுகள் ஸச்சினுடையது. நேரான மட்டையின் நடு செண்டரில் பந்து படும் அளவிற்குத் வெளித்திறந்து வரும் மட்டையடி பாணி . மட்டையைக் கவிழ்த்துத் துடுப்புப் போடுவது போல ஆடும் paddle sweep என்கிற தனித்துவமான ஷாட் உட்பட, கிரிக்கெட்டின் மொத்த மட்டையடி முறைகளும் இவரிடம் அனாயாசமாய் வெளிப்படும். நிதானமும் நேர்த்தியும், இலக்கணச் சுத்தமும் இயல்பாய் கைவரப்பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"மலைமேல் உறைபவன், பாற்கடல் அலை மேல் துயில்பவன்..."&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தன் கலையிலே முற்று முழுதாக அமிழ்ந்துவிட்ட ஒரு கலைஞனின் வெளிப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராதவையாகவும், எதனாலும் வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் இருப்பது போலவே தான் லாராவின் ஆட்டமும் எனக்குத் தோன்றுகிறது. நன்றாக அமைந்த பொழுதுகளில் பித்துப் பிடித்தது போல 100, 200,300, 400 என்று ஓட்டங்களைக் குவிக்கும் போது சாமானியர்களின் அறிவுக்கு எட்டாத உயரத்தில் தான் இருப்பதை ஒரு வெறியுடன் அவர் பறை சாற்றுவது போல இருக்கும். வேறு சில சமயங்களில் இந்த ஆளுமையைச் சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் அவர் ஆட்டமிழந்து விடுவதும் உண்டு. புல்லாங்குழல் மாலியின் கச்சேரிகள் பற்றி இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் - லாராவின் சில இன்னிங்ஸ்களைப் பார்த்தால் இவ்வாறு சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும் போலவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் செய்யும் வேலையில் மிகுந்த நேர்த்தியும், திறமையும், கடினமானவற்றையும் எளிதாக முடித்துவிடும் கைதேர்ந்த வித்தகர் ஒருவர் நமக்களிக்கும் ஆசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் ஸச்சினிடம் அனுபவிக்கலாம். கிரிக்கெட் ஒரு வாழுமுறை - அதிலேயே லயித்து, அதையே சிந்திப்பதில், எல்லாக் கோணங்களில் இருந்தும் அவதானிக்கும் செஸ் அணுகுமுறை சச்சினுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;பலம் பொருந்திய எதிரிகளையும் போட்டிகளையும் சம்பாதிப்பது திறமையின் ஒரு அடையாளம். ஸச்சின் மற்றும் லாராவை எதிரணியில் பெறுவதென்பது பந்துவீச்சாளர்கள் மட்டுமன்றி தடுப்புத் தரப்பில் இருக்கும் எல்லோரையும் தம்முடைய ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ளச் செய்வதற்கு ஏதுவாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;லாராவும் டெண்டுல்கரும் ஏனோ அணித்தலைவர்களாக வெற்றியடைந்ததில்லை. லாரா தலைமையில் அவர் மட்டுமே ஆடிக்கொண்டிருந்ததும், ஸச்சின் அவர் தலைமையில் சரிவர ஆடாததும் தத்தம் அணிகளுக்கு சாதகமாக அமையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிக ரன்களும் அதிக சதங்களும் அடித்தவர்கள் என்கிற பெருமை எந்த விதத்திலும் அவர்கள் ஆளுமை குறித்த அளவுகோல்களாக முடியாது. MRF சின்னம் பொறித்த மட்டையை அடுத்துப் பெறும் தகுதியுடையவர் என்று தற்போது ஆடும் எவரையும் இந்த அளவில் வைத்துப் பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸச்சின் 50 சதங்களைக் குறிவைக்கிறாரா என்ற பேச்செல்லாம் பரவலாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 17 வயதுக் காரராக லிட்டில் மாஸ்டராகத் தான் எல்லோர் கண்ணுக்கும் தெரிகிறார். அவருக்கும் வயதாகிறது! லாராவுக்கு ஆஸ்திரேலியாவில் பிரிவுபச்சாரம் செய்தாகிவிட்டது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது எவ்வளவு வேதனையான, முகத்திலறையும் உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Neville_Cardus"&gt;நெவில் கார்டஸ்&lt;/a&gt; (Neville Cardus) போன்றோர் காதலுற்ற நுட்பங்களும், அருமைகளும் மறைந்து இரைச்சலும் காட்டடியுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாகிவிடுமோ என்கிற நிலையில் இன்னும் இவர்கள் ஆட்டத்தை எவ்வளவுகாலம் பார்க்க முடியுமோ! இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தோம், இவர்கள் ஆட்டத்தில் உண்மையான மேதமையின் வெளிப்பாடுகளை நேரடியாய் உணர்ந்தோம் என்பவைகளே மீளும். நமக்குப் பின் வரும் சந்ததியினரிடம் நாம் கூறி மகிழவென்று சில அற்புத விஷயங்களைச் சேமித்து வைத்திருப்பது நல்லது தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113450308593583662?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113450308593583662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113450308593583662' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113450308593583662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113450308593583662'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/12/blog-post_14.html' title='மா ரமணன், உமா ரமணன்!'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113394778124417195</id><published>2005-12-07T14:49:00.000+05:30</published><updated>2005-12-07T15:51:36.813+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவுகள்'/><title type='text'>பி(ப)டித்த வலைப்பதிவுகள்</title><content type='html'>&lt;a href="http://padamkaadal.blogspot.com/2005/11/blog-post_29.html"&gt;ஆரம்பம் இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Phileas_Fogg"&gt;ஃபீலியஸ் ஃபாக்&lt;/a&gt; மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்...&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karthikraamas.net/pathivu/?p=102"&gt;நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://urpudathathu.blogspot.com/2005/12/blog-post.html"&gt;இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdjm.blogspot.com/2005/12/blog-post.html"&gt;கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bhaarathi.net/ntmani/?p=182"&gt;பொன்னான காற்று&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/archives/173"&gt;தாராப்பூர் பன்னிரண்டு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை. &lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://vidhyasuresh.blogspot.com/"&gt;வித்யா சுரேஷ்&lt;/a&gt; (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. "&lt;br /&gt;&lt;br /&gt;முழுக் கட்டுரையும் &lt;a href="http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பழகப் பழகவரும் இசைபோலே தினம் படிக்கப் படிக்க வரும் கவிபோலே" - இவர் எழுதியெழுதிச் சிறக்க வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://sukas.blogspot.com/"&gt;சுகா &lt;/a&gt;என்கிற சுப்பிரமணியன் கார்த்திகேயன் வந்திருக்கிறார். &lt;a href="http://sukas.blogspot.com/2005/05/blog-post.html"&gt;இந்தப் பதிவு&lt;/a&gt; பிடித்திருந்தது. இவர் &lt;a href="http://pencilsketch.blogspot.com/"&gt;pencil sketches&lt;/a&gt; செய்கிறார். தெருவில் அனாதையாய் விடபடும் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் தொண்டு அமைப்பிற்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாய் வழங்கினால், நம் உருவப் படத்தை வரைந்து தருகிறார். இம்மாதிரியான சிறு செயல்கள் என்னைபோலப் பலபேருக்கு ஒரு ஊக்கியாகவும், பொதுவில் வாழ்க்கைமேல் நம்பிக்கை கொள்ளச் செய்வதாயும் இருக்கிறது. இவருக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அப்புறம் நான் வரவேற்கும் இன்னொரு வலைப்பதிவர் மும்பையிலிருந்து வலைப் பதியும் 53 வயதுக்காரர் மணிமலர் &lt;a href="http://manimalar.blogspot.com/"&gt;மணியன் &lt;/a&gt;. 50 வயது நிரம்பிய (சொற்ப எண்ணிக்கை) வலைப்பதிபவர்கள் பெரும்பாலும் இடைவெளி விடாமல் எழுதுவதைப் பார்க்கும் போது அவர்கள் ஆர்வம் என்னை வியப்பிலாழ்த்துகிறது. மணியனுக்கு வாழ்த்துக்கள் - இவரது அனுபவப் பகிர்தல் நமக்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://padamkaadal.blogspot.com/"&gt;டிசே &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://knski.blogspot.com/"&gt;கண்ணன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/"&gt;செல்வராஜ்&lt;/a&gt;&lt;br /&gt;...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113394778124417195?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113394778124417195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113394778124417195' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113394778124417195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113394778124417195'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/12/blog-post.html' title='பி(ப)டித்த வலைப்பதிவுகள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113316194560947999</id><published>2005-11-28T12:39:00.000+05:30</published><updated>2005-11-28T14:45:09.290+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>பிம்பச்சிறைகளும் சிதைவும்</title><content type='html'>&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:Latha;font-size:10;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார்க்கத் தலைப்படுகிறோம். பின்னால் "நான் அப்பவே நெனச்சேன் இது ஒண்ணும் சரியில்லையேன்னு" என்று இவர்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி இருப்போம். &lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:Arial;font-size:10;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:宋体;font-size:12;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:宋体;font-size:12;"&gt;***&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:宋体;font-size:12;"&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;சமுதாயமும் சுற்றங்களும் உருவாக்கித் தரும் ஏதோ பிம்பங்களைத் தனதென்று உருவகித்துக் கொண்டு, அதன் போதையில் சிக்குண்டு, அதை மிகவும் போற்றி வளர்த்த பிறகு, நம் சுவாபாவிகமான சில செயல்கள் அந்தப் பிம்பங்களை உடைக்கும் போது வலி உண்டாகிறது - சொறிந்து கொள்ளும் போது இன்பமளிக்கும் ரணம் இன்னும் வளர்ந்து பின்னால் வேதனை தருவது போல. இந்தப் பிம்பங்கள் நம்மைச் சுற்றியொரு பெரும் சுவரெழுப்புகிறது. இந்தச் சுவர்களை இடித்து வெளிவருவது கடினமானது. பல தருணங்களில் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிச் செயலைத் தியாகம் பண்ணவேண்டியுள்ளது - இதுவும் சில சமயங்களில் வேதனை தருவது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;"நீங்கள் உருவாக்கிக் கொண்ட என் பிம்பங்களுக்கு நான் ஒரு வகையிலும் பொறுப்பேற்க முடியாது" என்று ஒரு அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு உலவ வேண்டுமென்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;(நன்றி: ஆதவன் - பிம்பச்சிறை, பிம்பச்சிதைவு உள்ளிட்ட சில வார்த்தைப் பிரயோகங்களுக்காகவும் அவைகளின் பாதிப்பிற்காகவும்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0cm 0cm 0pt; TEXT-ALIGN: left" align="left"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113316194560947999?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113316194560947999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113316194560947999' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113316194560947999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113316194560947999'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/11/blog-post_28.html' title='பிம்பச்சிறைகளும் சிதைவும்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113255594638064920</id><published>2005-11-21T12:17:00.002+05:30</published><updated>2005-11-21T12:22:26.383+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெங்களூர் டயரி - 3</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;எனக்கு &lt;a href="http://santhoshguru.blogspot.com/"&gt;சந்தோஷ் குருவுடன்&lt;/a&gt; பேசுவது என்பது ஒரு உரையாடல் இல்லை. இந்த மாதிரிப் பேச ஒரு ஆள் கிடைத்தானே என்று, நான் வார்த்தைகளை அவர் மீது வாந்தியெடுப்பேன். அவருக்கு நல்ல பொறுமை. இதைப் பின்னால் நானே யோசித்துப் பார்த்தபோது கிளைத்துக் கிளைத்துப் பரந்த பேச்சில் கோர்வையாக ஒரு இழைகூட இருக்காது. கிடைக்கும் இரண்டு மணிநேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கிலோ என்னவோ தாவித் தாவிப் போகும் பேச்சில் எந்த ஒரு விஷயமும் மையச் சரடுக்கு மீள்வதில்லை. எல்லா &lt;/span&gt;விஷயங்களும் &lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;ஆங்காங்கே தொக்கி நிற்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;இப்படியாகப் போனவாரம் ஒரு இழை நவீன ஓவியங்கள், நாடகங்கள், எழுத்து, இவற்றில் குறியீடுகளைப் (symbolism?) புரிந்து கொள்ளுதல் பற்றி நீண்டது. ஒரு விஷயத்தை எந்த முறையாலும் முழுமையாக, நம் திருப்திக்கேற்ப வெளிக்காட்ட முடியாதது எவ்வளவு அவஸ்தையைக் கொடுக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறது. மொழி extensible இல்லை. அதை ஒரு வெளிக்காட்டு முறையாகப் பயன் படுத்தும் போது எழுத்துகள் தரும் மேலார்ந்த பொருள்களுக்கு அப்பால் ஒன்ற உணர்த்த அந்த basic set ஐ வைத்துக் கொண்டே தகிடுதத்தம் பண்ண வேண்டியிருக்கிறது. சாதாரணமானவற்றைத் தாண்டிச் சிலவற்றைச் சொல்லத் தேவை இருப்பவர்களுக்கும், அம்மாதிரி விஷயங்களைக் கேட்டுக் கொள்ள விழைபவர்களுக்கும், எப்படியோ இந்த protocol synch ஆகிறது. சன்னாசியின் &lt;a href="http://dystocia.weblogs.us/archives/182"&gt;இந்தப் பதிவைப்&lt;/a&gt; பார்த்து பிரமிப்பாக இருந்தது. ஆனால் ப்ரத்யேக மொழிக்கான (Private Language) தேவைகள் புரிகிறதே ஒழிய, அம்மொழிகளையும் இன்ன பிற குறியீடுகளையும் கண்டு கொள்ள முடிவதில்லை. எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு இன்னும் சலிக்கவில்லை போலும். அதனால தான் எழுதப்பட்டவைகளையே ஒரு விடமுடியாத ஆசையுடன் பார்க்கிறது போல இருக்கிறது. எழுத்துக்களும், உத்திகளும், எதைக் குறிக்கிறதோ அதை நேராகப் படிக்க, உணர, இந்தக் கருவிகளின் பால் உள்ள மோகத்தை இன்னும் தாண்ட முடிவதில்லை. 'வார்தைகளின் வசீகரம்' எனக்கு அவைகளின் உடல்மீதே - ஆவியின் மீது இல்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;சந்தோஷ் குருவின் சகவாச தோஷத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் நான்கு வெங்கட் சாமிநாதன் புத்தகங்களும், ஆதவனின் காகித மலர்களும் வாங்கினேன். பர்ஸை எவ்வளவு காலியாக வைத்திருந்தும், கிரெடிட், டெபிட் என்று என்ன அட்டையாக இருந்தாலும் தேய்த்துக் கொள்வோம் என்று அங்கே சொல்வார்கள் என்று தெரியாமல் போயிற்று. முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரைத் தொகுப்பும் வாங்கினேன். காவ்யா பதிப்பகம் கடை விரிக்காதது ஆச்சரியமாக இருந்தது. சன்னாசியின் மேற்சொன்ன பதிவைப் படித்ததில் இருந்து நகுலனின் தொகுப்பை வாங்கிவிட வேண்டுமென்று இருந்தேன். காவ்யாவின் வெளியீடுகளை காலச்சுவடு ஸ்டாலில் வைத்திருந்தார்கள். நகுலனின் கவிதைத் தொகுப்பு மட்டுமே இருந்தது - சத்தமில்லாமல் அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். கிழக்கு பதிப்பகத்தில் இருந்தவரிடம் "பத்ரி திரும்பிப் போயிட்டாரா" என்று பெரிய 'இவன்' மாதிரி நான் விசாரித்தது எனக்கே அப்புறம் சிரிப்பை வரவழைத்தது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113255594638064920?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113255594638064920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113255594638064920' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113255594638064920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113255594638064920'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/11/3_113255594638064920.html' title='பெங்களூர் டயரி - 3'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113144559477620645</id><published>2005-11-08T15:54:00.000+05:30</published><updated>2005-11-08T15:56:34.793+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>அன்புத்தோழிக்கு...</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;மகிழ்ச்சியான தருணங்களை அவை நிகழும்போது நான் அனுபவிப்பதில்லை. கிடைக்கும்பொழுது ஆனமட்டும் புல்லை விழுங்கிவிட்டுப் பின்னால் அசைபோடும் மாடு போலச் சில தருணங்களைச் சுவைக்காமல் விழுங்கிப் பின்னால் ஒரு தனியான பொழுதில் எல்லாவற்றையும் மீட்டு நினைவுகளைச் சுவைப்பதில் மகிழ்ச்சி. அப்படியே நேசத்தோடு கழித்த நல்ல பொழுதுகளையும் விழுங்கிவிடுகிறேன். இதை நினைவிலிருந்து மீட்டெடுப்பதில் துளியும் மகிழ்ச்சியில்லை இப்போது. நீ புறப்பட்டுப் போனபின் சுவாசக் காற்றுப் பிரிந்த வெறும் கூடு போல உன்னுடன் புழங்கிய இடமெல்லாம் உயிரற்றுக் கிடக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;முன்னாளில் பேசிய கடும் வார்த்தைகளை விடுத்து வாஞ்சையுடன் இன்னும் அன்பைப் பரிமாறியிருக்கலாம் - இனி அதற்கான வாய்ப்பு என்று கிடைக்குமோ...சிறுபிள்ளைத்தனமான கோபங்களை விடுத்து நம்மிடையே பேசிக்கொள்ளாத அந்தப் பொழுதுகளை அன்பான வெற்றுப் பேச்சாலேனும் நிரப்பியிருக்கலாம். இந்த வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுவிட்டு, கையசைத்து வழியனுப்பும் ஒரு மணிநேரப் பொழுதில் எவ்வளவுதான் நாம் செய்துவிட முடியும்? பிரிவையும் விட இந்தத் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மேலும் துயரைத் தருகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;காலம் நின்றுவிட்டதாய்த் தோன்றினாலும் வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன - இவ்வுலகம் அவசர கதியில் இயங்கும் ஒன்று. அம்மாவைக் காணாமல் அழும் பிள்ளைக்குப் பொம்மைகள் கொடுத்து கவனத்தைத் திருப்புவது போல இனி வேறு பல விஷயங்களில் மனத்தை ஆழ்த்துவதில் துயரம் மறக்கும். ஆனால் என் மனத்தில் நீ இட்ட அன்பின் வித்து வேரூன்றித் தழைத்துச் செடியாய், மரமாய் வளரும். பின்னொரு நாள் நிழலும், பறிக்கப் பறிக்கத் தீராத கனிகளும் கொடுக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;என் அன்பான "ரெட்டை வால்" சகியே! போய் வா. நாம் மீண்டும் சந்திக்கும் வரை இவ்வன்பை அடைகாத்திருப்பேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113144559477620645?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113144559477620645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113144559477620645'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/11/blog-post_08.html' title='அன்புத்தோழிக்கு...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-113109764155974645</id><published>2005-11-04T15:06:00.000+05:30</published><updated>2005-11-04T15:17:21.573+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>வெள்ளெருக்கு</title><content type='html'>வயிற்றுப் பிழைப்பு தான் மனிதனின் எல்லாச் செயல்களையும் ஊக்குவிக்கிறது என்று நான் நினைப்பேன். ஒருவேளை மனிதனுக்குப் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதன் நிமித்தம் அவன் பாடுபடுவான்? ஒரு வகையில் மனிதனின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தும் ஒரே தேவை வயிற்றுத் தேவையே. அந்தத் தேவை இல்லாதிருப்பின் மனிதன் பாடு திண்டாட்டம் தான் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நேர்த்தியான &lt;span style="font-family:Arial;"&gt;&lt;span lang="EN-US"   style="font-family:宋体;font-size:12;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;உலகில் வாழ்பவன். சுக ஜீவனம். தேவைகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டுள்ளேன். இந்தத் தேவைகளின் அடுக்கில் கீழே, எல்லோருக்குமான அடிப்படைத் தேவை எனக்கும் உள்ளது. இந்த அடுக்கில் ஒவ்வொரு தேவையும் கீழிருக்கும் ஒன்றைச் சார்ந்தது. ஆனால் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய நேரடியான பயம் எனக்கில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான தினசரிப் போராட்ட்ம் பலர் வாழ்வில் நடக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர் தினசரி வாழ்க்கையின் பதிவுகள் இருக்கிறதா? அவை அவர்களின் பழக்கவழக்கங்களை, மகிழ்ச்சியை, அவலங்களை, குடும்ப அமைப்பை ஒரு நம்பகத் தன்மையுடன் தருகிறதா? இதைப் பதிவு செய்பவர் வெளியே நின்றுகொண்டு ஒரு பார்வையாளர் கோணத்தில் செய்கிறாரா? இதையெல்லாம் படித்தபிறகு அந்த சந்தோஷங்களுக்காய் நாமும் இணைந்து மகிழ முடிகிறதா? அவர்கள் துக்கங்களின் பேரில் நமக்கும் மனதிற் துயரம் பிறக்கிறதா? சகமனிதர் என்ற முறையில் அணுக்கம் ஏற்படுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணி குணசேகரன் எழுத்தை இப்போது தான் முதன்முதலாகப் படிக்கிறேன். இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு தனி அனுபவம். படித்து உள்வாங்கிச் சிறிது நேரம் அதன் பாதிப்பில் அமிழ்ந்துவிடச் செய்வது ஒவ்வொன்றும். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவரது கதைக்களம் சமூகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களின் வாழ்க்கை; இவர் மொழி, அம்மனிதர்களின் கோபங்களும், சந்தோஷங்களும் உள்ளடக்கிய வெளிக்காட்டல்கள்;இவர் தொடும் பிரச்சனைகள் அன்றாடங்காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கைப் போராட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமைக்கோட்டிற்கு அருகிலேயே வாழும் மனிதர்களின் தினசரி அவலங்கள், சந்தோஷங்கள், பழக்கவழக்கங்கள் பற்றி எனக்கு யாதொரு கவலையும் இருந்ததில்லை. இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையையும் நான் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இத்தொகுப்பைப் படிக்கப் படிக்க இம்மனிதர்களின் அவலங்கள், சந்தோஷங்களோடு என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது - இவற்றினாலேயே இவர்களில் ஒருவனாய் என்னை இனங்காண முடிந்தது! தம் தொகுப்பில் வரும் கதைகளின் கதைமாந்தர்கள் மூலம் மௌனமாக, ஆனால் அழுத்தமாக இவர்களின் இருப்பைப் பிரகடனப்படுத்துகிறார் குணசேகரன்; இவர்கள் வாழ்க்கையை நாம் ஒரு சாளரத்தின் மூலம் பார்க்க உதவுகிறார்; வாழ்க்கையும் அதன் அவலங்களும் மனிதர்களைப் பொதுமைப் படுத்துவதை உணர்த்துகிறார். கல்லுடைக்கும் (ஜல்லியடிக்கும்) வேலைக்குப் போகும் இருவருக்கிடையே காதல் மலர்ந்து, பெற்றோரை எதிர்த்து மணம் செய்துகொள்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வேதனை எடுக்கும்போது அவளை நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்க முடியாமல், நெரிசலான பேருந்தில் யாரோ "பிளேடு இருந்தா கொடுங்க" என்று அலற, கண்டக்டர் அதைக் கொடுக்க, பேருந்தில் இருக்கும் பெண்கள் அரண் அமைத்து உதவ, குழந்தையை ஈன்றெடுக்கிறாள் பெண்! கண்டக்டர் சொல்கிறார் "நா இதுவரையிலெ டூட்டி பாத்ததுல இது நாலாவது பிரசவம். அனுபவந்தான். அவசரத்துக்கு ஒதவுட்டும்னு பையிலெ ஒரு பிளேடு எப்பவும் போட்டு வச்சிருப்பன்". தண்ணீரை விட்டு இரத்தக் கறைகளைக் கழுவிய பின் பேருந்து புறப்பட்டுப் போகிறது. தொடர்கிறது வாழ்க்கை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் தாய்மாமன் (அவன் மணமானவனாக இருந்தாலும்) ஒப்பின்றி முறைப்பெண்ணுக்கு கல்யாணம் நடக்காது. அப்படியே நடந்தாலும், தாய்மாமனுக்கு உரிய மரியாதை கொடுத்துச் சீர் செய்யவேண்டும். அது திருப்தி தராவிட்டால் மணவறையிலிருந்து பெண்ணை மாமன் இழுத்துக் கொண்டு போகமுடியும். சிட்டை வேறு இடத்தில் மணமுடிக்க மாமன் சின்னக்காத்தான் ஒப்புக்கொள்கிறான். மணமுடித்து முதலிரவுக்காய் நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும்போது குடித்துவிட்டு வந்து விருந்தில் பன்றியின் ஈரலும் ரத்தமும் சுண்டி இலையில் வைக்கவில்லை என்றும், சீர்ப்பணத்தில் ஒரு நூறு ரூபாய் நோட்டு செல்லாதது என்றும் பெண்ணை இழுத்துப் போக எத்தனிக்கிறான். ஊர்க்காரர்கள் கூடி சமாதானம் செய்து, இரவோடிரவாக மீண்டும் பன்றியடித்துச் சமைத்து விருந்து கொடுக்கிறார்கள். விடியும் நேரம் சிட்டைப் பாசத்தோடு மாப்பிள்ளை இருக்கும் அறைக்குப் போகச் சொல்கிறான் மாமன். சிட்டு ஒன்றும் பேசாமல் சாணியைக் கரைத்துக் கொண்டுவந்து வாசல் தெளிக்க ஆரம்பிக்கிறாள். அதன் துளிகள் எல்லோர் மேலும் கொஞ்சம் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வானம் பார்த்த பூமியில் கொஞ்சமாய்ப் பயிரிட்டு அதை பக்கத்து ஊரிலிருந்து அவிழ்த்துவிடும் மாடுகள் மேயாமல் காவல் காக்கின்றனர் ஒரு ஊரினர். காவலையும் மீறி மாடுகள் தோட்டத்திற் புகுந்து பயத்தஞ்செடிகளையும், பாகற்கொடிகளையும், முருங்கை நாற்றுகளையும் துவம்சம் செய்கின்றன. ஊரில் மாடுகளைப் பிடித்துக் கட்டி வைத்தால் யாரேனும் தேடுக் கொண்டுவரும்போது அவிழ்த்துக் கொண்டு போவார்கள். சில மாடுகளைத் தேடி யாரும் வருவதில்லை. வெள்ளையனுக்கு இப்படியாக மாடு வளர்க்க இஷ்டமில்லை. அவன் சகாக்கள் ஒரு திட்டம் போடுகிறார்கள் - ஊருக்குள் மேய வரும் மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு போய்விடுவதென. இப்படியாக இரண்டு மாடுகளை இரவோடிரவாக இழுத்துச் செல்லும்போது வெள்ளையன் சினை மாட்டை ஒன்றும் செய்யவேண்டாமென்றும், மனிதர்கள் செய்யும் அக்குறும்புகளுக்கு வாயில்லாச் சீவன்களை வதைத்தல் பாவம் என்றெல்லாம் சொல்லிப் போராடி, மாடுகளை விடுவிக்கிறான். இல்லாதவனிடம் மிளிரும் மனிதம் நமக்கு நாம் சார்ந்த உலகின் மீது எவ்வளவு நம்பிக்கை வரச் செய்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;பல நவீனங்கள் புழக்கத்திற்கு வந்ததில் தொழில் நலிவடைந்த கொல்லன் அடுத்தவேளை உணவிற்கும் வழியில்லாமல் தவிக்கிறான். அப்போது அதிசயமாக இரண்டொரு வேலைகள் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆனால் உலை பற்றவைக்கக் கரி இல்லை! அடுப்புக் கரியாவது எங்கேயாவது கிடைக்குமா என்று அலைகிறான். கடைசியாக, ஊரடங்கியிருக்கும் நடு இரவில் சுடுகாட்டிற்குச் சென்று பிணம் எரிந்த சிதையில் இருந்து கரி எடுத்து வந்து வேலையை முடிக்கிறான். அதை எடுக்கச் செல்லும்போது அவனுக்குப் பேய்கள், பிணங்கள் பற்றிய பயமில்லை. பசிக்கே அவன் பெரிதும் பயப்படுவான்! இப்படியாக பலதரப்பட்டவர்களின்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஒரு தருணத்தை உடன் வாழ்ந்து அவதானித்த ஒரு வாசிப்பு அனுபவம் தரும் கதைகள் இவை! நல்ல மொழியாளுமையும் சோர்வில்லாத நடையும், இந்நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உயிர்ப்பித்து நம்முன்னே நடமாட விடுதலால் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டார் கண்மணி குணசேகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினி இத்தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது. இதைப் படித்துவிட்டு கண்மணி குணசேகரனின் முந்தைய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; FONT-STYLE: italic"&gt;வெள்ளெருக்கு - கண்மணி குணசேகரன் - தமிழினி, டிசம்பர் 2004&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-113109764155974645?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/113109764155974645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=113109764155974645' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113109764155974645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/113109764155974645'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/11/blog-post.html' title='வெள்ளெருக்கு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112892328156416536</id><published>2005-10-10T11:16:00.000+05:30</published><updated>2005-10-10T11:21:44.843+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>Bus stop</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவிரயம் செய்வது எனக்குச் சோர்வையே அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு &lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112892328156416536?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112892328156416536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112892328156416536' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112892328156416536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112892328156416536'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/10/bus-stop.html' title='Bus stop'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112850131333983630</id><published>2005-10-05T14:02:00.000+05:30</published><updated>2005-10-05T14:12:03.036+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>விட்டு விடுதலையாகி...</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;...நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;தனிமனித சுதந்திரத்தின், உரிமையின் உண்மையான தேவையை உணர்ந்தவர்கள் பெண் விடுதலையின் இன்றியமையாமையையும் அறிவார்கள். ஒடுக்குமுறை என்பது உடல்வினை சார்ந்தது அல்ல - அது மனம் சார்ந்தது. அதற்கு எதிரான போராட்டம் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிரான போராட்டம். பெண்விடுதலை என்பது காலங்காலமாய் நம் சமூகத்தில் ஊறியிருக்கும் பெண்ணியல்புக் கருத்தாக்கங்களில் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலையடைவதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;பெண்களுக்கென்று எழுதப்படாத வாழ்க்கை விதிமுறைகளை, கருத்தாக்கங்களை கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் அவர்கள் மீது திணிக்கிறோம். தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் குறித்து நரம்பு புடைக்கப் பேசும்போது, அச்சுதந்திரம் மற்றும் உரிமைகள் பெண்களையும் உள்ளடக்கியது என்பதை மறந்துவிடுகிறோம். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;பிறப்பால் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதும் இப்படி வலிந்து திணிக்கப்பட்ட/படுகின்ற ஒரு சமூகக் கருத்தாக்கமே. கவனமாகப் பார்த்தால் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் வேராக ஒரு பொதுவான கருத்து வன்முறை தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஒரு சமயம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையை தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகப் பார்ப்பவர்கள், வேறொரு சமயம் பெண்களை மனிதராகப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஒருவேளை மனிதர்களின் சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறை இருக்கும் வரை பேதம் பாராட்டும் போக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தில் ஒளிந்துகொண்டுதானிருக்கும் - என்றாவது கொடூரமாகத் தலைதூக்கும். ஆக, இவற்றில் ஒன்றை அடைந்து, இன்னொன்றை அடையாமல் இருப்பதில் உண்மையான சமவுரிமைச் சமுதாயம் காண்பதில் வெற்றி கிட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt;சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நாகரீகமடைந்த (அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிற) சமூகத்தில் எவ்வளவு இகழ்வோ, அவ்வளவு இகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையும். இவ்விரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் தனிமனித உரிமை மற்றும் சுயமரியாதை என்கிற பொதுவான தேவைகளை முன்வைத்தது. இவற்றில் ஒன்றை ஆதரித்தும், இன்னொன்றைப் புறந்தள்ளியும் ஒழுகுபவர்கள் பொய்யர்களன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold;font-size:100%;" &gt;முக்கியமானதொரு பின்குறிப்பு: &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;பல காரணங்களினால் மேற்கூறிய கருத்தாக்கங்கள் சில என் மனதிலும் வேரூன்றியிருக்கின்றன. வெளிச்சத்தை நோக்கிய ஒரு பெரும்பயணத்தின் ஆரம்பநிலையிலேயே நானும் இருக்கிறேன். பெண்ணியம் பற்றிய சிலரின் எழுத்துக்களையும், தலித் இலக்கியங்களையும் இப்போதுதான் கடந்த சில வருடங்களாய்ப் படித்து வருகிறேன். அதன் வழியாக உலக நடப்புகளைப் புதிய கண் கொண்டு பார்க்கவும் பழகி வருகிறேன்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112850131333983630?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112850131333983630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112850131333983630' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112850131333983630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112850131333983630'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/10/blog-post.html' title='விட்டு விடுதலையாகி...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112782398079653647</id><published>2005-09-27T17:55:00.000+05:30</published><updated>2005-09-28T10:31:36.096+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>நெறிப்படுத்தும் நட்பே,</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;என்னோடு நட்புப் பாராட்டுமுன் தெரிந்து கொள் - அல்ப்பத்தனம், பொறாமை, முன்கோபம், வெளி வேஷம் எல்லாங்கலந்த கலவை நான். என்னை ஒருநேரம் கடையில் நீ வாங்க நேர்ந்தால், இவைகளுக்கும் விலைகொடுத்து வாங்க வேண்டும் - தனியாய்க் கிடைக்கமாட்டேன். நான் சின்ன அறிவும் பெரிய ஆசையும் படைத்த, பல தவறுகளை இழைக்கிற, அவற்றை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கிற சாதாரணன். உந்தன் நட்புப் போர்வைக்குள் நான் வந்த பிறகு என்னுடன் வந்த என் சிறுமைகளை என் முகத்தில் எறிந்து காயப்படுத்தாதே. என் சிறுமைகள் அறிந்தும் நீ நட்பாய் இருப்பதிலேயே அச்சிறுமைகளைக் களையும் ஆசையும் உறுதியும் எனக்கு வாய்க்கிறது. எல்லாச் சிறுமைகளும் போக எனக்குள் எஞ்சி நிற்கும் மனிதத்தை நீ கண்டுகொண்டதன் அத்தாட்சி உன் நட்பு - இதுவே அச்சிறுமைகளைக் களைந்து அங்கே மனிதத்தை நிரப்புவதற்கான எனது பெரிய நம்பிக்கை. நான் இங்கே வருமுன்னரே மனத்தில் பலப்பல குப்பைகளை நிரப்பி வைத்திருக்கிறேன். இவைகளை ஒருநாளில் களைய முடியாது. மனத்துக்கண் நான் மாசிலன் ஆக ரொம்பக்காலம் பிடிக்கும். ஆனால் அதுவரை நீ என்மேல் நம்பிக்கையுடன் இரு, நெறிப்படுத்தும் நட்பே! &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112782398079653647?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112782398079653647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112782398079653647' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112782398079653647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112782398079653647'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/09/blog-post_112782398079653647.html' title='நெறிப்படுத்தும் நட்பே,'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112693906436931046</id><published>2005-09-17T12:03:00.000+05:30</published><updated>2005-09-17T12:07:44.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெங்களூர் டயரி - 2</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;கடைசியில் நானும் ஒரு அகலப்பாட்டை (Broadband) இணைப்புக்கு மனுப்போட்டுவிட்டேன். ட்ராயின் (TRAI) விதிமுறைப்படி குறைந்தபட்சமாக 256 Kbps திறன் உள்ள இணைப்பே அகலப்பாட்டை இணைப்பு. ஆனால் இந்தச் சேவை வழங்கிகள் 48 Kbps திறனையே அகலப்பாட்டை என்று கூவி விற்கிறார்கள். இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கு டயல்-அப் (Dial-up) முறையில் முக்கி முக்கி 10 Kbpsஇற்கும் குறைவான திறனை அனுபவித்தவர்களுக்கு 48 கொடுத்தாலே ராஜபாட்டை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;பாரத் சஞ்சார் நிகமின் (BSNL) இணைப்புத்திறன் பற்றிப் பரவலாக நல்ல கருத்தே நிலவுகிறது. இப்போது மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு 256 Kbps என்ற திட்டம் வந்தபின்னால் தினமும் மூவாயிரம் மனுக்கள் அகலப்பாட்டை இணைப்புக்காய் இவர்கள் பெறுகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;மொபைல் (Mobile) தொலைபேசி நிறுவனங்களில் இருந்து அகலாஇணைப்புச் (Fixed line) சேவை வழங்கிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது. இம்மாதிரி தரை (Land Line) இணைப்புக்களை மொபைல் இணைப்புக்கள் என்றோ எண்ணிக்கையில் மிஞ்சி விட்டன. அதுவும் அடிப்படையான தொலைபேசும் சேவைகள் மட்டுமல்லாமல், குறுஞ்செய்திகள், படக்குறுஞ்செய்திகள் (SMS, MMS) என்று பற்பல சேவைகள்களை மொபைல் இணைப்பு வழங்குகிறது. உங்களைக் கூப்பிடும் நண்பருக்குச் சாதா 'டிரிங் டிரிங்' சப்தத்தை விட மம்மதராசா கேட்பது சுகமாய் உள்ளது. இங்கே நிலவும் கடும் போட்டியில் இச்சேவைகள் எல்லாம் தரைவிலைக்குக் கிடைப்பதல்லாமல், எங்கும் எப்போதும் தொலைபேசியை எடுத்துச் செல்லும் வசதி வேறு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;நாடு முழுதும் செம்புக்கம்பிகள் பின்னி தரை இணைப்பின் முடிசூடா மன்னர்களாய்த் திகழும் BSNL/MTNL இற்கு இப்போது போட்டியின் உச்சத்தில் இணைப்புக்களைச் சந்தாதாரர்கள் திரும்பப்பெறும் நிலை. இப்போட்டியை வெல்வது எப்படி? சாதா செம்புக்கம்பிகள் கொண்டு மம்மதராசா சேவைகளைத் தோற்கடிப்பது எங்கனம்? விடை &lt;a href="http://en.wikipedia.org/wiki/Digital_Subscriber_Line"&gt;DSL&lt;/a&gt; என்கிற தொழில்நுட்பத்தில் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;இத்தொழில்நுட்பம் மூலம் 8 Mbps வரையிலான திறனைச் செம்பிலிருந்து பெறமுடியும்! இதன்மூலம் அகலப்பாட்டை எல்லா வீடுகளையும் குறைந்த செலவில் சேரும். இதற்காக &lt;a href="http://www.trai.gov.in/Recommendations%20on%20Internet%20and%20Broadband%202004-04-29%20FINAL.pdf"&gt;"Broadband India:Recommendations on Accelerating Growth of Internet and Broadband Penetration"&lt;/a&gt; என்கிற பரிந்துரைகளை TRAI 2004ல் வெளியிட்டது. இதன்படி 2006ன் முடிவில் இந்தியாவில் 3.35 மில்லியன் அகலப்பாட்டை சந்தாதாரர்கள் சேரவேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்கள். இச்சேவையின் வழங்குமுறைகளில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது DSL வழி இணைப்புக்களே. இதன் மூலம் உங்கள் தொலைபேசிக் கம்பியை ஒரு சிறு கருவியுடன்(DSL Modem) வீட்டிலே இணைத்துவிட வேண்டும். இக்கருவி தகவலையும், குரலையும் பிரித்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. நாம் தொலைபேசிக்கொண்டே இணையத்தை மேயலாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;மேலும் TRAI BSNL இற்கு இன்னொரு கெடுபிடியும் விதித்தது. அதாவது, 2005 ஆம் ஆண்டிறுதிக்குள்ளாக ஒரு மில்லியன் DSL இணைப்புக்களை வழங்காவிட்டால், BSNL தனது செம்புக்கம்பிகளை இதர சேவை வழங்கிகளுக்கு (DSL சேவைக்காய்)உபயோகிக்க உரிமம் வழங்கவேண்டும் (Copper unbundling) என்பது. இதன் மூலம் போட்டி பெருகும், விலை இன்னும் குறையும். ஆனால் நாளொன்றிற்கு மூவாயிரம் வீதம் இணைப்புகளோடு BSNL செம்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றே தோன்றுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;சரி, இந்த DSL அகலப்பாட்டை தமிழ்மணம் மேய்வதற்கு மட்டுமா என்றால் இல்லை. இப்போது மூவழிச் சேவை என்கிற '&lt;a href="http://en.wikipedia.org/wiki/Triple_play_(telecommunications)"&gt;triple play&lt;/a&gt;' (telephone, internet, TV) சேவைகள் பிரபலமடைந்து வருகின்றன. DSL அகலப்பாட்டை கொண்டு சில சேவைகளும் நன்மைகளும்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;1. அதிவேக இணைய உலாவல், தரவிறக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;2.&lt;a href="http://en.wikipedia.org/wiki/IPTV"&gt; IP TV&lt;/a&gt; என்கிற சேவை மூலம் அகலப்பாட்டையில் தொலைக்காட்சி பார்க்கலாம். (உங்கள் வீட்டிலிருக்கும் set-top பெட்டிகள் இணையம் மூலம் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை, சானல்களை இறக்கிக் கொடுப்பதுடன், நீங்கள் பார்ப்பவைக்கே விலை கொடுக்க வேண்டியும் ஆகிவிடும். 500 ரூபாய் கேபிள் சந்தா இல்லை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;3. தேவைக்கு வீடியோ என்ற &lt;a href="http://en.wikipedia.org/wiki/Video-on-demand"&gt;Video on Demand&lt;/a&gt; : சில தனியார் content வழங்கிகள் மூலம் நீங்கள் கேட்கும் ஒரு திரைப்படமோ, ராமாயணமோ, மெட்டி ஒலியோ பார்க்க முடியும். (இணைய சூப்பர் மார்க்கெட்டுகள் போல, நீங்கள் 'மாயாபஜார்' படத்தை ஒரு தளத்தில் shopping cartல் போட்டு check-out செய்தால், அப்புறம் உங்கள் set-top பெட்டிக்கு அந்தப் படம் நீங்கள் கேட்ட நேரத்தில் அனுப்பப் படும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;4. முக்கியமாக, இம்மாதிரி சேவைகளை உபயோகிக்கும் போது, அடைப்படை தொலைபேசும் சேவை இலவசமாக வழங்கப் படலாம்! இதன் மூலம் BSNL தனது பழம்தின்று கொட்டைபோட்ட சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்வதுடன், புதிய தொலைபேசி இணைப்புக்களையும் வழங்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:100%;"&gt;BSNL இன் DSL அகலப்பாட்டை மூலம் இதர நிறுவனங்களுக்கு IP-TV, VoD சேவைகள் வழங்கும் உரிமம் வரும் வருடங்களில் வழங்கப் படலாம் என்று தெரிகிறது. இம்மாதிரி அகலக்கால் வைக்கும் முன்னர், வாக்குறுதிப்படி குறைந்தபட்சமாக 256 Kbps அகலப்பாட்டை என்கிற அடிப்படை சேவையை இப்போது கொடுத்தாலே எனக்குப் போதும். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112693906436931046?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112693906436931046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112693906436931046' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112693906436931046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112693906436931046'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/09/2.html' title='பெங்களூர் டயரி - 2'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112651538764420990</id><published>2005-09-12T14:22:00.000+05:30</published><updated>2005-09-12T14:26:27.656+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>பெங்களூர் டயரி</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் &lt;a href="http://rozavasanth.blogspot.com/2005/09/blog-post_08.html"&gt;மரியா &lt;/a&gt;என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்களை புரட்டிப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது போலச் சிலவும் சேர்த்து ஒன்றிலிருந்து ஒன்றரை மணி அங்கே தீரும். (இப்போது புரிந்தது மாதிரி இருக்கிறது, நிச்சயமில்லை) எப்படியும் எதையாவது வாங்கி விடும் பலவீனம் அகன்று விட்டது. அதனால் இனி வாங்கிச் சேர்த்தவற்றைப் படித்துக் கரைக்க பலம் கூடியிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;கடையை விரிவுபடுத்துகிறேன் என்று இப்போது அதிகம் புதிய புத்தகங்களைக் குவித்திருக்கிறார்கள். பெஸ்ட் ஸெல்லர்கள் கடையின் பெரும்பகுதியை நிறைக்கின்றன. மாப்பஸான் கதைத் திரட்டொன்றிற்கு விலை இருநூற்று ஐம்பது ரூபாய். கான் அப்துல் கஃபார் கானின் சரிதை அவர் கையொப்பத்துடன் (யாருக்கோ கொடுத்தது) , பல ஊர்களின் நூலகங்களில் சுட்டது, யாரோ யாருக்கோ பரிசாய்க் கொடுக்கும்போது புத்தகத்தின் மகுடத்தில் அழகான, விதவிதமான கையெழுத்தில் ஆச்சரியமான கருத்துக்களை எழுதி வைத்திருக்கும் புத்தகங்கள் குறைவதால் அங்கே நான் இனி அதிகம் போவதில்லை என்று முடிவு செய்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;a href="http://www.hindu.com/mag/2005/09/11/stories/2005091100150200.htm"&gt;நிகாட் காந்தியின் நல்லதொரு கட்டுரை&lt;/a&gt; நேற்று இந்துவில் வந்தது. களவு நடந்தவிடத்தில் களவு கொடுத்தவரையும், கொலை நடந்தவிடத்தில் கொலையுண்டவரையும் குறைசொல்லாத நாம், ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாகும்போது மட்டும் அவளையே குறைசொல்வது ஏன் என்ற கேள்வியெழுப்புகிறார். இவர் தரும் statistics மண்டை காய வைக்கிறது. வன்புணரப்பட்ட பல பெண்கள் (70ல் 69 பேர்! - இதில் தண்டிக்கப் படுபவர்கள் சதவிகிதம் 20!!) இதை வெளியே தெரிவிப்பதில்லை. காரணம் அவள் உற்றாரும் பொதுவே இச்சமூகமும் அப்பெண்ணே தவறு இழைத்தது போலப் பார்ப்பதும், இந்நிகழ்வால் ஏற்படும் உடல், மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் விசாரணைகளும் வன்புணர்வை விடவும் கொடிய துன்பத்திற்கு ஆளாக்கும் என்பதே. இத்தவறுகள் நடக்காதவாறு அதிகபட்ச தண்டனையும், புரிந்துணர்வுடன் கூடிய விசாரணைகளும், முக்கியமாக சுற்றத்தின், நட்பின் அரவணைப்புமே முக்கியத் தேவைகள். அவர்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்ற யோசனை அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;***&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;நான் ஆட்டோக்களை பெங்களூரில் இயன்றவரை தவிர்த்து வருவது தெரிந்ததே. அப்படியும் ஒரு பலவீனமான தருணத்தில் டிஜிடல் மீட்டர் பொருத்தப் பெற்ற ஒரு ஆட்டோவில் ஏறினேன். இது பயணித்த தொலைவையும், அதற்கான கட்டணத்தையும் ஒருசேரக் காட்டும் வசதி கொண்டது என்பதாலும், இந்த டிஜிடல் முறை வழக்கிற்கு வந்து சில நாட்களே அகிறது என்பதாலும் ஒரு தைரியத்தில் ஏறிவிட்டேன். ஒன்றரைக் கிலோமீட்டர்கள் சரியாக ஓடிய மீட்டர், சடுதியில் அரைக் கிலோமீட்டரை விழுங்கி ஒன்றரையிலிருந்து இரண்டானது. வண்டியை நிறுத்தச் சொல்லி மீட்டர் 'எகிறும்' மாயை பற்றிக் கொஞ்சம் காட்டமாகவே கேள்விகேட்டேன். அப்பாவித்தனமாக வண்டி ஓடினால் மீட்டர் எகிறத்தானே செய்யும் என்று பதில் வந்தது. அரைக் கிலோமீட்டரை அரை நொடியில் தாண்டும் வண்டிகள் வந்து விட்டனவா என்று நானும் அப்பாவித்தனமாய்க் கேட்டேன். தான் ஏதும் செய்ததாலேயே மீட்டர் இப்படி எகிறியது என்று குற்றம் சாட்டுவது தான் எண்ணமா என்ற கேள்விக்கு, அப்படியில்லாமல் வேறு ஒன்றும் யோசிக்க வழியில்லை என்று பதில் சொன்னேன். கொஞ்சம் ஒடிசலான ஆளாய் ஆட்டோக்காரர் இருந்திருந்தால் I would have fancied my chances of taking him. But wiser counsels prevailed. "தயவிட்டு பேறே ஆட்டோ தகொள்றீ " என்ற ஆலோசனையை ஏற்று பத்து ரூபாய் தண்டம் அழுதுவிட்டு பஸ்ஸைப் பிடிக்கத் தலை தெறிக்க ஓடினேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;இனி முடிந்தவரை நடராஜா ஸர்வீஸ் தான்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112651538764420990?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112651538764420990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112651538764420990' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112651538764420990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112651538764420990'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/09/blog-post.html' title='பெங்களூர் டயரி'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112442250636466008</id><published>2005-08-19T09:01:00.000+05:30</published><updated>2005-08-19T09:05:06.370+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>கோபச் சுழற்சி</title><content type='html'>&lt;span style="font-family:Arial;"&gt;மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;அறிவு மெல்ல மயக்கம் தெளிந்து மனத்திடம் மீள்கிறது. மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது. கை தட்டச்சி முடிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;"&gt;மீண்டும் ஒரு/பல கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுக்காய்/நிகழ்வுகளுக்காய் காத்திருந்து தொடர்கிறது இருப்பு.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112442250636466008?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112442250636466008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112442250636466008' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112442250636466008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112442250636466008'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/08/blog-post_19.html' title='கோபச் சுழற்சி'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112312493483267618</id><published>2005-08-04T08:36:00.000+05:30</published><updated>2005-08-04T08:38:54.840+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>என் தமிழ் எழுத்து மேம்பட...</title><content type='html'>"கூடியவைரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது" - தமிழ் உரைநடை பற்றி பாரதியார்&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் உரைநடையில் இருக்கும் எளிமைக்கும், நேரடியான சம்பாஷணை உத்திக்கும் ஒரு அதி வசீகரம் இருக்கத் தான் செய்கிறது. இந்த வித்தையின் எளிய இலக்கணக் குறிப்பாகவே இந்த மேற்கோள் பயன்படும் என்று நினைக்கிறேன் - மட்டுமல்லாமல், இந்த எளிய குறிப்பு தெளிவாக எழுதவேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தமிழ் எழுத்தை இன்னும் செம்மையாக்க வேண்டும் என்று ஆசை. பிறமொழிச் சொற்கள் கலப்பு, ஒற்றுப் பிழைகள், 'பல விஷயங்கள் உள்ளது' என்கிற மாதிரி ஒருமை பன்மையெல்லாம் கவனியாமல் இருப்பது, பொருந்தாத, தவறான வார்த்தைப் பிரயோகம், என்பது போல, பல ஓட்டைகளை அடைக்கவேண்டும். செயற்கையாய் இல்லாமல் தெளிவாகச் சிந்தித்து, இயல்பாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறாய் வலிந்து திணிக்கப்படும் எதுவும் நடையையும், உட்கருத்தையும் குழப்பி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன வாக்கியங்கள் தான் அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. பெரிய வாக்கியங்களில் உள்ள பிரச்சனை, அதன் தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையே நான் தொலைந்து போய்விடுவது தான். கொஞ்சம் கவனம் தேவை. அதனால், முதலில் வாக்கியக் கட்டுமானத்தில், ஒற்றுப் பிழைகளில் கவனம் செலுத்தலாமென்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதுவதே எனக்கு ஒரு இனிமையான இளைப்பாறல். ஹரியண்ணா சொல்வது போல "You should have a feel for the language". மிகச்சரி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112312493483267618?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112312493483267618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112312493483267618' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112312493483267618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112312493483267618'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/08/blog-post.html' title='என் தமிழ் எழுத்து மேம்பட...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112304178765588815</id><published>2005-08-03T09:31:00.000+05:30</published><updated>2005-08-03T09:33:07.663+05:30</updated><title type='text'>Procrastination</title><content type='html'>மனம் பார்க்க விரும்புவதையே கண் பார்க்கிறது. கொட்டை எழுத்தில் வருமான வரி Returns சமர்ப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிப்பு என்று &lt;a href="http://economictimes.indiatimes.com/articleshow/1184574.cms"&gt;இந்தச் செய்தித் துணுக்கில்&lt;/a&gt; படித்த போது, விபரங்களையும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். அப்படிப் பார்த்திருந்தால் அந்நீட்டிப்பு குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு மட்டுமே என்ற உண்மை தெரிந்திருக்கும். இப்போது கடைசித் தேதியைத் தவறவிட்டாயிற்று. எல்லாம் ஒரு மெத்தனம் தான் - என்ன ஆனாலும் ஒரு மாதத்திற்காவது இதை நீட்டிப்பார்கள் என்று. வருமான வரியைச் சரியாகக் கட்டியும், உரிய நேரத்திற்கு இதைச் சமர்ப்பிக்காததில் அபராதம் கட்ட வேண்டி வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அபராதம் இருக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று ஒரு வேலையை ஒரு காரணமும் இன்றித் தள்ளிப் போடுவதைத் தடுக்க என்ன செய்வது? Procrastination  என்ற இதை வெற்றி கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் கூட வாங்கி விட்டேன். வழக்கம் போல, இதைப் படிப்பதையும் ஒத்தி வைப்பு செய்தாயிற்று!&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மாறுதலையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது. மாற்றத்தின் தேவை உள்ளிலிருந்து வர வேண்டும். புத்தகங்கள் படித்தும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்று தெரிகிறது. இன்று அபராதமாகப் பணம் செலவழிகிறது - இது ஒரு இழப்பாகத் தெரியவில்லை. பின்னொருநாள் வாய்ப்புக்களையும், மனிதர்களையும், நட்பையும், நல்ல உறவுகளையும் அபராதமாக இழக்க நேருமுன் மாற்றம் வருமாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112304178765588815?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112304178765588815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112304178765588815' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112304178765588815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112304178765588815'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/08/procrastination.html' title='Procrastination'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112107124871715720</id><published>2005-07-11T14:09:00.000+05:30</published><updated>2005-07-11T14:10:48.723+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>ஒரு வாழ்க்கைக் குறிப்பு</title><content type='html'>திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தொடங்கி முன்னிரவு வரை அலுவலக அர்ப்பணிப்பு. காபி டம்ப்ளரைக் கழுவாததில் இருந்து, அம்மாவை 'செக்கப்'புக்கு கூட்டிப்போகாதது வரைக்கும் இது தான் சாக்கு. வேறெதற்கும் நேரமின்றி வேறெதிலும் நாட்டமுமின்றி உழலும் பொழுதுகள் .இன்று பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும் சம்பாஷணைகளை பின்னொருநாள் நடத்த நேரும்போது உறுப்பினர் குறையலாம். அன்பை, கவலையை, உரிமையை, பரிவை வீட்டில் இப்போது நிகழும் சின்ன ஊடாடல்களுக்குள் புகுத்துவது கடினம்; சொல்லாதவை தேங்கி கனக்கும் மனம். எல்லாம் இருந்தமைந்த பின்பு வாழ்க்கையை விரும்பிய படி வாழவென்று, அலை ஓய்ந்தபின் கடலிலே குளிக்கும் ஆசை. மறந்துவிட்ட நண்பனின் திருமண அழைப்புக்கு மன்னிப்பு மடலேனும் எழுதலாமே என்று தோன்றும் போது வருகிறது அவன் மகளின் முதல் பிறந்தநாளுக்கான அழைப்பு. இதுவும், தாடியில் தென்படும் நரைகளுமே ஒன்றும் சாதிக்காத கால ஓட்டத்தின் அத்தாட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் சுவர்க்கோழி கத்தும் வரை டிவி முன் குத்த வைத்து, 'சனி, ஞாயிறு ரெண்டு நாள் தான் கிடைக்குது தூங்க - பாவம்' என்று தூங்கிய நேரம் போக வாரயிறுதி வாரயிறுயாய்த் தீரும் வாழ்க்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112107124871715720?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112107124871715720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112107124871715720' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112107124871715720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112107124871715720'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/07/blog-post_11.html' title='ஒரு வாழ்க்கைக் குறிப்பு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-112072607601632741</id><published>2005-07-07T14:09:00.000+05:30</published><updated>2005-07-07T15:35:42.753+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>குழந்தை மனசுக்காரன்</title><content type='html'>&lt;div align="left"&gt;'மானத்தைக் காக்கவோர் நாலு&lt;br /&gt;முழத்துணி வாங்கித் தர வேணும்&lt;br /&gt;தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கித்&lt;br /&gt;தரவும் கடனாண்டே ! '&lt;br /&gt;&lt;em&gt;(கண்ணன் என் ஆண்டான்)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ஹிந்துவில் நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்னால் தொண்ணூறு வயது நிரம்பிய பெரியவர் ஒருவர் பாரதியுடனான ஒரு பரிச்சியத்தைப் பகிர்ந்து கொண்டார். (சுட்டியைத் தேடித் தோற்றுவிட்டேன் - இதை எழுதியவர் பெயர், மற்றும் விபரங்கள் நினைவில்லை. சம்பவம் மட்டும் மனதிற்பதிந்து விட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் சிறுவயதில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டை அடுத்த தன் உறவினர் (மாமா என்று நினைவு) வீட்டில் சில காலம் இருந்திருக்கிறார். ஒருநாள் செல்லம்மாள் இவரின் மாமியிடம் ஏதோ கடன் கேட்டு வரும்போது, பாரதி அந்த மாதத்திற்கான செலவிற்கு சம்பளப் பணம் ஒன்றும் தரவில்லையென்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். மாமா உடனே பாரதியிடம் சென்று விசாரிக்கிறார். பாரதி அன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது ரிக்ஷாவில் வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திசை திருப்பு: பாரதியார் கதைகள் என்ற திரட்டு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள். அவர் தினசரி வாழ்க்கையை அறியத்தரும் ஒரு சின்ன ஜன்னல் இது! பல சுவாரசியமான விடயங்கள் உள்ளது. வித்தியாசமான விடயங்கள் கூறிக்கொண்டு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் (புதிய கோணங்கி), ஒரு மார்கழி காலைக் குளிரில் திருச்சாழல் பாடி வரும் பண்டாரம், இப்படி பலதரப் பட்டவரை கூப்பிட்டு வீட்டுத் திண்ணையில் இருத்தி அவர்களிடம் அவர்கள் வாழ்க்கை, இதர விடயங்கள் குறித்துக் கதைப்பது இவருக்கு வழக்கம். இயல்பில் மனித வாஞ்சை மிக்கவராக இருந்தவர் என்று தெரிகிறது. "எளிமை கண்டிரங்குவாய்" என்பது அவர் வாழ்வில் நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகத்தானே அவர் மேற்படி ரிக்ஷாவில் வரும்போது ரிக்ஷாக்காரருடன் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். ரிக்ஷாக்காரர் புலம்பிய புலம்பலில் "நம் தேவையை விட அவன் தேவை அதிகம் என்று தோன்றியது" என்று சொல்லி, தன் மாதச் சம்பளம் முழுவதையும் அவரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார். மாமா அந்த ரிக்ஷாக்காரரைத் தேடிப் பிடித்து, அவர் செலவு செய்தது போக மீதியை மீட்டுக் கொடுத்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். மேலே குறிப்பிட்ட ஆண்டான் பாடலில், தனக்கு நாலுமுழத்துணி போதுமென்றும், அதற்கே வழியில்லாத நிலை இருந்தாலும் தானம் கொடுக்க வேட்டி வேண்டும் என்று கேட்க என்ன மனது வேண்டும்! மேலும் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்&lt;br /&gt;பிழைத்திட வேண்டுமைய்யே&lt;br /&gt;அண்டை அயலுக்கென்னால் உபகாரங்கள்&lt;br /&gt;ஆகிட வேண்டுமைய்யே!'&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் இல்லார்க்கு (பாவனைகள்) எதுவும் இல்லை. எளிமை இருக்குமிடத்தே தான் மனிதமும் மிளிர்கிறது. தனக்கே ஒன்றும் இல்லாத போது, மற்றவருக்குக் கொடுக்க வேண்டித் தனக்குத் தருமாறு எப்படி ஒருவன் கேட்க முடியும்? வேட்டி இருந்தால், பொருள் இருந்தால் அவனும் அவன் பெண்டு பிள்ளைகளும் வயிராற உண்டு சுகமாக இருக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;தன் வீட்டின் இல்லாமை தெரிந்திருந்தும், வறியவன் ஒருவன் புலம்பக் கேட்டவுடன் தனக்கென்று ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் தயங்காமல் கொடுத்தவன் பைத்தியக்காரன் இல்லை, குழந்தை மனதுக்காரன்! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-112072607601632741?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/112072607601632741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=112072607601632741' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112072607601632741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/112072607601632741'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/07/blog-post.html' title='குழந்தை மனசுக்காரன்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111986452761719572</id><published>2005-06-27T14:57:00.000+05:30</published><updated>2005-06-27T14:58:47.623+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>பிலாக்கணம்</title><content type='html'>இரண்டு மாதங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் என் மோட்டார் சைக்கிள் யாரோ கழுத்தைத் திருகியது போல நின்றுவிட்டது. கடந்த ஒருவருடமாகவே அவ்வப்பொழுது சின்னதாக பிரச்சனைகள் கொடுத்து வந்தாலும், இப்படி ஒன்றும் செய்ய இயலாத படிக்கு நின்றதில்லை. ஐயாயிரம் ரூபாய் கொடுத்துப் பழுது பார்த்தேன். ஒரு மாதம் ஓடியபின் மீண்டும் கழுத்து நெரிபட்டது போல நின்று விட்டது. இதை இன்னும் பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அது பண விரயமே என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்கள், அறுபதினாயிரம் கிலோமீட்டர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் நன்றி கெட்டவனாக உணருகிறேன் - இதைப் பிரிவதற்குத் தயாராகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அற்புத விளக்கு கையைவிட்டுப் போவது போலவும், இதனால் இதுவரை கிட்டிய அதிட்டங்களும் இனிமேல் கிட்டாது போலவும் தோன்றுகிறது. எல்லா நல்ல விடயங்களுக்கும் முடிவு உறுதி போலும். இதைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் பழைய வேகத்தையும் உற்சாகத்தையும், வேட்கையையும் மீட்க முடியும் என்று நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிட்டுமோ இளமை? (எனக்கும் அதற்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் கடிவாளமிப்படாத பகுதியின் முடிவை, புதிய, கடினமான அத்தியாயம் ஒன்றின் துவக்கத்தை இது உணர்த்துகிறதோ? நீண்ட நாளைய நட்பின் பிரிதல் போலவே இது எனக்குத் துன்பம் அளிக்கிறது. எத்தகைய நட்பு அது! எத்தனை இன்பங்கள், எத்தனை காதல்கள், எத்தனை உளைச்சல்களை இது தாங்கிச் சென்றிருக்கிறது? 'பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுவில கால வகையினானே' என்பது நட்புக்கும் பொருந்துமா?&lt;br /&gt;&lt;br /&gt;தெளிந்த நீர்ப்பரப்பு போல மனது களங்கமற்றிருந்த பொழுதில் என் வாழ்வில் புகுந்த அது, அப்பரப்பில் பிம்பமாய்ப் படிந்தது. பத்து வருடங்களில் நன்றாய்க் க(ள)லங்கி விட்ட பரப்பில் தெளிவின் அத்தாட்சியாய் நின்ற பிம்பமும் உடைந்து தானே போகும்? இனி ஒரு வாழ்க்கைக் காலம் முழுதும் மனதில் காவிக்கொண்டு நடக்கக் கொஞ்சம் நினைவுகள் மட்டுமே மிஞ்சும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111986452761719572?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111986452761719572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111986452761719572' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111986452761719572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111986452761719572'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post_27.html' title='பிலாக்கணம்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111925648285907424</id><published>2005-06-20T13:58:00.000+05:30</published><updated>2005-06-20T14:04:42.940+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>செத்த பாம்பு</title><content type='html'>நேற்று இரவு பொதிகையில் 'அலசல்' நிகழ்ச்சியில் அசோகமித்திரன் செவ்வி. 'அந்த'க் கேள்வியும் கேட்கப்பட்டது. ஏதோ வழவழாவென்று எதையோ சொல்லிவைத்தார், பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாய்ப் பேச்சிற்குப் பிறகு ஜெயகாந்தன் நிலைமையும் மோசமாகிவிட்டது. ஈழநாதன் ஜெயகாந்தனின் &lt;a href="http://padippakam.blogspot.com/2005/06/blog-post.html"&gt;இந்தப் பேச்சை &lt;/a&gt;தூசு தட்டி எடுத்திருக்கிறார். ஜெயகாந்தனும் பாவம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியவாதிகள் இன்று இரு தளங்களில் இயங்குபவர்கள் என்று தோன்றுகிறது. நிஜமான, சுய உணர்வுடன் இயங்கும் ஒரு சகஜ நிலைத் தளம். இன்னொன்று, அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலையை, ஒழிந்த நேரத்தில் பயிலவும், அதனால் மனநிறைவும் ஓய்வும் பெறவோ, பின்னர் அதையே வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யவோ இயங்குவது - ஒரு கற்பனைத் தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் வாழ்க்கை நெறி, சமூக விழுமியங்கள் பற்றிய பார்வைகளை அவர்கள் படைப்புக்களில் அவ்வப்போது முன்வைப்பார்கள். வாசகனுக்கு ஒரு எழுத்தாளனின் இவ்வகை வெளியீடுகள் அந்த எழுத்தாளன் சார்ந்துள்ள நெறிகளை, விழுமியங்களைக் குறித்த ஒரு பார்வையை, காலப்போக்கில் உருவாக்கிக் கொள்ளப் பயன்படுகிறது. இது வாசகன் உருவாக்கிக் கொள்ளுகிற கருத்தேயன்றி எழுத்தாளன் சார்ந்த நெறி குறித்த துல்லியமான கணிப்பன்று. இதனால் நம் ஆதர்ச புருஷர்கள் சகஜ நிலையில் சிலவற்றைச் சொல்லும்போது நாம் உருவாக்கிய பிம்பங்கள் உடையலாம். இதற்கு முழுப்பொறுப்பையும் நாமே தான் ஏற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியல்லாமல், பொது இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களால் இந்த இரண்டு தளங்களையும் ஒன்றாகக் காண முடிகிறது. இவர்கள் தம் ஆதர்ச நெறிகளைத் தழுவியே எப்போதும் இயங்கத் தலைப்படுதலால் இவர்கள் பேச்சிற்கும் படைப்புகளுக்கும் வாழ்க்கைமுறைகளுக்கும் இடையே எந்த முரணும் ஏற்படுவதில்லை. இதனாலேயே இவர்கள் தீவிரவாதிகளாகவோ, பைத்தியக்காரர்களாகவோ(பாரதி), புரட்சிக்காரர்களாகவோ(சே) அறியப்படுகிறார்கள். இவர்கள் வாழ்வதே பொது வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னதமான, உண்மையான கலைஞனுக்கும் இப்படியான இரண்டு தளங்கள் கிடையாது என்று தோன்றுகிறது. அவனது உலகம் தனித்துவமானது. இவன் தன்னைத் தன் படைப்புக்கள் மூலம் மட்டுமே வெளிக்காட்டுவான். செவ்வியெல்லாம் கிடைக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரிவினரில் யார் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுகொள்ளும் திறன் நமக்கு இருக்கிறது. இதனால் யாரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதும் நமக்குத்தெரியும். முதல் பிரிவினர் நம்மைப் போன்ற சாதாரணரே. நம்மில் சிலருக்கு படங்கள் வரையும் திறனும், பாடும் திறனும், நாக்கால் மூக்கைத் தொடும் திறனும் இருப்பது போல சிலருக்கு எழுத்தும் இருக்கலாம். நாம் அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும், வாழ்க்கையில் இருந்தும் தினம்தினம் கற்றுச் செறிவுகொள்வது போலத் தான் அவர்களும் முயல்கிறார்கள். இவர்கள் படைப்புக்களை மட்டும் ரசிக்காமல் அவர்களது முரண்களை சந்திக்கு இழுத்து அவர்களை வசைபாடுவதும் சாட்டையால் அடிப்பதும் செத்த பாம்பை அடிப்பதற்குச் சமம் தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111925648285907424?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111925648285907424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111925648285907424' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111925648285907424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111925648285907424'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post_20.html' title='செத்த பாம்பு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111872468534713092</id><published>2005-06-14T10:17:00.000+05:30</published><updated>2005-06-14T10:21:25.353+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>கற்றுக்குட்டி</title><content type='html'>இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்கு இன்ன விலை என்று வீடு கட்டித்தரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன். வாஸ்து, இன்ன பிற கிரக தோஷங்களை நிவர்த்தி செய்தல், வீட்டின் உள்ளே நூலகம், சின்னதொரு 'பார்' மேடை என்று 1800 சதுர அடிகள் திட்டமிட்டது, 2000 ச.அ. என்று முடிந்தது. இப்போது அந்நிறுவனம், உடன்படிக்கையின் போது திட்டமிடப்பட்ட 1800 ச.அடிகளுக்கே குறிப்பிட்ட தொகை செல்லுபடியாகும் என்றும், மேலதிக 200 அடிகளுக்கு, தற்போது வழங்கி வரும் புதிய விலை கொடுக்கவேண்டும் என்றனர். உடன்படிக்கையில் அம்மாதிரி சொல்லவில்லை - மேலும், 1800 ச.அடிகள் என்பது ஒரு அனுமானம் தானே? ஒருவேளை என் திட்டம் 1600 ச.அடிகளாகும் நிலையில் தற்போதைய விலையின் படி அது நிர்ணயிக்கப் படுமா என்றெல்லாம் நான் கேட்டதற்கு, வேண்டுமானால் உங்கள் திட்டத்தை 1800 ச. அடிகளுக்கே மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்கள். வந்த கோபத்தில் நான் என்ன செய்தேன் தெரியுமா? வேறென்ன, அதிக விலை கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் அந்தப் பெரிய நிறுவனத்தின் பால் வைத்த நம்பிக்கை வீண்போனது தான் எனக்குச் சகிக்க முடியவில்லை. எதிலும் transparency இல்லாத மறைமுகமான செயல்பாடுகள் எனக்கு பயத்தையே கொடுக்கிறது - இனி என்ன செய்வார்களோ!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சக மனிதர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை பொய்க்கும்போது 'மரமேறிக் கைவிட்டவன்' போல ஆகிவிடுகிறது நிலைமை. இம்மாதிரியான விடயங்களை, ஒரு சகஜ மனப்பான்மையோடு பார்க்கும் ஜீவன்முக்தி நிலை எனக்குக் கைவரமாட்டேன் என்கிறது. என் வார்ப்பும் வளர்ப்பும் சமூகத்தைக் குறித்த என் பார்வைகளையும், புரிதல்களையும் உளவியல் ரீதியாக இப்படி பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலிருந்து ஒரு முக்கியமான அவதானம்: நான் ஏமாற்றுகாரனாக இருக்கவும், ஏமாற்றப் படுவதையும் மிகவும் வெறுக்கிறேன். ஆட்டோவானாலும், வாழ்க்கையே ஆனாலும், இந்த மிகை உணர்விலிருந்து மீண்டால் ஆட்டோப் பயணம் மட்டுமல்லாமல், வாழ்க்கைப் பயணமும் பதற்றமற்றதாக இருக்கலாம் எனக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111872468534713092?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111872468534713092/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111872468534713092' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111872468534713092'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111872468534713092'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post_14.html' title='கற்றுக்குட்டி'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111863536648275454</id><published>2005-06-13T09:16:00.000+05:30</published><updated>2005-06-13T09:32:46.490+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>கோபாலி...</title><content type='html'>தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த்தை வாயில் வருகிறது. Without further ado, the passages from மரப்பசு.&lt;br /&gt;&lt;br /&gt;கோபாலி பற்றி அம்மணி சொல்வது...&lt;br /&gt;"...தள்ளி உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அந்த அசட்டு அணைப்பு அணைத்த உடம்பும் கண்ணும் இல்லை. மேடை மேடையாகத்தெரிந்தது. கண்முன் இருப்பவர்களை அழித்துவிட்டு அது பாடுகிற லயிப்பு, சிம்மம் மாதிரி சபையை ஆள்கிற தோரணை - சபையைப் பார்க்காமல், தன் உள்ளே பார்த்துக் கொண்டு, சபையை ஆட்டி வைக்கிற தன்னறியாமை. ஒரு தடவை கச்சேரியில் பின்னால் யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, இரண்டு மூன்று தடவை திரும்பிப் பார்த்தது அது - சுட்டெரிக்கிற ரௌத்ரம் கண்ணில். சற்று அடங்கிய குசுகுசுப்பு மீண்டும் பேச்சாக உயர்ந்ததும், திரும்பி "நான் இன்னிக்குப் பாடட்டுமா, வாண்டாமா?"என்று ஒரு கேள்வியாக வெடித்து, பாதிப்பாட்டை அவசர அவசரமாகப் பாடி முடித்து, "பவமான"என்று மங்களம் பாடி முடித்துவிட்டது. கச்சேரி தொடங்கி அரைமணி கூட ஆகவில்லை.கண்டுவைப் பார்த்து அஞ்சலியுடன் "பெரியவா பொறுத்துக்கணும் பின்னாலெ ரொம்பப் பெரிய வாயா ஆயிடுத்து, முடிச்சுட்டேன். எனக்கும் வருத்தம் தான்"என்று மன்னிப்புக் கோரிவிட்டு, மறுநாள் காலையில் அதே பக்க வாத்யத்துடன் கண்டுவின் வீட்டுக் கூடத்தில் பூஜை அலமாரிக்கு முன் உட்கார்ந்து பாடத் தொடங்கி, உச்சிவேளை வரையில் பாடி தன்னையே கரைத்துக் கொண்டுவிட்டது..."&lt;br /&gt;&lt;br /&gt;இனி கோபாலியே இதுபற்றிச் சொல்வது...&lt;br /&gt;"...நன்னா ஞாபகமிருக்கு எனக்கு. யாரோ பின்னாலெ பேசிண்டிருந்தான்னு கோபம் வந்ததுன்னா கச்சேரியை முடிக்கலாமோ? மகா அபச்சாரம்.ராத்திரி ஒரு மணியாச்சு, ரண்டு மணியாச்சு தூக்கம் வல்லெ. பகவானுக்காகப் பாடறபோது இது என்ன அகம்பாவம்?யார் கேட்டா என்ன, கேக்காட்டா என்ன? ராத்திரி ரண்டு மணி இருக்கும் எழுந்துண்டு கண்டுவாத்திலே போய்க் கதவை இடிச்சேன். எழுந்து ஜன்னல் வழியா 'யாரு'ன்னார். நான் தான்னேன். பரபரன்னு வந்து கதவைத் திறந்தார். கால்லெ விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். காலமே கச்சேரி பண்ணப் போறேன் பெரியவா அனுமதி கொடுக்கணும்னு நின்னேன். இதுக்காகவான்னு உபசாரமா ஏதோ சொல்ல ஆரமிச்சார். சரி தூக்கத்தைக் கெடுத்துட்டேன், நாளை பேசிக்கலாம்னு வந்துட்டேன். மறுநாள் விடியகாலமே குளிச்சு என்னை ஒழிடா கிருஷ்ணான்னு வேண்டிண்டு வந்து பாட உட்கார்ந்துண்டேன். அன்னிக்கு தேவகாந்தாரி பாடி மோகனம் பாடி - எவன் பாட முடியும்? நான் பாடலெ, அதுக்குச் சொல்றேன்.ராகங்கள்ளாம் அதுகளாப் பாடிண்டுது. என்னைப் போட்டு மிதிச்சுண்டு அதுகளாப் பாடிண்டுது. இல்லாட்டா எந்தப் பய அப்படிப் பாட முடியும்? இவன்தான் பாட முடியுமா? கூடம், ரேழி, கொல்லைக்கட்டு, சமையல்கட்டு, முத்தம் - எல்லாம் தலையாத் தெரிஞ்சுது.கண்ணைக் கண்ணை மூடிக்க வேண்டியிருந்தது ...மத்தியானம் ஒரு மணி ஆச்சு களைப்பு சளைப்பு இல்லே - "ஆஹா ஆஹான்னு கூடம் முழுவதும் பித்துப் பிடிச்சு அரடித்து. அன்னிக்கு அந்த தேவகாந்தரி பாடினப்புறம் பிடில் வாசிச்சுதே கோபு- வாசிக்கணுமே - பிழிஞ்சு பிழிஞ்சு அழுதது.'கோபாலி, சாட்சாத் கோபாலண்டா நீ. நான் வாசிக்க மாட்டேன். என்னை ஔமானப் படுத்தாதே'ன்னு ஜரிகை அங்கவஸ்திரத்தாலே கண்ணைத் துடச்சுண்டது.அதுக்கு என்னைச் சொல்றதாக எண்ணம். அது சொன்னதுதான் நிஜம்.கோபாலன் தான் பாடினான் - "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ! அசத்தறியேடா மச்சி" என்று வாய்விட்டரற்றினேன். இதைப் படிக்கும்போதெல்லாம், ரேழி முழுக்கத் தெரிந்த தலைகளில் ஒன்று என்னுடையதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மருகுவேன். இந்தப் பகுதியை முதலில் படித்தவுடன் ஏதோவொரு வினோத உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப் பட்டேன். ஒவ்வொரு முறையும் ஆட்கொள்ளப்படுகிறேன். 'உண்மையான கலைஞன் தன்னை வெளிப்படுத்துவது இப்படித்தானோ?' என்று கோபாலியையும், இந்தப் பகுதியை ஒரு tranceல் இருந்தது போல எழுதிய தி ஜா வையும் பார்த்து நினைத்துக் கொள்ளுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111863536648275454?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111863536648275454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111863536648275454' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111863536648275454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111863536648275454'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post_13.html' title='கோபாலி...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111847325072637033</id><published>2005-06-11T12:23:00.000+05:30</published><updated>2005-06-11T12:30:50.733+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>Save Darfur!</title><content type='html'>ருவாண்டாவிற்குப் பிறகு, அதை விட பல மடங்கு கொடூரமான இனப்படுகொலைகள் சுடான் நாட்டின் டர்ஃபூர் பகுதியில் நடந்து வருகிறது. சுடான் அரசின் பின்பலத்தில் ஜஞ்சாவீத் என்ற கும்பல் கருப்பின சாதாரணர் மீது வன்முறையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாலியல் வன்முறைக்கும், ஆண்கள், சிறுவர்கள் படுகொலைக்கும் ஆளாகிறார்கள். இதுவரையில் பாலியல் வன்கொடுமை ஒரு இன அழிப்பிற்கு முக்கியமான ஆயுதமாகப் பயன் படுத்தப் படுவது நான் கேள்வியுறாதது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு வருடங்களாக நடந்தேறி வரும் இந்த கோரத்திற்கு சுடான் அரசு மறைமுகமாகத் துணை போவதுடன், உதவிக்குச் செல்லும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு உரிய ஒத்துழைப்பையும் நல்குவதில்லை. சர்வதேச அளவில் ஓட்டரசியல் நடத்தும் வல்லரசுகளுக்கு இதில் தலையிட அரசியல் ஆதாயம் இல்லாமல் போகலாம். ஐ நா வின் மென்மையான வலியுறுத்தல்கள் நிலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கப் போவதில்லை. மனித உயிர்கள் மிகப் பகிரங்கமாக துச்சமாக மதிக்கப் படுவதும், அவமானப் படுத்தப் படுவதும் மனித உரிமை மீறலின் புதிய எல்லைகளைத் தொடுகின்றனவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://urpudathathu.blogspot.com/2005/05/blog-post_05.html"&gt;ஹோட்டல் ருவாண்டா&lt;/a&gt; என்ற திரைப்படம் பார்த்த பிறகே எனக்கு 94-95 களில் நடந்தேறிய ருவாண்டாவின் கோரம் ஓரளவிற்கு இப்போது புரிந்தது. இப்போது அதையும் தாண்டுகின்ற மனித உரிமை மீறல் நம் கண்முன்னே நடந்தேறுகிறது. இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநியாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt; &lt;a href="http://www.thinnai.com/pl0609053.html"&gt;திண்ணையில் ஆசாரகீனன் கட்டுரை &lt;/a&gt;(டர்ஃபூர் பிரச்சனை குறித்து ஹிந்து மூலமே முதலில் தெரிந்து கொண்டேன். இது குறித்த அவர்கள் தலையங்கமும், அதற்கு இந்திய சுடான் தூதரகம் வெளியிட்ட மறுப்பும் சுமார் 4 மாதங்களுக்கு முன்னால் பிரசுரமாகியது. இதையும் தவிர இப்பிரச்சனை குறித்த மூன்று-நான்கு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன என்ததை ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லி வைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;சில சுட்டிகள் (ஆசாரகீனன் கட்டுரையில் இருந்து):&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.darfurgenocide.org/"&gt;Darfur : A Genocide We Can Stop&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.savedarfur.org/"&gt;Save Darfur&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111847325072637033?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111847325072637033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111847325072637033' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111847325072637033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111847325072637033'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/save-darfur.html' title='Save Darfur!'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111839296658633583</id><published>2005-06-10T14:06:00.000+05:30</published><updated>2005-06-10T14:12:46.590+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...</title><content type='html'>ஒரு அருவமான மிருகத்தைப் பற்றிய பதிவிது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மென்பொருள் நிறுவனங்கள் போலவும், எங்கள் நிறுவனமும் தகவல் திருட்டைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது - அலுவலகத்தில் அடையாள அட்டை மாலையை எப்பொழுதும் கழுத்தில் தொங்க விடவேண்டும் என்பதில் இருந்து, வக்கீல், மருத்துவரிடம் கூட ரகசியங்களைச் சொல்லக் கூடாது என்று முத்திரைத் தாளில் கையொப்பம் வாங்குவது வரை.&lt;br /&gt;&lt;br /&gt;இது நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக வாயிலில் அடையாள அட்டை மாலையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ள மரியாதையுடன் நினைவுறுத்தும் காப்பாளரிடம் அரை விநாடியில் துளிர்த்த கோபத்துடன் சொல்கிறேன் "அய்யா, உள்ளே சென்றதும் நெற்றியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்கிறேன் இந்த அட்டையை". அவர் அதற்கு ஏதோ சமாதானம் சொல்ல வந்ததைப் பொருட்படுத்தாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். எல்லாம் உள்ளிருக்கும் மிருகம் படுத்தும் பாடு. "எனக்குத் தெரியாதா?" "இவன் யார் சொல்ல?" என்று பலகுரல்களில் அது தன் அதிருப்தியை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல மணிநேரம் கால்கடுக்க நின்று, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலையின் monotony தரும் அயற்சி எனக்குப் புரியவில்லையா? கொடுத்த வேலையயைச் செவ்வனே செய்கின்ற அவர்கள் மேல் எரிந்து விழுந்து அவர்களுக்கு உடலயற்சியுடன் மனவயற்சியும் ஏற்படுத்த வேண்டுமா? எப்படியானாலும் கடமையுணர்ச்சியுடன் பணியாற்றியவரிடம் கோபமாகப் பேச எனக்கு என்ன உரிமை / தகுதி இருக்கிறது? இதையெல்லாம் நான் வெட்கத்தோடு நினைத்துக் கொள்ளுகின்ற நேரம் மிருகம் உறங்கிவிட்டிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்ணித் தொலைக்க? தேவர்மகன் கமல் மாதிரி உள்ளுக்குள் இருக்கும் மிருகம் எப்போது தூங்குகிறது, எப்போது விழித்திருக்கிறது என்று தெரிந்தால் அதை ஒரு கட்டுக்குள் வைக்கலாம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111839296658633583?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111839296658633583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111839296658633583' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111839296658633583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111839296658633583'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post_10.html' title='கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111821123818231781</id><published>2005-06-08T11:27:00.000+05:30</published><updated>2005-06-08T13:52:05.203+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>புத்தக 'மீம்' - பட்டியல்</title><content type='html'>&lt;a href="http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209"&gt;மதியின் அழைப்புக்கு&lt;/a&gt; நன்றி. புத்தகப் பட்டியல் போடுவது எனக்கு ஒரு உவப்பான பொழுது போக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கைவசம் உள்ள புத்தகங்கள் :&lt;/strong&gt; 100 - 120&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படித்ததில் பிடித்தது:&lt;/strong&gt;&lt;br /&gt;1. பாரதியார் கதைகள்&lt;br /&gt;&lt;em&gt;(உரைநடை, நம்முடன் நேரடியாகப் பேசுவது போன்றது, பாசாங்கற்றது. பாரதியை இன்னும் புரியவைத்தது, நெருங்கச் செய்தது. புதுச்சேரியின் மீது இனம் புரியாத காதல் வரச் செய்தது)&lt;br /&gt;&lt;/em&gt;2. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - செ. யோகனாதன் - தொ. ஆ.&lt;br /&gt;&lt;em&gt;(அற்புதமான கதைகள். வேறொரு புலத்தில்,என் மொழி பேசி, என் போல் உடுத்து என்னைப் போல் சிந்திக்கும் ஈழத்தமிழரை, அவரது சந்தோஷங்கள், அவலங்கள் முதலியவற்றை நான் அதுவரை அறிந்திராத அருமையான மொழியில் [தமிழ் இத்தனை இனமமையா!] அறிமுகப்படுத்தியது)&lt;br /&gt;&lt;/em&gt;3. மானுடம் வெல்லும், வானம் வசப்படும் - பிரபஞ்சன்&lt;br /&gt;&lt;em&gt;("தமிழில் ஒரு நல்ல சரித்திர நாவல் இல்லையென்ற வசை இனி என்னால் ஒழிந்தது" என்று பிரபஞ்சனே சொன்னதை ஓரளவு ஒப்புக்கொள்ள வைத்தது. பாண்டிச்சேரியின் மீது மேலும் காதல் கொள்ளச் செய்தது)&lt;/em&gt;&lt;br /&gt;4. வாடிவாசல் - சி சு செல்லப்பா&lt;br /&gt;&lt;em&gt;(என்ன சொல்லுவதென்று தெரியவில்லை)&lt;/em&gt;&lt;br /&gt;5. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா&lt;br /&gt;&lt;em&gt;(சுஜாதாவின் படைப்புக்களிலேயே இதைத் தான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இதன் spontaneity எனக்கு மிகவும் பிடிக்கும். இன்றும் பலமுறை படிக்கிறேன்!)&lt;br /&gt;&lt;/em&gt;6. சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை&lt;br /&gt;&lt;em&gt;(சமீபகாலங்களில் நான் படித்ததில் என்னை மிகவும் பாதித்தது. பெண்ணியம் பற்றிய புரிதல்களுக்கும், வாழ்க்கையில் பல விடயங்களில் ஒரு பரந்த நோக்கு உருவாவதற்கும் காரணமாய் அமைந்த தொகுப்புகள்)&lt;br /&gt;&lt;/em&gt;7. PG Wodehouse - &lt;em&gt;(எதையென்று சொல்ல?)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் வாசித்தது:&lt;/strong&gt;&lt;br /&gt;1. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்&lt;br /&gt;2. &lt;a href="http://knski.blogspot.com/2005/05/blog-post.html"&gt;The Motorcycle Diaries - Ernesto Che Guevara&lt;br /&gt;&lt;/a&gt;3. மல்லிகை சிறுகதைகள் (2) - (தொகுப்பு: செங்கை ஆழியான்)&lt;br /&gt;4. The Last Liberal - Ramachandra Guha&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசித்துக் கொண்டிருப்பது:&lt;/strong&gt; (படுக்கையில் இறைந்து ['றை' சரியா?]கிடக்கும் புத்தகங்களில் இருந்து ஜோசியக்காரன் கிளி மாதிரி ஒன்றைத் தேர்வு செய்து, புத்தகம் கையில் இருந்து நழுவும் வரை படித்தல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1. மௌனி சிறுகதைகள்&lt;br /&gt;2. ஜி. நாகராஜன் சிறுகதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆங்கிலம்:&lt;/strong&gt;&lt;br /&gt;1. Natasha and other stories - David Bezmozgis&lt;br /&gt;2. Selected stories of Anton Chekov&lt;br /&gt;3. Passionate Nomad - The life of Freya Stark&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரணில், பிரிக்கப்படாத உறைகளில் பாதுகாப்பாக இருப்பவை&lt;br /&gt;&lt;/strong&gt;1. வண்ணதாசன் சிறுகதைகள்&lt;br /&gt;2. வண்ணநிலவன் சிறுகதைகள்&lt;br /&gt;3. அசோகமித்திரன் சிறுகதைகள்&lt;br /&gt;4. அசோகமித்திரன் கட்டுரைகள்&lt;br /&gt;5. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஸ்பராஜ்&lt;br /&gt;6. அரசூர் வம்சம் - இரா.முருகன்&lt;br /&gt;7. புலிநகக்கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன்&lt;br /&gt;8. ஜே ஜே சில குறிப்புகள் - சுரா&lt;br /&gt;9. சரஸ்வதி களஞ்சியம்&lt;br /&gt;10. The Valleys of the Assasins - Freya Stark&lt;br /&gt;11. The Southern Gates of Arabia - Freya Stark&lt;br /&gt;12. Moorish Spain - Richard Feltcher&lt;br /&gt;13. The Wonder that was India - AL Basham&lt;br /&gt;14. Picador Book of Cricket - Ramachandra Guha (Editor)&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://djthamilan.blogspot.com"&gt;டிசே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://balaji_ammu.blogspot.com"&gt;பாலா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kasi.thamizmanam.com/"&gt;காசி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://agaramuthala.blogspot.com/"&gt;சுந்தர் பத்மனாபன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kavithai.yarl.net/"&gt;ஈழநாதன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111821123818231781?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111821123818231781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111821123818231781' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111821123818231781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111821123818231781'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/06/blog-post.html' title='புத்தக &apos;மீம்&apos; - பட்டியல்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111571705951617993</id><published>2005-05-10T14:46:00.000+05:30</published><updated>2005-05-10T14:54:19.523+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>தலைப்புச் சுருக்கம் (சோதனை)</title><content type='html'>நீளமான தலைப்பினால் தான் ப்ளாக்கர் விளையாடுகிறதா என்று செல்வராஜ் சோதித்துப் பார்க்கச் சொன்னார். போன பதிவை இருமுறை பதிந்தும் முகப்புப் பக்கத்தில் காணவில்லை. தலைப்புத்தான் காரணமாயிருக்கும் என்றே தோன்றுகிறது. தனிச்சுட்டியையும் overwrite செய்துவிடுமோ என்கிற பயத்தில், என்னுடைய போன பதிவு இங்கே முழுதாக. (மூன்றாவது முறையும் ஒரே பதிவை இடுவதைப் பொறுப்பீர்களாக)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மறுபடியும் மோட்டார் சைக்கிள் டயரி - ஒரு புத்தக வாசிப்பு அனுபவம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"A good traveler has no fixed plans, and is not intent on arriving." ~LaoTzu (570-490 BC)~.&lt;br /&gt;&lt;br /&gt;Travel என்பதைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? பயணம் அல்லது பிரயாணம் என்பது ஒரு இலக்கை நோக்கிச் செல்வதான செயலைக் குறிப்பது போல இருக்கிறது. சுற்றுலா என்பது நம் பள்ளிக்கூட 'இன்பச்சுற்றுலா' வை ஞாபகப் படுத்தி அதன் கனத்தைக் குறைக்கிறது. நான் பெங்களூரில் இருந்து கோவை செல்வதற்கே நிறைய ஆயத்தங்கள் செய்வேன்; டிரெயின், பஸ் டிக்கட் கிடைக்கவில்லையென்றால் 'தொத்திக் கொண்டு' போக முனைய மாட்டேன். "Unreservedல் போகும் அனுபவமே தனி" என்றெல்லாம் சொல்வதைப் பார்த்து, தவிர்க்க முடியாமல் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் பிடித்து, ஹிண்டு பேப்பர் இரவல் வாங்கிக் கக்கூஸ் அருகே தரையில் விரித்து இரவெல்லாம் முட்டைக் கட்டிக்கொண்டு தூங்க முயன்றேன். நல்ல அனுபவம் தான்; ஆனால் இதை நான் அவ்வளவாக ரசித்ததாகச் சொல்ல முடியாது. இது இப்படியென்றால், இரவு நேர பஸ் பயணம் வேறொரு வினோத அனுபவம். அரசு பஸ்களில் என்னை மாதிரி நீளமான ஆசாமிகள் காலை 'S' அல்லது 'W' போல மடக்கி வைத்துக் கொண்டு தான் உட்காரவேண்டும். அதுவும் வழியோர இருக்கையானால், அரைப் பிருஷ்டத்தில் balance செய்து தான் போகவேண்டும். களைத்து, அயர்ச்சியுடன் தூக்கம் தள்ளும் இந்த இரவுப் பயணத்தில், வர்ணாசிரம பேதங்கள் இல்லாமல் பரட்டைத் தலையுடனும், சிவந்த கண்களுடனும் எல்லார் மேலும் எல்லாரும் தூங்கி விழலாம்! அர்த்த ராத்திரியில் அத்துவானக் காட்டில் சூடான, இனிப்பென்ற சுவை மட்டும் தெரியும், டீ போலக் காணும் ஒன்றைக் குடித்து (அது எப்படியோ, சிலபேர் அந்த வேளையில் தான் புரொட்டாவெல்லாம் தின்கிறார்கள்)மேலும் தூங்கி சாமி ஆடலாம். ஒன்றும் தெரியாமல் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் போகும் ரயில் பயணத்தைவிட, வாழ்க்கையில் நாம் நம்முடனேயே கழிக்கும், ஆழ்ந்து சிந்திக்கும் சில அந்தரங்கமான பொழுதுகள் இந்த வினோதப் பயணங்களிலேயே வாய்க்கின்றன என்பது மட்டும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்த ஒரு travel நிகழ்ச்சி lonley planet. இப்போது globe trekker என்ற பெயரில் வருகிறது. இதில் Justine Shapiro பயணம் போகும் நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்ப்பேன். Ian wright எனக்குப் பிடித்த மற்றொரு 'பயணி'. "பயணத்தின் நோக்கம் புதிய புலங்களைக் கண்டு, அங்கு வழங்கிவரும் கலாச்சாரம், மற்றும் வாழும் மனிதர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதே என்று நினைக்கிறோம், ஆனால் நடப்பது என்னவோ, பயணம் போகும் ஒருவர் தன்னைப் பற்றித் தானே தெரிந்து கொள்வது தான்" என்கிறார் Shapiro. நான் போன சில சொற்பப் பயணங்களில் இருந்தும் இதைக் கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன். 'சே' வும் அனுபவித்திருக்கிறார் என்பது இந்த வரிகளில் இருந்து தெரிகிறது: (தமிழாக்கம் அடியேன்) "இந்தக் குறிப்புகளை எழுதிய நபர் தன் காலடி அர்ஜண்டீன மண்ணைத் தொட்டவுடன் மறைந்துவிட்டார். இக்குறிப்புக்களை மெருகூட்டி, ஒழுங்குபடுத்தும் இந்த நபராகிய நான் அப்போதிருந்த நானில்லை" இப்படித் துவங்கும் குறிப்புகளில் இருந்தே இதன் உரைநடையின் மாதிரியும் தெரிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க மோட்டார் சைக்கிளில் கிளம்பும் இரு வாலிபர்கள் சந்திக்க நேரிடும் அனுபவங்கள் 'கண்டது கண்டபடி' நேரடியாகத் தரும் குறிப்புகள் இவை. பிற்காலத்தில் 'சே' ஆகப்போகின்ற ஆளுமையின் வித்து இங்கிருந்து தான் முளைவிட்டு அரும்புகிறது. இதனாலேயே இந்தக் குறிப்புகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், எனக்கு இவை அந்த context ல் இல்லாவிட்டாலும் அருமையான வாசிப்பு அனுபவம் தருகின்ற ஒரு படைப்பாகத் தெரிகிறது. எல்லோருக்கும் தெரிந்த, தொப்பியுடன் சுருட்டும் கையுமாய் ஒரு 'சே' வை மனத்தில் நிறுத்தி, இக் குறிப்புகளின் வரிகளில் அவரைத் தேட முயற்சிக்க வேண்டியதில்லை(தேடினால் கிடைப்பதும் சந்தேகமே).&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிடப்படாத பயணங்கள் பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை, சந்தோஷங்களை, துக்கங்களைப் பொதிந்து வைத்திருந்து, அப்பொதியில் இருந்து எதிர்பாராதவொன்றை அவ்வப்போது நம்மெதிரே வீசுகிறது. 'சே' இந்தப் பயணத்தில் இருந்து தெரிந்து கொள்வது வாழ்க்கையும் அவ்வாறான ஒரு திட்டமிட முடியாத பயணமே என்பது தெரிகிறது. Forrest Gump இன் தாயார் சொன்னது போல "Life is like a box of chocolates. You never know what you are going to get" என்பது வாழ்க்கைக்கும், பயணத்திற்கும் எவ்வளவு சரியாய்ப் பொருந்துகிறது! சிலி நாட்டின் வடபகுதியிலுள்ள பாலைவனத்தைத் தவிர்க்க வேண்டிக் கடல் மார்கமாக செல்லும் 'சே' ஒரு அமைதியான இரவில் கப்பலில் கடலைப் பார்த்து மனத்தை கடலுடன் அலையவிடுகின்றார். அப்போது இப்படிப் பதிகிறார்: "There we understood that our vocation, our true vocation, was to move for eternity along the roads and seas of the world. Always curious, looking into everything that came before our eyes, sniffing out each corner but only ever faintly - not setting down roots in any land or staying long enough to see the substratum of things". 'வாழ்கைப்பயணம்' எவ்வளவு "க்ளிஷேடா"க இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மானுடம் என்பது புலம், இனம், மொழி என்ற வட்டங்களைத் தாண்டி மிளிர்வது; இதுவே நாளைய உலகின் வழிகாட்டியாகப் போகிற நம்பிக்கை நட்சத்திரம். சிலி நாட்டில் அடுத்த வேளை உணவு மட்டுமே இலக்காக, உயிரையும் பணயம் வைத்து உழைக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் இருந்து, பெருவில் பிற்பட்ட நிலையில், முன்னாளைய பெருமைகளை இழந்து, "வாழ்க்கையே மாற்ற முடியாத ஒரு பழக்கமாய் ஆகிவிட்ட(அதனால மட்டுமே வாழ்கிற)" இந்தியப் பழங்குடி மக்கள், மற்றும் வெனிசுவேலாவின் குஷ்ட நோயாளிகள் வரை நாளை என்ற தினமே இலக்காய் வாழும் ("whose fartherest horizon has always been tomorrow") விளிம்பு நிலை மனிதர்கள், அவர்களின் தினசரி அவலங்கள் 'சே' வின் மனத்தைத் தொடுகிறது. ஆயிரத்தில் ஒருவனுக்கே தன்னை அறியவேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது; இப்படியான ஆயிரம் பேர்களில் ஒருவனுக்கே அது சித்திக்கிறது என்பது போல அர்த்தம் வரும் சுலோகம் கீதையில் உள்ளது. இம்மாதிரியான மனிதர்களின் நிலைமை (புலம், இனம், மொழி என்ற கட்டமைப்புக்களைத் தாண்டி) எத்தனை பேர்களின் மனத்தில் பதிகிறது? அப்படியே பதிந்தாலும் எத்தனை பேர்களுக்கு அது செயலைத் தூண்டுகிறது? அதில் எத்தனை பேர்கள் 'சே' மாதிரி வெற்றியடைகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மேம்போக்காகச் சொல்கிற மாதிரியான, சார்பு நிலையற்ற ஒரு பார்வையாளரின் கோணத்தில் எழுதிய நடையானாலும், சில வரிகள் நம்மைச் சிந்தனையில் கட்டிப் போட்டுவிடுகிறது. எழுத்துத் திறமை இயற்கையாகக் கைவரப் பெற்றவராகத் தெரிகிறார் 'சே'. தென்னமெரிக்காவின் அழகைச் சித்தரிப்பதாகட்டும், அவலங்களைச் சொல்வதாகட்டும், ஆங்காங்கே சிக்கல்களில் மாட்டிக் கொண்டு உடனே ஊரை விட்டு ஓடும் சுய பிரதாபங்களாகட்டும் - தொய்வில்லாத, கற்பனைவளம் மிகுந்த, சாமர்த்தியமான, சரளமான நடை எல்லாவற்றையும் விட மிஞ்சி நிற்கிறது. இன்கா வின் முக்கியத்துவம் வாய்ந்த மாச்சு-பிச்சு பற்றிப் பேசும்போது மட்டும், விவரணைகள் அதிகம் தெரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் குறிப்புகள் அங்கே ஒரு செய்தித் தாளில் பிரசுரம் ஆனதாகவும் தெரிகிறது. மாச்சு-பிச்சு வை உலகிற்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க அகழ்வாராய்சியாளர் ஹிரம் பிங்கம்மின் விளக்கங்கள் குறித்து தமக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் பதிந்துள்ளார். (சமீபத்தில் ஹிந்துவில் &lt;a href="http://www.hindu.com/mag/2005/04/24/stories/2005042400150200.htm"&gt;இந்தக் கட்டுரை&lt;/a&gt;யைப் படித்து, 'சே' வின் கருத்துடன் பொருத்திப் பார்த்தபோது, இவைகளின் ஒற்றுமை ஆச்சரியமாக இருந்தது) . தாம் பயணம் செய்த நாடுகளின் அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, அங்கு கிடைக்கும் மருத்துவ வசதி மற்றும் சுகாதாரம் பற்றிய விவரங்களில் ஆர்வம் காட்டினாலும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள், உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவது என்பவைகளைக் குறித்தும் கூரிய பர்வைகளை முன்வைக்கிறார். 1950 களின் தென்னமெரிக்கச் சமூகச் சரித்திரத்தில் இருந்து தொகுத்த ஒருசில காட்சிகளாகவும் எனக்கு இப்புத்தகம் ஆர்வம் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பயணத்திற்கு நடுவே இவருக்கு 24 வயது நிரம்புகிறது. எனக்கு 24 வயது ஆனபோது சனிக்கிழமையும் அலுவலகம் வந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருந்தேன். 40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ! 24 வயதில் இவருக்கு இருந்த கருத்துச் செறிவும், மனிதாபிமானமும் இன்னும் எனக்கு இல்லை! இதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைகளை மட்டுமே சொல்லி, குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருப்பது நல்ல விமரிசனம் ஆகுமா? எனக்குத் தெரியாது. படித்து முடித்தவுடன் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதலில் எழுதிவிட்டேன். 'என்னை பாதித்தது' என்கிற ஒன்று போதுமே. இன்னும் பிரிக்கப்படாத உறைகளில் தூங்கும் புத்தகங்களில் இருந்து, என்றோ வாங்கி வைத்த இதை உடனே படிக்க ஆர்வத்தைத் தூண்டிய&lt;a href="http://djthamilan.blogspot.com/"&gt; டிசே &lt;/a&gt;வின் &lt;a href="http://djthamilan.blogspot.com/2005/03/blog-post_07.html"&gt;இப்பதிவு&lt;/a&gt;க்கு நன்றி. இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. சீக்கிரமே பார்த்துவிடுவதென்று இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;The Motorcycle Diaries : A Latin American Journey by Ernesto Che Guevara , Ocean Press, 2003 , 175 பக்கங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.: போனவாரமே பதிந்தது - புளொகர் சாப்பிட்டுவிட்டது! சிறு மாற்றங்களுடன் மறுபதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111571705951617993?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111571705951617993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111571705951617993' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111571705951617993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111571705951617993'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/05/blog-post.html' title='தலைப்புச் சுருக்கம் (சோதனை)'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111287300610814326</id><published>2005-04-07T16:43:00.000+05:30</published><updated>2005-04-07T16:53:26.110+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவுகள்'/><title type='text'>பகற்கனவு</title><content type='html'>அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. &lt;a href="http://www.hindustantimes.com/2005/Mar/22/5922_1289323,0015002000000000.htm"&gt;அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின &lt;/a&gt;சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு நேரம் தூங்க முடிவதில்லையே இங்கே! 10 நிமிடத்தில் முதுகு வலிக்கும். ஆடிக்கொண்டே போய் முகம் கழுவி ஒரு டீ அடித்தால் மத்தியானம் ஏதாவது பாடாவதி மீட்டிங்கிற்கு நேரம் சரியாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அது என்ன ட்ரீம்ஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக தமிழ்மணம் மேய்கிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://thoughtsintamil.blogspot.com"&gt;பத்ரி&lt;/a&gt; க்ரிக் இன்ஃபொ மற்றும் கிழக்கு பதிப்பகம் நடத்துவதில் இருந்து இன்ஸ்பிரேஷன் வந்து, நான் எங்கள் ஊரில் திராட்சை தோட்டம் வைத்து அப்படியே படிப்படியாக வைன் தொழிற்சாலை ஆரம்பித்து விட்டேன். இதற்கு சர்வதேச அளவில் கிராக்கி.சாயங்காலம் பண்ணைவீட்டில் &lt;a href="http://www.thamizmanam.com"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://djthamilan.blogspot.com"&gt;டிசே தமிழன் &lt;/a&gt;மாதிரி நானும் 'வடிவான' தமிழில் கட்டுரை, கவிதை எல்லாம் பின்னுகிறேன். வலைப்பதிவில் பின்னூட்டம் தாளவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கட்டுரைத் தொகுப்பு வெளிவர உள்ளது. அதன் முன்னுரையில் ஒரு பிரபலம் நான் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது பற்றி விவரிக்கிறார். மேலும் ஜெர்மனி &lt;a href="http://emadal.blogspot.com"&gt;டாக்டர்.நா.கண்ணன் &lt;/a&gt;அவர்களுடன் என்னை வாசகர்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://rozavasanth.blogspot.com"&gt;ரோசாவசந்துடன்&lt;/a&gt; நான் 'சமகாலச் செவ்விலக்கியமும், மார்க்சிஸ விழுமியங்களும் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள், அது சார்ந்த உளவியல்' என்று மலேசியா ஜெண்டிங்கில் உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://arunviews.blogspot.com"&gt;அருண் வைத்தியநாதன்&lt;/a&gt;, &lt;a href="http://dystocia.blogspot.com"&gt;மாண்ட்ரீசர்&lt;/a&gt;, &lt;a href="http://urpudathathu.blogspot.com"&gt;நாராயணனுடன்&lt;/a&gt; சேர்ந்து அகிரொ குருசேவா மற்றும் இங்மார் பெர்க்மான் - இவர்களின் திரையியக்க உத்திகளில் வேறுபாடுகள் பற்றிய ஆவணப் படம் தயாரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://kasi.thamizmanam.com/"&gt;காசி &lt;/a&gt;என் திராட்சை தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே கோவை வந்து செட்டில் ஆன பிறகு, தாம் அத்திப்பாளையத்தில் பார்த்து வைத்துள்ள 10 ஏக்கர் நிலத்தில், தென்னை அல்லாது வேறென்ன பயிரிடலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;a href="http://balaji_ammu.blogspot.com"&gt;பாலாஜி&lt;/a&gt; பல்லவி சரணம் பதிவு போட்டவுடனே பதில்கள் எல்லாம் சொல்லிவிடுகிறேன் (மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமலே), &lt;a href="http://ntmani.blogspot.com"&gt;தங்கமணியின்&lt;/a&gt; ஆழமான, அழகான கற்பனை மிகுந்த எழுத்தும், &lt;a href="http://aruls.blogspot.com"&gt;அருளின்&lt;/a&gt; நேர்த்தியான, சிக்கனமான சொல்லாடலும் எனக்கும் கைவந்துவிடுகிறது - பாராட்டுக்கள் குவிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ச்ஜ f ந்; ட்ப் ந்;f. ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பக்கத்து இருக்கை ஆசாமியுடன் ஒருநாள் நான் குடுமிபிடி சண்டை போடப் போகிறேன். எழுந்து போகும்போது ஒரு முறையேனும் என் இருக்கையை இடிக்காமல் நடப்பதேயில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111287300610814326?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111287300610814326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111287300610814326' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111287300610814326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111287300610814326'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/04/blog-post.html' title='பகற்கனவு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-111216561629875231</id><published>2005-03-30T12:19:00.000+05:30</published><updated>2005-03-30T12:23:36.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>பெங்களூர் டெஸ்ட் - சொதப்பல் - கங்குலி: சில எண்ணங்கள்</title><content type='html'>பாலாஜியின் &lt;a href="http://balaji_ammu.blogspot.com/2005/03/blog-post_28.html"&gt;இந்தப் பதிவுக்கு&lt;/a&gt;ப் பின்னூட்டம் கொடுக்கப் போய் நீண்டு விட்டதால் தனியாகப் பதிவிட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் ஆட்டத்தின் சொதப்பல் முதல் இன்னிங்க்ஸ் தான். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி ஓட்டமெடுப்பதில் ஆஸ்திரேலியா உட்பட எல்லா அணிகளும் ஐந்தாம் நாள் ஆடுகளத்தின் ஒடுக்குகளில் படுத்துவிடும் நிலைமை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனாலும், லக்ஷ்மண் சொதப்பல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, கும்ப்ளேவை நிறையப் பந்துகள் ஆட வைத்தார். இலங்கையின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, ஜெயசூரியா கடைசி ஆட்டக்காரரை அடைகாத்து நூறு ஓட்டங்கள் பக்கம் சேர்த்தாரே! அதுவல்லவா ஆட்டம்! ஷேன் வார்னை அனாயாசமாக ஆடின லக்ஷ்மண் கனேரியாவின் பந்தில் பூச்சி பிடித்தார். பல நாள் கழித்துப் புதிதாக அணிக்கு வந்த அர்ஷத் கானிடம் பம்போ பம்பென்று பம்பினார்! மட்டையடி முனையிலிருந்து தப்பித்தால் போதுமென்று ஓட்டம் பிடித்தார் - இந்தப்பக்கம் கும்ப்ளே அந்த யமகாதகர்களின் பந்துவீச்சை சந்திக்க நேரிடும் என்றபோதும்! தம்மை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இவ்வாறாகக் கோட்டைவிட்டார். பழம் போன்ற அவரது காலப்பிரமாணத்திற்கும், மணிக்கட்டை சுழற்றி ஆடும் பிரத்தியேக ஹைதராபாதி ஆட்டத்திற்கும் முதன்மை விசிறி நான்! இருந்தும், அவரைத் தற்சமயம் வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோதனையான காலமென்றே தோன்றுகிறது. கங்குலி-ஜான் ரைட்- ஆண்றூ லீப்பஸ் கூட்டணியில், இளமைப்பட்டாளம் கொண்ட இந்த அணி காலப்போக்கில் மிகவும் பக்குவப்பட்டிருக்கிறது. ஆண்றூ விடைபெற்றுச் சென்றுவிட்டார். ஜான்ரைட் இந்த டெஸ்ட்டுடன் விலகிவிடுவார் போல தெரிகிறது. இப்போது கங்குலியைக் கழற்றிவிடக் கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்த வண்ணம் உள்ளன. கங்குலி சர்வதேச அளவிலும் நல்ல கேப்டன் - அவர் ஆட்டத்தில், களத்தில் காட்டும் passion அணிக்கு பலம் சேர்த்திருக்கிறது. 'தாதா'வுக்கு அணியில் நல்ல மரியாதை. துரதிர்ஷ்டவசமாக, அவரது தன்னம்பிக்கை படுகுழியில் விழுந்திருக்கிறது. ஆண்றூ லீப்பஸ் நம் அணியின் ஆட்டக்காரர்களை பந்தயக்குதிரை மாதிரி வைத்திருந்தார். கிரிக்கெட் ஆட்டம் மிகவும் மாறியிருக்கிறது. மைதானத்தில் சறுக்கிப் பந்தைத் தடுப்பதில் இருந்து, பந்து வீச்சு, ஆட்டத் திட்ட முறைகளில் வந்துள்ள முன்னேற்றங்களுக்கு உடம்பு ஈடு கொடுக்க லீப்பஸ் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஜான்ரைட் அணிக்குள் கொண்டுவந்த team spirit மற்றும் professionalism (இதற்கெல்லாம் தமிழ் என்னவோ?) கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூவரணி இருந்தபோதே இன்னும் இளைஞர்களைச் சேர்த்திருக்க வேண்டும், முன்னேற்பாட்டுடன் ரிக்கி பாண்டிங்க்கைச் செய்தது போல புதிய கேப்டனை groom செய்திருக்க வேண்டும். அடுத்துவரும் பயிற்சியாளருக்கு, ஜான் ரைட்டின் மேஜிக்கைத் தொடர முடியுமா என்பது கேள்விக்குறி.கங்குலி என்ற மட்டையாளருக்கு நல்ல மாற்று கிடைத்தாலும், 'தாதா' வென்ற கேப்டனுக்கு மாற்று கிடைக்குமா என்று தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-111216561629875231?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/111216561629875231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=111216561629875231' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111216561629875231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/111216561629875231'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/03/blog-post.html' title='பெங்களூர் டெஸ்ட் - சொதப்பல் - கங்குலி: சில எண்ணங்கள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-110569966249356434</id><published>2005-01-14T16:10:00.000+05:30</published><updated>2005-01-14T16:17:42.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்</title><content type='html'>எனக்குச் சில சனி-ஞாயிறுகள் உருப்படியாய் அமைந்துவிடுவதுண்டு. இப்படியானவொரு ஞாயிறு அன்று பெங்களூரில் Molecules creations ஏற்பாடு செய்திருந்த Voicing Silence என்ற &lt;a href="http://film-festival.tripod.com/id27.html"&gt;சர்வதேச டாகுமெண்டரி திரைப்பட விழா&lt;/a&gt;வில் ஒரு மூன்றரை படங்கள் பார்த்தேன். பதினேழு படங்கள் இதில் திரையிட்டார்கள். விழாவின் முடிவில் மூன்று சிறந்த முயற்சிகள் என்று மூன்று படங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த படங்கள் :&lt;br /&gt;1. La Bicicleta - கனடா (கியூபாவின் போக்குவரத்துப் பிரச்சனைகளை கனடா நாட்டுச் சைக்கிள்கள் தீர்ப்பது பற்றி)&lt;br /&gt;2. Under Attack - ஸுவீடன் (வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு)&lt;br /&gt;3. 46 Degree Root of the Wind - அர்ஜண்டீனா (Tehuelches பழங்குடியினரின் சாகும் மொழி, கலாச்சாரம் பற்றியது)&lt;br /&gt;4. Baghdad Rap - ஸ்பெயின் (அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பில் சாதாரணர்கள் சிக்கிச் சீரழிந்ததை பல ராப் பாடல் வரிகள்மூலமாகவும், கோரமான சில படங்களின் மூலமாகவும் காட்டுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் La Bicicleta என்ற படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. &lt;a href="http://www.bikestocuba.org/"&gt;Bicycles Crossing Borders&lt;/a&gt; என்ற கனடா நாட்டு அமைப்பொன்று பழைய சைக்கிள்களைப் பழுதுபார்த்து, மிகவும் சகாய விலையில் ஹவான்னாவுக்கும் கியூபாவின் பல பகுதிகளுக்கும் கொடுக்கிறது. தவணை முறையில் இவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஏற்பாடும் உள்ளது.போக்குவரத்துப் பிரச்சனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்று ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் வேலைக்குச் செல்லும்போது பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார் ஒருவர். இன்ன நேரத்திற்கு வரும் என்று சொல்ல முடியாதபடிக்கு, மோசமான போக்குவரத்து வசதி - சில மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். பஸ் சில நாட்கள் வராமல் கூடப் போகலாம்! இப்படியான சூழலில் அவர் குடும்பத்திற்கு ஒரு சைக்கிள் கிடைக்கிறது. அந்தச் சைக்கிள் அவர்கள் குடும்பத்திற்குள் கொண்டுவரும் மகிழ்ச்சி, ஒழுங்கு - நம்பவே முடியவில்லை. ஒரு சைக்கிள் வாங்க முடியாத அளவிற்கா ஒரு சராசரிக் குடும்பம் இருக்கும்? நம்பகமானதொரு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க முடியாமல் ஒரு அரசாங்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள்கள் வாகன நெரிசல்களுக்கும், புகை ஏற்படுத்தும் மாசுக்கும் எவ்வளவு அருமையான மாற்று! பள்ளிக்கூடம் போகும்போது, மாமாவின் பி எஸ் ஏ சைக்கிளை "ஓவராய்லிங்" (overhaul) செய்து ரிக்ஷா டயர் போட்டு ஹாண்டில் பிடிகளில் ஜிலுஜிலு வால் வைத்த உறை மாட்டி (சுஜாதா கதைகளில் வரும் வைய்யாளிக் குதிரை மாதிரி) சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தேன்.அதற்கும் முன்னால் 40 பைசா சேர்த்த உடனே ஒரு "அவர்" அரை இஞ்ச் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுவதில் ஒரு பரமானந்தம்! (ஒரு முறை டியூப் படீலென்று வெடித்து, கடையில் யாருமில்லாத போது சத்தப் படுத்தாமல் சைக்கிளை வைத்துவிட்டு ஓடிவந்ததில் இருந்து அரை இஞ்ச் சைக்கிள் ஓட்டுதல் நின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் இப்போதெல்லாம் நடந்து போகவே சிக்னல்களில் நின்றாக வேண்டிய நிலை. மாலை ஆறு மணிக்கு இந்தச் சாலைகளில் எந்த வாகனமும் ஓட்ட முடியாது. இதற்காகவே எட்டு மணிவரை அலுவலகத்தில் உட்கார்ந்திருந்து விட்டுக் கிளம்புவேன். (எட்டு மணிக்கும் நெரிசல் தீராது, ஆனாலும் ஒருமாதிரி ஓட்டிப் போய்விடலாம்). இப்போது சில நாட்களாக வண்டி எடுத்து வர முடியாத நிலை. இந்த நாட்களில் தான் நேரத்திற்கு எங்கும் போய்ச்சேர முடியாததன் அவஸ்தை புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நகரப் பேருந்துப் போக்குவரத்து கடந்த இரண்டு வருடங்களாக லாபம் ஈட்டுகிறது. சந்தோஷம் - நுகர்வோர்களுக்கென இன்னும் வசதிகள் செய்து கொடுக்கலாம். நெரிசல் நேரங்களில் சௌகரியமாக நின்றுகொண்டு போகும் வசதி செய்துகொடுத்தாலே போதும். அதேபோல ஆட்டோக்களின் மீட்டர்களைக் கொஞ்சமேனும் கவனிக்க வேண்டும் - ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதியில் ஓடக்கூடியது. அந்த வகையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவது பெங்களூரில் வழக்கொழிந்து போகாமல் இருப்பதில் நிம்மதி. நகரச் சாலைகளை உபயோகிப்பவர்கள் எல்லோரும் இன்னும் விட்டுக்கொடுத்து accomodative ஆக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கியூபாவிற்கு சைக்கிள்கள் மூலம் கொஞ்சம் விமோசனம் வரலாம். நம்மிடம் இல்லாததென்ன? இப்போதெல்லாம் மோட்டர் பைக், கார்களை ஊர்ச்சந்தை போலக் கூவி விற்கிறார்கள், தவணை முறை, கடன்கள் என்றெல்லாம் வேறு. சரி, இந்நகரச் சாலைகள் பெரிய போக்குவரத்து நெரிசல்களைச் சமாளிக்க வல்லதல்ல. இருக்கும் வசதிகளைக் கொண்டு, விட்டுக் கொடுத்து சாலைகளை ஒரு புரிதலுடன் பங்கிட்டுக்கொண்டால் நேரத்தோடு வீட்டிற்கோ, வேலைக்கோ போய்ச் சேரலாம் இல்லையா? இல்லாமையைச் சமாளிப்பது அளவுக்கதிகமான இருப்பைச் சமாளிப்பதை விட எளிது போல...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்குச் சைக்கிள் ஒன்று வாங்கலாமா என்ற யோசனை எழுந்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-110569966249356434?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/110569966249356434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=110569966249356434' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/110569966249356434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/110569966249356434'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2005/01/blog-post.html' title='ஒரு டாகுமெண்டரி படமும், சில எண்ணங்களும்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-110397304526006023</id><published>2004-12-25T16:38:00.000+05:30</published><updated>2004-12-25T16:40:45.260+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திகதிகளற்ற குறிப்புகள்'/><title type='text'>நீ....ண்ட இடைவேளைக்குப் பின்</title><content type='html'>இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது - வயதும் ஏறிவிட்டது. ரொம்ப நாளாக ஒரு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பல பொருட்களை வைத்து இதில் திணிக்க வேண்டியுள்ளது - மிகவும் ஆயாஸமாக இருக்கிறது. ஒன்றை அமுக்கித் திணிக்கும்போது இன்னொன்றோ, பலவோ அந்தப்பக்கம் பிதுங்கி வெளியேறி விடுகிறது. ரொம்பப் பிரயத்தனம் செய்து ஒரு மாதிரி கட்டும் நிலைமைக்கு வந்தால், கயிறு பற்றவில்லை, இல்லையென்றால் கையில் இருந்து வழுக்குகிறது. சரி, சில சாமான்களை விட்டு விடலாம் என்று கட்டப் புறப்பட்டால், மனது விட்டதையே நினைத்துச் சலிக்கிறது. நொந்துபோய்க் கொஞ்ச நாள் சும்மா விட்டால் சாமான்கள் கிடந்து எங்கும் இறைகிறது - இதைச் சேர்த்துப் பொறுக்குவது பெரும்பாடு. கவனம் சிறிதே தவறினாலோ, அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும், அதன் போக்கின் திசைதிருப்பிகளாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் தெளிவாக இலக்கு தெரிந்தாலும், நான் அதன் பக்கமாகத் திரும்ப துடுப்பை ஒருபக்கம் துழாவுகிறேன், விதி தன் துடுப்பை எதிர்ப்பக்கம் துழாவி, போக்கை மாற்றுகிறது. இலக்கை எட்டுவதை விட, பிரயாணத்தை எப்படி நடத்துகிறோம் என்பதில் தான் நாட்கள் அதிகம் ஓடுகின்றன என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடத்தில் நான் செய்ய நினைத்தவை( டாப் - 5), மற்றும் அதன் நிலவரம் கீழ்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;1. நேரத்தோடு அலுவலகம் வந்து நேரத்தோடு வீடு போய்ச் சேர்வது : - காலையில் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வரப் பழகிக்கொண்டேன். ஆனால் நினைத்தபடி வீடு போய்ச்சேர முடியவில்லை&lt;br /&gt;2. பண்டிகைகள், பிறந்தநாள் மாதிரி நாட்களில் குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று சமயம் செலவிட வேண்டும் என்று:- சென்ற புத்தாண்டின் போது 2 கிலோ இனிப்பு வாங்கிகொண்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்குப் போனால், குழந்தைகளை விளையாட வெளியே அழைத்துச் சென்றிருந்தனர். கொஞ்சம் நன்கொடையும், இனிப்பும் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அதற்கப்புறம் பண்டிகை நாட்களில், வீட்டில் "கவுந்தடிச்சுப்" படுத்திருந்தேன்.&lt;br /&gt;3. இருக்கும் புத்தகங்களைப் படித்துத் தீர்க்காமல், மேலும் புத்தகங்கள் வாங்கிச் சேர்ப்பதில்லை என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன் :- இதை இந்தமாதம் வரையில் "அடுத்த மாதம் முதல்" என்று தள்ளிப் போடு, நிறையப் புத்தகம் வாங்கிவிட்டேன், சிலவற்றை இன்னும் திறந்தே பார்க்கவில்லை.&lt;br /&gt;4. புதிய மொழி ஒன்றைக் (ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழி) கற்க வேண்டும் என்று நினைத்தேன் - அப்புறம், சமஸ்கிருதத்தில் கரைகண்ட என் அப்பா வீட்டில் இருந்தும், அவரிடம் ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வெளியில் என்ன கிழிக்கப்போகிறேன் என்று விட்டுவிட்டேன். இன்னும் அப்பாவிடம் அரைமணி உட்கார நேரம் கிடைக்கவில்லை.&lt;br /&gt;5. வாழ்க்கையில் ஒரு நேர்த்தி வர யோகாசனம் பயில வேண்டும் என்று நினைத்தேன். காலை முதல் மாலை வரை அலுவலக குளிர்பதனத்தில், இருக்கையை அரக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு, வீட்டில் டிவியின் முன் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி குந்திவிடுவதால், சிலநேரம் பனியன் போட்டுக்கொள்ளும்போது கூட தசை பிடித்துக்கொள்கிறது.RSI (Repititive strain Injury) யின் காரணத்தால், நல்ல புத்தி வந்து, கடந்த நான்கு மாதங்களாக யோகாசனம் பண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்த வருடம் சொந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில், கொஞ்சமேனும் லோகோபகாரமாக ஏதாவது செய்ய எண்ணம். உங்கள் எல்லோருக்கும் வரும் புத்தாண்டு மேம்பட்டதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே&lt;br /&gt;சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-110397304526006023?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/110397304526006023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=110397304526006023' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/110397304526006023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/110397304526006023'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/12/blog-post.html' title='நீ....ண்ட இடைவேளைக்குப் பின்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109999329166533121</id><published>2004-11-09T15:06:00.000+05:30</published><updated>2004-11-09T17:12:56.766+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நாய் ராசி</title><content type='html'>ஆறு மாதத்திற்கு முன்னால் ஊரில் தங்கைக்குத் (சித்தி மகள்) திருமணம் நிச்சயிக்கப் பட்டதில் இருந்தே எனக்குள் ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. காரணம், பூட்டா என்கிற அவர்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய். எனக்கும் அதற்கும் ஒத்துப் போவதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு முறை அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது, கொலை வெறியோடு என்னைப் பார்த்துக் கத்தியது. என் தங்கைகள் தம் உடன் பிறவா தம்பியிடம், "நம்ம அண்ணா டா, ஷேக் ஹாண்ட் குடு" என்று என் கையை வலுக் கட்டாயமாக இழுத்து அதன் அருகில் கொண்டு போனார்கள். நாய்க்குச் சந்தேகம் தீரவில்லை - "... a wooden expression had crept into his face. He looked like a parrot who had been given nuts by a stranger whose &lt;em&gt;bonafides&lt;/em&gt; it is not sure of ..." என்று பி.ஜி.வோட்ஹவுஸ் (PG Wodehouse) சொல்வது போல பார்த்து, கொஞ்சமாக முகர்ந்து பார்த்து விட்டு, மறுபடியும் வள்ளென்று கடிக்க வந்தது. நல்ல வேளையாக கைக்கும் முன்னால் நான் கொண்டுவந்த பை இருந்ததில், மனிதர்களுடனாவது ஷேக் ஹாண்ட் பண்ண முடியும் என்ற நிலை இப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்திற்கு ஆனமட்டும் தாமதமாக ஊர் போய்ச் சேர்ந்து, வீட்டில் நுழைந்து முதல் வேலையாக நாயிடம் கடி வாங்கிக் கொண்டேன். நன்றாகக் கடிக்கவில்லை, ஆனால், ஒரு பல் பட்டு இரத்தம் கட்டிக் கொண்டு ஒரு வாரத்திற்கு கை கடுத்தது. என்னைக் கடிக்க வந்ததற்காக அதற்கு ஒரு அடி விழுந்தது. கடமையைச் சரிவரச் செய்தும், அதிருப்தியுடன் அடியும் கிடைப்பது தான் 'நாய்ப் பொழப்பு' போல...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனக்கும் கொஞ்சம் 'டிப்ஸ்' (அபரிச்சியமான நாயைச் சமாளிப்பது எப்படி?) கிட்டியது. அதாகப்பட்டது, நாய் முன்னால் நான் திருட்டு முழி முழிக்கக் கூடாது, திருடனை மாதிரி நடக்கக் கூடாது, என்பது போல. முன்னது பிறவியில் இருந்து இருப்பது. அவர்கள் வீட்டில் கதவுகளின் நடை எல்லாம் சற்று உயரம் குறைவு. சராசரி மனிதர்கள் நடமாடி, புழங்கக் கட்டிய வீடு. பனைமரத்தில் பாதி இருப்பவர்கள் பார்த்துத் தான் போக வேண்டும். இதில் மேலும் சோதனையாக, இப்படிக் குனிந்து ஒரு கதவைக் கடந்து, நிமிர்வதற்குள் அங்கே கட்டியிருக்கும் நாய் சாவதானமாக வந்து ஆடு சதையைக் கடிக்கலாம். அவ்வளவு நேரம் அதற்குக் கிடைக்கும்; குனிந்தபடி கதவைக் கடந்து, நாயின் கடிக்கும் 'ரேஞ்சில்' வராமல் நகர்வது அவ்வளவு கஷ்டம். இதைத் தான் நான் கதவின் பின்னால் இருந்து கணக்குப் பண்ணுவேன். நாயை வீட்டின் கண்காணா மூலையில் கட்டி வைக்கலாம் என்றால், அரை மணியில் குரைத்து ஊரைக்கூட்டி விடும். நாயை நடுக் கூடத்தில் கட்டி வைத்தால் தான் நிம்மதி.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பன் பல நல்ல பெடிகிரி (Pedigree) உள்ள நாய்க்களை வளர்த்தான். இப்படியான நாய் சகவாசத்தில் எனக்கு 'நாய்க் கண்ணன்' என்ற பெயரே இருந்ததுண்டு அப்போது. அதற்கும் முன்னால் என்னை ஒரு நாய் கடித்து, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் வரிசையில் நின்று வயிற்றில் ஏழு ஊசி போட்டுக் கொண்ட முன் அனுபவம் இருக்கிறது. "ஏண்டா, பல நாயைப் பார்த்தவன் நீ, இப்பொ என்ன பயம்?" என்று கேட்டால் நான் என்ன செய்வது? இம்மாதிரி "ஏற்கனவே நாய் கடி வாங்கியவர்கள், மற்றும் பல வகை நாய்க்களுடன் பழகியவர்களுக்கு கடியிலிருந்து விதி விலக்கு கொடுக்கவேண்டும்" என்று நாயுலகத்தில் சட்டமா, இல்லை "ஏற்கனவே உன்னை மாதிரி ஒரு பயல் என்னைக் கடித்துவிட்டான், இதோ பாரு தழும்பு" என்று நிஜாரை மேலிழுத்துக் காட்டினால் தான் நாய் விட்டு விடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டிலேயே, என் நண்பர்கள் சிலரை அம்மாவுக்குப் பிடிக்காது. நாயை "நான் பெறாத மகன்" என்று செல்லம் கொடுத்தால் போதுமா? நாயின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ளாமல் "ஒண்ணுமே பண்ண மாட்டான், கத்துவான், மோந்து பார்ப்பான் - அவ்வளவுதான்" என்று எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் நாய் பல்லைத் தீட்டிக் கொண்டு, "அப்படியா சேதி, கிட்ட வா பார்த்துக்கறேன்" என்று நினைக்குமா இல்லையா? நாய்க்கும் சில பேரைப் பிடிக்காமல் போகலாம். வீட்டுக்கு வருவோர் எல்லாம் "என்ன இருந்தாலும் அந்த நாய் நம்ம கிட்ட மூஞ்சி குடுத்துப் பேசலை பார்த்தியா?" என்றா சொல்லப் போகிறார்கள்? என் வீட்டுச் சின்னப் பையன் கூட 'மூட்' இருந்தால் தான் தன் பெயரையே வந்தவர்களுக்குச் சொல்லுவான். மற்றபடி தானுண்டு, தன் விளையாட்டுண்டு என்று இருந்து விடுவான். இப்படியிருக்க, வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் நாயுடன் ஒத்துப் போகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் தங்கும் வண்ணம் வந்தவர்களை "இந்த நாயைக் கொஞ்சம் பிடிச்சுக்கறீங்களா, அப்பிடியே நான் ஒண்ணுக்கு இருந்துட்டு வரேன்" என்று சொல்லவைக்காமல், நாயை ரெண்டு நாளைக்கு ஒரு ஓரமாகக் கட்டித்தான் வையுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பி.ஜி. வோட்ஹவுஸ் வாக்கியம் தான் இந்த இடத்தில் நான் மகிழ்ச்சியுடன் பகரக் கூடியது. "I was sauntering on the river bank with a girl named something that has slipped my mind, when there was a sound of barking and a large hefty dog came galloping up, full of beans and buck and obviously intent on mayhem. And I was just commending my soul to God and feeling that this was where the old flannel trousers got about thirty bobs worth of value bitten out of them, when the girl, waiting till she saw the whites of its eyes, with extraordinary presence of mind opened a coloured Japanese umbrella in the animal's face. Upon which it did three back somersaults and retired into private life. "&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்ம்ம்ம்...இதெல்லாம் கற்பனையில் தான். நம்ம பூட்டாவிடம் ஒன்றும் நடக்காது. அடுத்த தங்கைக்கு கல்யாண எத்தனங்கள் துவங்கிவிடும். நான் இந்த முறை சாம, தான, பேத, தண்டத்தில் எதைப் பிரயோகித்து பூட்டாவை அடக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109999329166533121?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109999329166533121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109999329166533121' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109999329166533121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109999329166533121'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/11/blog-post_09.html' title='நாய் ராசி'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109963431767640648</id><published>2004-11-05T11:18:00.000+05:30</published><updated>2004-11-05T11:28:37.676+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>என்று தீரும் ஆடுகளச் சர்சை?</title><content type='html'>&lt;strong&gt;மும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்&lt;/strong&gt; - &lt;em&gt;இந்தியா 104 &amp; 5/0 (3 ஓவர்கள்) - கம்பீர் 1*, சேவாக் 4*, ஆஸ்திரேலியா 203&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இன்று ஹிந்துவில் பீட்டர் ரீபெக் பத்தி(column) பார்த்தீர்களா? வான்கடே ஆடுகளம், களங்களுக்கெல்லாம் இழுக்கு என்றும், நம்மாட்கள் இத்தொடரில் ஒரு ஆட்டத்தையாவது வெல்ல வேண்டி கேவலமாக ஆடுகளம் தயாரித்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆடுகளம் தவிர்த்த, மைதானத்தின் எந்தப் பகுதியுமே இதைவிட மேம்பட்டது என்றும், பயிற்சிக் களமே தேவலை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;களம் அவ்வளவு மோசமா? இல்லை இது அளுகுணியா? நம்மூரில் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் களம் பற்றிய சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறதே! பாகிஸ்தான், இலங்கைக் களங்கள் பற்றி "ஸ்லோ விக்கட்" என்ற விமரிசனத்தை மீறி வேறொன்றும் வருவதில்லையே. நம்மாட்கள் விழுந்து புரண்டு அரை நாளில் பத்து விக்கட் எடுத்தாலும், இம்மாதிரி யாராவது குறை சொல்லி அழுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல், இனிமேல் நியூட்ரல் இடங்களில் தான் டெஸ்ட் பந்தயங்கள் வைப்பது என்று சொல்லலாம் - ஆனால் இது சரிப்பட்டு வராது; நம்மாட்கள் ஆடுவதை நம் மண்ணில் பார்க்காமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கு? வேறொன்று நடைமுறைச் சாத்தியம் என்று நினைக்கிறேன் - ICC ஆடுகளம் அமைப்பதற்கான சில விதிமுறைகள்/கோட்பாடுகள் வகுத்தால், எல்லா ஊரிலும் அடிப்படையான சில வரைமுறைகளுக்குட்பட்டு, (அதற்குமேல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்) ஆடுகளங்கள் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் களங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த மாதிரி நம்மாட்கள் அபூர்வமாய் நன்றாய்ச் செய்தால் நிம்மதியாய் சந்தோஷப்படலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109963431767640648?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109963431767640648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109963431767640648' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109963431767640648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109963431767640648'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/11/blog-post.html' title='என்று தீரும் ஆடுகளச் சர்சை?'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109869866987774703</id><published>2004-10-25T15:30:00.000+05:30</published><updated>2004-10-25T15:45:38.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரகம். மூவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். வர்ணனையால் கிச்சுக்கிச்சு மூட்டுபவர்கள். இரண்டு அணிகள் ஆடினாலும், இவர்கள் தங்கள் அணியின் விளையாட்டையே சிலாகிப்பார்கள். தங்கள் அணி ஜெயிக்கும் நிலையிலிருந்தால் சந்தோஷமான வர்ணனை வரும். தோற்கும் நிலையில் இருந்தால், அணியில் இருப்பவர்களை ஆதியோடந்தமாகத் திட்டித் தீர்ப்பார்கள் - அணியின் பயிற்சியாளர், மேலாளர், அணியைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்று எல்லாரையும் சாடும் இவர்கள், எதிர் அணியின் ஆட்டத்தைப் பற்றி இரண்டொரு நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்ற தார்மிக பொறுப்பையும் மறப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கர் இந்த மாதிரி நம்மாட்கள் மேல் விழுந்து பிராண்டுவதைப் பார்க்கும் போது, இப்போது வாய் கிழியப் பேசும் இவர், அந்தக் காலத்தில் மட்டும் என்ன கிழித்தார் என்ற எண்ணம் வரவே செய்கிறது. இந்த மூவருமே, கொஞ்சம் அளுகுணிகள். அதிலும் கவாஸ்கர், நடுவர் நமக்கு எதிரான தீர்ப்பு கொடுத்தால், கய்யா முய்யாவென்று கதறுவார். இதற்குப் பிறகு நம்மாட்கள் சோதா மாதிரி தோற்றால் கேட்கவே வேண்டாம். இது போதாமல், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் ஆடும்போது, பந்துவீச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி மட்டையாளரைத் திட்டுவார்கள் (இதற்கு மட்டையாளர்கள் பெரும்பாலும் சுஜாதா சொல்கிறமாதிரி "ஞானம் பெற்ற புத்தர்கள்" மாதிரி நின்று கொண்டிருப்பர்) இதையெல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னால் அது மரியாதை - ஒரு காரியம் நமக்கு ஏற்புடையதல்ல என்று மற்றவர்களுக்குப் புரியவைக்க, ஆணித்தரமாக ஒரு முறை சொன்னாலே போதும். இவர் ரொம்பவும் அளுகுணி (whining) செய்வது சோர்வையே அளிக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நேற்று பாகிஸ்தான்-இலங்கை ஆட்டத்தில், யூசஃப் யுஹானா ரங்கன ஹெராத்தின் பந்தை நெம்பினார். அது ஹெராத்தின் வலப் பக்கமாய் வர,த்தைப் பிடிக்கத் தாவும் போது இந்தப்பக்கம் இருந்த ஷோயப் மாலிக் மீது மோதிக் கொண்டார். மோதவில்லையானாலும் பிடிக்கக் கொஞ்சம் கஷ்டமே. ரஞ்சித் உடனே சொன்னார், மாலிக் குறுக்கே வந்ததால் தான் பிடிக்க முடியவில்லை என்று. இன்னொரு பந்து, யுஹானாவின் மட்டையிலிருந்து, அவர் காலணியில் பட்டு எழும்ப முபாரக் அதைப் பிடித்தார். ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. இதைப் பற்றி ரஞ்சித் புலம்பித் தள்ளினார். இத்தனைக்கும் இலங்கை 201 ஓட்ட வித்தியாசத்தில் ஜெயித்தது!&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை உணர்வு பற்றிச் சொன்னேன். ரஞ்சித் ஃபெர்னாண்டோ, ரமீஸ் ஆகியோரின் ஆங்கிலமே இதைப் பறை சாற்றும். இரண்டு பேரும் உளறிக் கொட்டுவதில் மன்னர்கள். அதிலும் ரமீஸ் சமீப காலமாக ஒரு புதிய உச்சரிப்பைக் கையாளுகிறார் - இப்படி நிறைய உழைப்புள்ள காமெடி அது. அன்றைக்கு நம்மாட்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், யாரோ (வழக்கம் போல) ஆட்டமிழக்க, எதிரணியினர் சிரித்து அதைக் கொண்டாடினர். கவாஸ்கருக்கு இது பொறுக்கவில்லை - உடனே அவருக்கு வயது 12 க்கும் குறைந்து "சிரிங்க பா சிரிங்க, கடைசியில் சிரிக்க போறது யார்னு பார்ப்போம்" என்று எதிரணிக்கு அறைகூவல் விட்டார். (கடைசியில் நாம் தான் சிரித்தோம்) அன்று டெண்டுல்கர் வழக்கமாக ஆடும் நேர் விளாசல் (ஸ்ரெய்ட் றைவ்) ஆடினார். கவாஸ்கர் "இந்த மாதிரி அடிகளுக்கு மும்பையில் நாங்கள் என்ன சொல்வோம் தெரியுமா?" என்று கேட்டு, "ஒஹொஹொஹொஹொஹோஓஓஓ..." என்று ஆதிவாசி மாதிரி ஓலமெழுப்பினார். ஸ்டீவ் வா பந்தை வெட்டி வெட்டி ஆடும் போதும், அந்தப் பாகிஸ்தான் பொடியன் இம்ரான் நஸிர் அனாயாசமாகச் சுழற்றி அடிக்கும் போதும், மும்பையில் அதற்கெல்லாம் சரியான சொற் பிரயோகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையாதலால் அமைதி காப்பார். யார் செய்த செலவு என்று தெரியவில்லை, கவாஸ்கரை சரத்தேச கிரிக்கெட் கவுன்சிலின் "டெக்னிகல்" ஆலோசகராகப் போட்டது. இதையும் குறித்துப் பீற்றிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இலங்கை பாகிஸ்தான் ஆட்டத்தில், ரமீஸும் ஃபெர்னாண்டோவும் ஜோடி சேர்ந்து நம்மைக் குதூகலப் படுத்தினார்கள். அப்போது யோசித்தேன், கவாஸ்கரையும் சேர்த்து இந்த மூவரின் உத்திகளில் உள்ள ஒற்றுமையைப் பற்றி.ரமீஸுக்கும், ஃபெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான், மற்றும் இலங்கையின் கவாஸ்கர் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம் - மேற்சொன்ன குணங்களில் கவாஸ்கருக்கே அவை நிறைந்து இருப்பதால்...&lt;br /&gt;&lt;br /&gt;கவாஸ்கர் அந்நாளில் நாட்கணக்கில் ஆடுகளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, கட்டை போட்டு சதமடித்தாலும், சர்வதேச அளவில் (பிராட்மென் சாதனையை முதன் முதலில் முறியடித்து) நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்தவர் என்ற மதிப்பு உள்ளது. அதையெல்லாம் இவர் பேசியே கெடுத்துக் கொள்வார் என்று பயமாக இருக்கிறது. இப்போது சிறப்பு ஆலோசகராக இந்திய அணியில் உள்ளார் - வர்ணனைப் பெட்டியில் சொன்னதையெல்லாம் அணிப் பயிற்சியின் போது சொல்லி, அணிக்கு பலம் சேர்த்தால் போதும். வர்ணனையை, அதைச் சிறப்பாய்ச் செய்பவர்களுக்கு விட்டு விடலாம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109869866987774703?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109869866987774703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109869866987774703' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109869866987774703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109869866987774703'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/10/blog-post_25.html' title='துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109809242162132590</id><published>2004-10-18T15:08:00.000+05:30</published><updated>2004-10-18T15:10:21.620+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நவராத்திரி நினைவுகள்</title><content type='html'>பண்டிகைகளில் எனக்குப் பிடித்தது நவராத்திரி. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பண்டிகையில் எனக்குப் பிடித்தது, பண்டிகைகள் வருவதை உணர்த்துவது - அதை ஒட்டி வீட்டில் செய்யப்படும் பக்ஷ்ணாதிகளே. சாதாரண நாட்களில் செய்யாத (ஏனாம்?) அருமையான தின்பண்டங்களை இந்த விசேடங்களின் போது தான் பண்ணுவார்கள். கிடைப்பதற்கு அரிதாக இருப்பதனால் தான், நான் இப்படி அலைகிறேன் என்று சொல்லுபவர்களின் வாயில் எங்கள் வீட்டு நெய்யப்பத்தை அடைப்பேன். பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகள் (உள்ளே இனிப்பு பூரணம் வைத்தது), கோகுலாஷ்டமி முறுக்கு, கார, மற்றும் வெல்லச் சீடைகள், கார்த்திகை தீபத்தன்று மேற்சொன்ன நெய்யப்பம், அவல், நெற்பொரி உருண்டைகள், காரடையான் நோன்பு அடை, இதெல்லாம் ப்ராசீனமான பண்டங்கள். இப்போதெல்லாம் தீபாவளி ஒரு cosmopolitan status அடைந்திருப்பதால், அன்று குலாப் ஜாமூன் என்கிற வடநாட்டுத் தின்பண்டம் எல்லாம் செய்கிறார்கள். ஆனால் வழமையாக இந்தச் சமயத்தில் அழுக்கு வேட்டி சட்டையுடன்,கையோடு ஒரு சாக்கில் பெரிய கரண்டிகள் (ஜாரணி?) பொதிந்து எடுத்து வந்த ஒருவர் வீட்டில் தோன்றுவார். இவருக்கு அடுப்பை ஒழித்துக் கொடுத்து, கடலை மாவு, சர்க்கரை, நெய், முந்திரி, ஏலம், குங்குமப்பூ இத்யாதிகள் கொடுத்தால், ஜிலேபி, பாதாம் அல்வா, மிக்சர் முதலியன செய்து தந்துவிட்டு நடையைக் கட்டுவார். மீதி ஓட்டுப் பக்கோடா, ரவா லட்டு, மைசூர்பாகு மாதிரி ஐட்டங்களைச் செய்வதற்கு வீட்டில் போதுமான திறமை இருக்கும். இதற்கு முக்தாயமாக தீபாவளி மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நவராத்திரியில் முக்கால்வாசி சுண்டல் தான் பண்ணுவார்கள் - இதில் இனிப்பாகச் செய்பவை, காரமாகச் செய்பவை என்று பிரிவுகள். கொண்டைக் கடலை, பட்டாணி, கடலைப் பருப்பு கார வகை; பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு இனிப்பு வகை. கையில் ஒரு மஞ்சள் துணிப்பையுடன் கிளம்பி தினமும் போன வீடுகளுக்கே போய் பார்த்த பொம்மைக் கொலுவே பார்க்கும் எங்கள் போன்ற பொடிசுகளுக்கு gun powder செய்து வைத்திருப்பார்கள். இதுதான் எல்லா நாளைக்கும். இது பொட்டுக் கடலை, சர்க்கரை சேர்த்து இடித்த பொடி - ஒரு பிடி வாயில் போட்டீர்களானால் மார் அடைக்கும். ஆனாலும் அதிலும் ஒரு சுவையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இந்தத் தின்பண்டங்கள் போக, இச்சமயத்தில் நடக்கும் மற்ற சுவாரசியமான விஷயம் கொலுப்படிகள் கட்டி, பொம்மைகள் இருத்துவது. வீட்டில் இரண்டு brooke bond மரப்பெட்டிகளில் வைத்திருக்கும் பொம்மைகளை எடுப்பது முதற் கட்டம். என்னமோ எளிதென்று நினைக்காதீர்கள் - அப்போதெல்லாம் மண் பொம்மைகளே மிகுதி; இப்போது தான் paper pulp ல் நிறைய கிடைக்கிறது. வைக்கோல், பழைய துணி சுற்றி வைத்திருக்கும் இவற்றை ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும். அப்போது பெட்டிக்கு உள்ளேயிருந்து குதித்தோடும் எலிக்குப் பயந்தவர்கள் இந்த வேலைக்கு வராமல் இருப்பதே உத்தமம். இந்த எலிகளை அவைகளின் வீட்டில் இருந்து காலி செய்யும்போது அவை விட்டுச் செல்லும் rose கலர் எலிக்குஞ்சுகள் பார்க்க மிகவும் அழகு. இப்படியாக ஒரு இராப்பொழுது கழியும். அதே நேரத்தில், வீட்டில் உள்ள மேஜை, பெட்டிகள், பலகைகளுக்கு வேலை வந்துவிடும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, கொஞ்சம் செங்கல் எல்லாம் சேர்த்து, நவீன architects வெட்கும் அளவிற்கு, ஒன்பது படிகள் கட்டுவார்கள். இதில் நானும் என்னுடைய consultancy ஐ வற்புறுத்தி ஏற்க வைப்பேன். இப்போதெல்லாம், வேலை முடிந்ததும் கழற்றி வைத்துக்கொள்கிறாற்போல் கொலு stand வந்து விட்டது. ஆனாலும், வீட்டின் தட்டுமுட்டு சாமான்களை வைத்துப் படி கட்டும் thrill இற்கு முன்னால் இதெல்லாம் waste என்பேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, பொம்மைகளை எடுத்தாயிற்றா? இனி மெதுவாக, சுற்றி இருக்கும் துணிகளை அவிழ்த்து, ஒரு damage assessment செய்யவேண்டும். கிருஷ்ணனின் விரலில் ஒன்று உடைந்து உள்ளேயே விழுந்திருக்கும்; துர்கைக்கு மூக்கு இருக்காது;கிளிஞ்சல் பறவையின் இறக்கை ஒடிந்திருக்கும். இந்த உடைந்த பாகங்களை எடுத்து, quickfix கொண்டு இதை ஒட்டும் வேலை அடுத்தது. அங்கே படிகள் ஒருவழியாக ஆடாமல் நின்ற பிறகு, நல்ல வெள்ளை வேட்டியை மேலே விரித்து pin பண்ணினால், படி வேலை முடிந்தது. பேப்பர் மாலைகளால் அலங்காரம் அடுத்தது. பற்பல வண்ணங்களில் கிடைக்கும் இவைகளை நானா பக்கங்களிலும் தொங்கவிட்டு, நடுவில் கிளுகிளு பேப்பரில் செய்த பூப்பந்தை ஒரு பல்பின் மேல் சுற்றி, சாண்ட்லியர் மாதிரி நடுவில் தொங்க விடுவதுடன் அலங்காரம் முடிந்தது. (இதற்கு electrician நானில்லாமல் வேறு யாராம்?)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது பொம்மைகளைத் துடைத்து படிகளில் வைப்பது - இதில் நாம் சித்தாள் வேலை தான் செய்ய முடியும். எதை எங்கே வைக்கவேண்டும் என்று முடிவு செய்கிற மேஸ்திரி வேலை பெரியவர்களுக்கே உரித்தானது. ஆனால், நமக்கே நமக்கென்று ஒரு வேலை - கீழே park கட்டுவது. இதற்கென்று plastic ல் ஆன மிருகங்களின் பொம்மைகள் இருக்கும். வெளியிலிருந்து மண் கொண்டுவந்து, நவதானியங்கள் விதைத்து, நடுவே மிருக பொம்மைகள் வைத்து, ஒரு வனாந்தரம் மாதிரி பண்ண எனக்கு பிடிக்கும். இதன் நடுவில் ஒரு குளம் கண்டிப்பாய் உண்டு. இந்த நவதானியங்கள் முளை விடுவதைப் பார்க்க ஒரு ஆவல், இது காடு மாதிரி வளர்ந்தவுடன் கிட்டும் சந்தோஷம் தனி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் involvement உடன் போய்க்கொண்டிருந்த இது இப்போது ஏனோ எனக்கு சோர்வே தருகிறது. எதற்கு strain பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டேன் - நான் ஒரு நாள் வெளியே போய்விட்டு வருமுன் படியெல்லாம் கட்டி முடித்ததற்கு. ஆனால் அவர்களின் enthu குறையவில்லை. இப்போது என் பங்கை என் அக்காள் மகன் செய்கிறான். இவனுக்கும் அம்மாவிற்கும் நேற்று சண்டை - இவர்கள் கொலு முன் போடும் (பாதாம் கொட்டை, காப்பிக்கொட்டை, பருப்பு வகைகள், பூ , கலர்ப் பொடி முதலியவற்றின் துணையுடன்) grafitti யின் outline சரியாக வரவில்லையென்று. பின்னெ, தலைவர் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! நான் சுண்டல் கூட enthu வாகச் சாப்பிடுவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109809242162132590?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109809242162132590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109809242162132590' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109809242162132590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109809242162132590'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/10/blog-post_18.html' title='நவராத்திரி நினைவுகள்'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109722767425225375</id><published>2004-10-08T14:49:00.000+05:30</published><updated>2004-10-08T14:57:54.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>கொசுறு</title><content type='html'>டிவி யில் edit செய்த நிகழ்ச்சிகளில் சம்பவங்கள் வேகமான கதியில் (இயல் வாழ்க்கையை விட) நடைபெறும். டிவி அதிகம் பார்க்கும் சிறார்கள், இதைப் பார்த்துப் பழகி, இயல்வாழ்வின் (relatively) மந்தமான கதியினால் சோர்வடைகிறார்கள். இதனாலும் &lt;a href="http://knski.blogspot.com/2004/08/blog-post_30.html"&gt;AD/HD &lt;/a&gt;சிறுவயதினருக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று ஆய்வு மூலம் கண்டுள்ளார்களாம். இப்படி ஒரு செய்தி படித்ததாக என் நண்பன் 'சின்ச்சின்', இது சம்பந்தமான என் பதிவுகளைப் படித்து மடல் அனுப்பியிருக்கிறான். அவனுக்குக் கோடிப் புண்ணியம்...&lt;br /&gt;&lt;br /&gt;டிவி பார்க்காமல் இருப்பதன் நன்மையெல்லாம் பேசி முடியாது போலிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109722767425225375?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109722767425225375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109722767425225375' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109722767425225375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109722767425225375'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/10/blog-post.html' title='கொசுறு'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109696744138902116</id><published>2004-10-05T14:31:00.000+05:30</published><updated>2004-10-05T14:40:41.390+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நாங்க கொயந்தைங்க பா...  - 2</title><content type='html'>என் 9 வயது மருமகனின் புது அவதாரம் - ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருக்கிறான். கொஞ்ச நாளாகவே தலை வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தான்.எதற்கும் இருக்கட்டும் என்று கண் பரிசோதனைக்குப் போனால் அங்கே ஒரு கண்ணாடி மாட்டி விட்டார்கள்...எல்லாம் போக்கிமொன் (Pokemon) ஆசீர்வாதம். எங்களுக்குப் 'போக்கான்' தான் தெரியும் - இந்த அருவமான பயங்கரன்(ரி) தான் சின்ன வயதில் எங்களை வழிக்குக் கொண்டுவர effective technique. அதில்லாமல், இந்த பீச்சு, பிக்காச்சு போன்றவற்றைத் தெரிந்திருக்க வழியில்லை. (ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு, தெரியுமோ? - இவனுக்கு எல்லாம் காணாப்பாடமாக்கும்) கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் போக்கிமொன் தொடரைப்பற்றித் தான் சொல்கிறேன். ஒரு நூறு பாத்திரங்களாவது (எல்லாம் வித விதமான ஜந்துக்கள்) இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தொடரின் இடைவேளையில் ஒரு ஜந்துவின் நிழலுருவைக் காட்டி, இதை ஏதென்று கண்டுபிடியுங்கள் என்றால், இவன் அந்த ஜந்துவின் குலம் கோத்திரம் 'அபிவாதயே' எல்லாம் சொல்கிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;போக்கிமொனின் வியாபார வெற்றி என்னை வியக்க வைக்கிறது. டிவி தொடர் அல்லாது, போக்கிமொன் பாத்திரங்கள் கொண்ட டீ-ஷர்ட், தொப்பி, டிபன் பாக்ஸ்கள் என்று இப்போது பிரபலம். இது போதாதென்று junk food களின் விளம்பரம் வேறு. "தாத்தா, ஒரு ஃபைவ் ருபீஸ் குடேன்" என்று கேட்டு வாங்கிச் சென்று, முக்கால் வாசி காற்று மட்டும் இருக்கும் ஒரு வறுத்த உணவுப்பொருள் பொட்டலம் வாங்கி வருவான். இதில் போக்கிமொன் அட்டை (அதென்னவோ ஜிங்கா கார்டாம்)ஒன்று இருக்கும். இதை நிறையச் சேர்த்துவைத்து விளையாட்டு, பரிவர்த்தனை... (நான் கோலிகுண்டு, சிகரெட் அட்டை, பஸ் டிக்கட் சேர்த்த மாதிரி) நான் ஹி மேன், அவ்வப்போது மிக்கி மௌஸ் கார்ட்டூன்கள் தவிர வேறொன்றறியேன். இப்போது பாமரனாக, பல்வேறு கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பற்றிப் 'புட்டுப் புட்டு' வைக்கும் இவனிடம் அமைதியாகக் கொஞ்சம் நேரம் போக்கிமொன் பாடம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிநேரம் போக வீட்டில் ஆடாது அசங்காது, Pogo, Cartoon Network பார்க்கும் சிறார்களுக்கு இப்போது இவன் போல கண் பிரச்சனைகள் அல்லாது, childhood obesity என்கிற, சிறுவயதிலேயே உடல் கொழுக்கும் வியாதி பெருகுவதாக அமெரிக்காவில் கண்டுள்ளார்கள். டிவி பார்ப்பது பற்றாதென்று, அதில் (சிறுவர்களுக்கென்றே) விளம்பரப் படுத்தப்படும் junk உணவுப்பொருட்களைத் தின்று இப்படி...இதன் காரணமாக Nickelodeon கார்ட்டூன் சானலில் தினம் மூன்று மணிநேரம் நிகழ்ச்சிகளை முடக்கியிருக்கிறார்கள் என்று படித்தேன் (ஞாயிறு ஹிந்துவில் வந்தது - சுட்டி கிடைக்கவில்லை). இதுபோக, குழந்தைகளை எப்போதும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாமென்றும், வெளியே சென்று விளையாடவும் அவ்வப்போது அறிவுறுத்தப் போகிறார்கள் என்றும் அறிந்தேன். இது வரவேற்கத் தக்கது. இதற்காக அவர்களே வெளியில் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடும். நமக்கும் இது ஒரு wakeup call ஆக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் குழந்தைகளின் நன்மை கருதி, அவர்களைத் தொலைக்காட்சிப் பெட்டியினின்றும் திசை திருப்பவேண்டும். இவன் கார்ட்டூன் மட்டுமல்லாது வேறு பலவும் பார்த்து, "எதுக்கு ஒனக்கு இத்தன லொள்ளு" என்று தெருவெல்லாம் கேட்கப் பாடுகிறான். நம்மூர் சானல்களிலும் viewers discretion recommended என்பது போன்ற அறிவிப்புக்கள் வரச்செய்யவேண்டும். இவர்கள் டிவி பார்க்கும்பொழுது பெரியவர்கள் யாராவது நிகழ்ச்சிகளைத் தணிக்கை பண்ணவேண்டும். ரிமோட்டை இவர்கள் கையில் கொடுக்கக் கூடாது - சைல்டு லாக் போட்டுவைக்கலாம் (எங்கே, இவன் பெரிய கில்லாடி - இவன் ஏதாவது திரிசமனம் பண்ணி நமக்கு வேட்டு வைக்காத வரைக்கும் சரி. நமக்கு 'கோலங்கள்' மிஸ் ஆச்சுன்னா மண்டையே வெடிச்சிரும்), அல்லது ரிமோட்டை ஒளித்து வைக்கலாம். ஆனால் கட்டாயம் வெளியே விளையாட விடவேணும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109696744138902116?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109696744138902116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109696744138902116' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109696744138902116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109696744138902116'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/10/2.html' title='நாங்க கொயந்தைங்க பா...  - 2'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109628493571175049</id><published>2004-09-27T17:03:00.000+05:30</published><updated>2004-09-27T17:05:35.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஊர் விசேஷங்கள்...</title><content type='html'>&lt;strong&gt;எச்சரிக்கை&lt;/strong&gt; &lt;em&gt;(அல்லது)&lt;/em&gt; &lt;strong&gt;பொருள்&lt;/strong&gt;: ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுகள், கடைகள், ஜெபக்கூடங்கள், சமத்துவபுரம், இன்ன பிற.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் போனேன். தார் ரோடுகள், தெருப்பெயர்ப் பலகைகள் மேலும் மேலும் வீடுகள் என்று கொஞ்சம் தொலைந்து போனேன். பழக்கப்பட்ட பன்றி மேயும் மைதானத்தின் மணம் மாறாதிருந்ததில் கோ-ஆர்டினேட்ஸ் திரும்பக் கிடைக்கப் பெற்றேன். மற்றபடி ஒரு நாளைக்கு ஒரே தடவை வரும் பொள்ளாச்சி பேஸஞ்சர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேச்வரம் எக்ஸ்பிரஸ் என்ற நிலை போய், மணிக்கொரு மதுரை இண்டர் சிடி. ரவி ரேடியோ ரிப்பேர் இருந்த இடத்தில் டிஷ்நெட் ஹப் வைத்து ஹைஸ்பீட் இன்ட்ர்நெட் பிரவுசிங். சிங்கப்பூர், பாம்பே சலூன்கள் இடம் பெயரவில்லை. மீன்கடை சந்தில் பல புதிய 'நகர்' கள். பழைய ரேஷன் கடையைக் காணவில்லை, ஸ்டேட் பாங்க் ஏடிஎம் வந்திருக்கிறது. ஆல்வின் ஜோசப் அண்ணாச்சி கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியிருந்தது, கிரெடிட் கார்ட் வசதியுடன். (தம்மண்ணன் மளிகை மாறவில்லையாம்) கிரிக்கெட் விளையாடிப் பழகிய சர்ச் கிரவுண்ட் பக்கம் நடந்து போனேன் - தொலைந்த பந்தைத் தேட வந்து கள்ளிப் பழம் சாப்பிட்ட இடத்தில் ஏதோ ரெயில்வே ஆடிட்டோரியம், பளிச்சென்று. அந்தப் பக்கம் கம்பியூட்டரைஸ்ட் ரெயில்வே ரிஸர்வேஷன் மையம் ஒன்று புதிதாக.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் காம்பவுண்ட் மளிகைக் கடை நாயுடு கடையை ஏரைகட்டிவிட்டுப் பக்கத்தில் புதுவீடு கட்டிக் கொண்டு மகனுடன் வசிக்கிறார். புளிய மரத்தடியில் என் தம்பிகளுடன் மூக்கொழுக மண்ணில் புரண்டு விளையாடிய அன்னபூரணிக்குக் கல்யாணம் ஆகி சாயிபாபா காலனியில் செட்டில் ஆகிவிட்டாள். புளியமரத்தை வெட்டிவிட்டு, அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வர உள்ளது. 55A பஸ் கண்டக்டர் பையன் இப்போது ஆளாகிவிட்டார் - நரை முடியெல்லாம் வந்திருக்கிறது. யாருக்கும் அடையாளம் தெரியாமல், மாறுவேடம் போடாமலே நான் incognito வாக ஊரை வலம் வந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் போத்தனூர் விசேடம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109628493571175049?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109628493571175049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109628493571175049' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109628493571175049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109628493571175049'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/09/blog-post.html' title='ஊர் விசேஷங்கள்...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109385040399450196</id><published>2004-08-30T12:40:00.000+05:30</published><updated>2004-08-30T12:50:03.993+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நாங்க கொயந்தைங்க பா...</title><content type='html'>நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது வகுப்பில் இரண்டு அணிகள் இருந்தன. செந்தில் 'செட்' மற்றும் ஜெரால்ட் 'செட்'. தினமும் மதிய உணவான பின்னர், இரண்டு 'செட்'டுக்கும் இடையே மற்போர்(!) நடக்கும். இப்படியாக ஒரு நாள் (நான் செந்தில் செட்) எங்கள் செட்டில் இருந்த என் நண்பன் சைமனை இந்த ஜெரல்ட் ஒரு மரக்கட்டையால் அடித்தான். பக்கத்தில் இருந்த நான் ஆத்திரம் கொண்டு ஒரு உடைந்த செங்கல்லை அவன் மேல் எறிந்ததில் அவன் உதடு கிழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் வகுப்பில் copy அடிக்க முயன்றேன் (!) என்று நூலகத்தில் தனியாக ஒரு ப்ரீட்சை எழுதின ஞாபகம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் பம்பர விளையாட்டில் ஏற்பட்ட ஒரு தகராறில் பக்கத்து வீட்டு விச்சுவையும் (அவன் என்னை விட ஒரு வயது பெரியவன்) துணைக்கு வந்த அவன் தம்பி 'ஜானு' வையும் அடித்துத் துவைத்தெடுத்தேன். அவர்கள் அழுதுகொண்டு போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்கள் அம்மா எங்கள் வீட்டின் முன் போட்ட கூச்சலின் போது உள் ரூமில் ஒளிந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தற்பெருமை அல்ல. பின் எதற்குச் சொல்கிறேனென்றால், அன்றைக்கு என் அக்காள் மகன் படிக்கும் பள்ளியில் இருந்து பெற்றோரை வந்து பார்க்கும்படி ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். இவள் அங்கே போனபோது, இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்தக் குழந்தையின் பேரில் பல குற்றச்சாட்டுகள் - வகுப்பில் கவனிப்பதில்லை, சண்டை போடுகிறான், அடிக்கிறான், உதைக்கிறான் என்று பலவாறாக...இவள் பயந்துகொண்டு child psycologist இடம் ஓடியதில், அவர் இவனுக்கு &lt;a href="http://www.schwablearning.org/Articles.asp?r=26&amp;g=1&amp;amp;d=5"&gt;Attention-Deficit/ Hyperactivity Disorder &lt;/a&gt;(AD/HD - பம்மாத்து!)இருப்பதாய்ச் சொல்ல, மகன் 'லூஸா'கிவிட்டான் என்று கப்பல் கவிழ்ந்தாற்போல உட்கார்ந்திருந்தாள். அப்புறம் நாங்கள் அவளைப் பலவாறாகத் தேற்றி ஆறுதல் சொல்லும்போது தான் நான் மேற்சொன்ன என்னுடைய லீலாவினோதங்களைப் பற்றிச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வளர்ப்பை இப்போது புதிய தாய்மார்கள் மிகவும் சிக்கலாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. மூன்று வயதாவதற்குள்ளே பள்ளிப் படிப்பு அல்லாமல், creativityக்கான சிறப்பு வகுப்புக்கள், spoken English, வரைகலை, பாட்டு, gymnastics, நீச்சல் என்று குழந்தைகளை மிகவும் சிரமப்படுத்துகிறார்கள். ஏன் இவ்வளவு பதைபதைப்பு? இதையெல்லாம் இப்போதே திணிக்காவிட்டால் குழந்தை முட்டாளாகி விடுவானா என்ன?விடுமுறை நாட்களில் கூட, அதை எழுது, இதைப் படி என்று விளையாட முடியாமல் தொந்திரவு. நாங்கள் எல்லாம் இந்த மாதிரி சிறப்பு வகுப்புகளுக்குப் போகாமலே இத்தனை தூரம் வரவில்லையா? பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இதே அளவுகோல் தான். அங்கே குதிரை ஏற்றம் சொல்லிக் கொடுக்கிறார்கள், இங்கே யோகா என்று பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரிப் பள்ளியில் இருந்து தான் இப்படி குழந்தைகளைப் பற்றி முறையீடுகள். மூன்றாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு child psychology ஐ பற்றிய ஒரு counselling ஆவது இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எங்களால் வகுப்பு நடத்த முடியவில்லை, உங்கள் மகன் தொல்லை தாங்கவில்லை என்று சொல்பவர்கள் என்ன படை வழிநடத்திச் செல்லுபவரா, குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பவரா? எந்த ஊரில், எந்தக் காலத்தில் குழந்தைகள் அமைதியாகப் பாடம் கேட்டார்கள்? பள்ளிக்கூட vanல் அடித்துக் கொள்ளாத சிறார்கள் உண்டா? நான் படித்த காலத்தில் என்னைப் பற்றிய குற்றச்சாட்டை அதே பள்ளியில் படித்த என் அக்காளிடம் சொல்வார்கள்; நிறைய அடியும் வாங்கியிருக்கிறேன். என்னைப் பள்ளியில் சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் என் பெற்றோரிடம் முறையிட்டதில்லை. குழந்தைகளைக் கையாளும் பக்குவம் அப்போதைய தலைமுறைக்கு இருந்தது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய குழந்தைகள் பொத்தி வளர்க்கப் படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சிறு வயதில், விடுமுறை நாட்களின் மத்தியான வெய்யிலை விரயம் செய்ததே இல்லை. உடம்பு முழுக்கப் புழுதியோடு, கில்லித்தாண்டல், பம்பரம், சைக்கிள் டயர் ஓட்டுதல், முள்ளுக் காட்டில் ஓணான் வேட்டை, கால் இஞ்ச், அரை இஞ்ச் சைக்கிள் வாடகைக்கு எடுத்தல் என்று திரிந்த காலம் அது. நிறைய விழுப் புண்களும் இதிலிருந்து எனக்குக் கிட்டியுள்ளது - புளியமரத்தில் கல் எறிந்தபோது பக்கத்து வீட்டின் ஓட்டுக் கூரையில் விழுந்ததும், வீட்டுக்காரருக்குப் புறமுதுகு காட்டியது தவிர, எல்லாம் வீரச் செயல்களே. எனக்கும் AD/HD இருந்திருக்கலாம், காபரா இல்லை - விறகு கட்டையால் அடி மட்டும் தான், சைக்கியாற்றிஸ்ட் எல்லாம் இல்லை. இப்போதைய குழந்தைகள் சூழல் வேறு. எங்கள் காலத்தில் இருந்த கூட்டுக் குடும்ப முறையால், பதினோரு பேர் கொண்ட கிரிக்கெட் டீம் அமைத்து விளையாடும் அளவுக்கு வீட்டில் கூட்டம் இருக்கும். இப்போது யாரும் யாரையும் வெளியே விடுவதில்லை - விளையாட்டுப் பஞ்சம் தான். என்ன செய்வார்கள், பாவம்?&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் - AD/HD போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தாலும், behavioural therapy மூலம் (விறகு கட்டை, விளையாட விடுதல், ரேஷன் கடைக்கு அனுப்புதல்) ரொம்பக் குறும்பு செய்பவர்களை வழிக்குக் கொண்டு வரலாம். மற்றபடி drugging, stimulants, மற்றும் காபரா எல்லாம் வேண்டாமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109385040399450196?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109385040399450196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109385040399450196' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109385040399450196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109385040399450196'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/08/blog-post_30.html' title='நாங்க கொயந்தைங்க பா...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109246258804059541</id><published>2004-08-14T11:18:00.000+05:30</published><updated>2004-08-14T11:21:45.663+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><title type='text'>ஒரு பட்டியல் / அற்ப ஆசை...</title><content type='html'>படித்ததில் பிடித்த 100 புத்தகங்களின் பட்டியல் தந்துள்ளனர் எழுத்தாளர்கள் &lt;a href="http://www.tamiloviam.com/writerpara/page.asp?ID=206&amp;fldrID=1"&gt;பாரா&lt;/a&gt;, மற்றும் &lt;a href="http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=14&amp;amp;fldrID=1"&gt;ராமகிருஷ்ணன்&lt;/a&gt;. நான் தமிழில் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்பதே சந்தேகம்! ஆனாலும், இந்தப் பட்டியலிடுதல் கொஞ்சம் சுவாரஸியமான விஷயமாக இருப்பதனால், நானும்... (இவர்களின் பட்டியலில், நான் படித்த சிலவும் இருப்பதைப் பார்த்து பெருமை தாளவில்லை!)&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தப் பட்டியலின் வரிசை, எனக்கு ஞாபகம் வரும் முறையிலேயே இருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;1. பாரதியார் கதைகள்&lt;br /&gt;2. மோக முள் - தி ஜா&lt;br /&gt;3. அம்மா வந்தாள் - தி ஜா&lt;br /&gt;4. மரப்பசு - தி ஜா&lt;br /&gt;5. தி. ஜா சிறுகதைத் தொகுப்பு - பாகம் 1&lt;br /&gt;6. அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - முழுத்தொகுப்பு&lt;br /&gt;7. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - (செ. யோகனாதன் - தொ. ஆ)&lt;br /&gt;8. ஆ. மாதவன் சிறுகதைகள் - முழுத் தொகுப்பு&lt;br /&gt;9. ஒரு மனுஷி - சிறுகதைகள் - பிரபஞ்சன்&lt;br /&gt;10. மனிதர்கள் மத்தியில் - சிறுகதைகள் - பிரபஞ்சன்&lt;br /&gt;11. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்&lt;br /&gt;12. வானம் வசப்படும் - பிரபஞ்சன்&lt;br /&gt;13. வேங்கையின் மைந்தன் - அகிலன்&lt;br /&gt;14. பொன்னியின் செல்வன் - கல்கி&lt;br /&gt;15. வீணை பவானி - சிறுகதைகள் -கல்கி&lt;br /&gt;16. முதல் ஆட்டம் - இரா.முருகன்&lt;br /&gt;17. வாடிவாசல் - சி சு செல்லப்பா&lt;br /&gt;18. புதுமைப் பித்தன் சிறுததைகள் - முழுத் தொகுப்பு&lt;br /&gt;19. கண்ணில் தெரியுது வானம் - பத்மனாப ஐய்யர் (தொ. ஆ)&lt;br /&gt;20. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா&lt;br /&gt;21. பச்சைக் கனவு - சிறுகதைகள் - லா.ச.ரா&lt;br /&gt;22. கணையாழி கதைகள் - தொகுப்பு&lt;br /&gt;23. தீபம் கதைகள் - தொகுப்பு&lt;br /&gt;24. மல்லிகை சிறுகதைகள் - பாகங்கள் 1, 2 செங்கை ஆழியான் (தொ. ஆ)&lt;br /&gt;25. கணையாழியின் கடைசி பக்கம் - சுஜாதா&lt;br /&gt;26. பேய்க்கொட்டு - சிறுகதைகள் -நாஞ்சில் நாடன்&lt;br /&gt;27. அசோகமித்திரன் கதைகள்&lt;br /&gt;28. அங்குத்தாய் - நாவல் - சி.ஆர்.ரவீந்திரன்&lt;br /&gt;29. இந்திரா பார்த்தசாரதி கதைகள்&lt;br /&gt;30. யுக சந்தி - சிறுகதைகள் - ஜெயகாந்தன்&lt;br /&gt;31. காட்டில் ஒரு மான் - அம்பை&lt;br /&gt;32. கலைக்கமுடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்&lt;br /&gt;33. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு - சாகித்திய அக்கதெமி&lt;br /&gt;34. மத்யமர் - சிறுகதைகள் - சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஐம்பதாவது தேறும் என்று எதிர்பார்த்தேன் :-( மேற்சொன்ன இரண்டு பட்டியல்களையும் இறக்கிக் கொண்டுள்ளேன். இனிமேலாவது நல்லவற்றைத் தேடிப் படிக்கலாமென்று...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109246258804059541?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109246258804059541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109246258804059541' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109246258804059541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109246258804059541'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/08/blog-post_13.html' title='ஒரு பட்டியல் / அற்ப ஆசை...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109229263078646741</id><published>2004-08-12T12:03:00.000+05:30</published><updated>2004-08-12T12:07:10.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>"ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!"</title><content type='html'>&lt;em&gt;"யாரைக் காணொம்?..."&lt;br /&gt;&lt;br /&gt;"...சாமியைக் காணொம்"&lt;br /&gt;&lt;br /&gt;"சாமியைக் கண்டால்?..."&lt;br /&gt;&lt;br /&gt;"...மோட்சம் கிட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் ஐயப்பமார் சரணம் விளிக்கும்போது சொல்வது. ரொம்ப நாளைக் கப்புறம் தான் அது மலையாளத்தில் உள்ள விளி என்று தெரிந்தது. "ஆரைக் காணான்?" (யாரைப் பார்க்க?) என்பதை, "யாரைக் காணவில்லை?" என்று புரிந்து கொண்டதற்குக் காரணம் குட்டன் என்று அறியப்படும் கோவில் வேலையாள். கருப்பான, நெடிந்த திரேகம் - தாடியின் அடர்த்தியில் கூராகத் தெரியும் கண்கள் என்று ஒரு தீவிரத்துவம் உள்ள முகம் ஆதலால் நாங்கள் (பொடிப் பசங்க) எல்லோரும் அவனைக் கண்டு பயப்படுவோம். அவந்தான் இப்படி தப்புத் தப்பாகச் சரணம் விளிப்பவன்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;வேலையில் கடந்த அரையாண்டில் என் பங்களிப்பு பற்றிய பின்னூட்டம் கொடுத்த மேனேஜரிடம் பலமுறை பதவி உயர்வு வேண்டுவது பற்றி நினைவூட்டினேன். இப்போது கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனேன்.&lt;br /&gt;" உங்கள் பங்களிப்பு நம் நிறுவனத்திற்கு பெரும் உதவியாய் இருந்த்துள்ளது; ஆனால் இன்னும் அடுத்த நிலைக்கான அனுபவம் போதுமா என்று சந்தேகம்; உங்களுக்கு அது போதிய அளவில் வருவதற்காக மூன்று மாதங்கள் ஒரு புதிய காரியத்தைச் செய்ய ஒதுக்கி உள்ளேன். இதே கவனத்துடன் செய்யுங்கள் - நிறுவனத்தின் முக்கியமான பணியாளர்களில் நீங்களும் ஒருவர்" என்று அனுப்பிவிட்டார். (கருணாநிதி, "மந்திரி சபையில் இடமில்லையென்றால் என்ன? என் மனத்தில் இடம் அளித்துவிட்டேன்" என்கிற மாதிரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்தக் குட்டனை எனக்குச் சுத்தமாய் பிடிக்காமல் போனது ஒரு கோயில் பஜனையின் போது. அப்போதெல்லாம் பஜனை, காலட்சேபம், கச்சேரி என்றால் முதல் வரிசையில் ஆஜராகி, முடிந்தபின் சுண்டல் பஞ்சாமிருதம் வாங்கிச் சாப்பிட்டுத்தான் வீடு திரும்புவேன். பஜனையில் குட்டன் ஜால்ரா (சய்ன் சக், கிண்ணாரம் என்றெல்லாம் சொல்லலாம்) வாசித்து(?)க் கொண்டிருந்தான். எனக்கு அதன்மேல் ரொம்ப நாளாக ஒரு கண். வீட்டில் எனக்கு அது மாதிரி ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்தேன் - செல்லுபடியாகவில்லை. அன்று என் அம்மாவிடம் அழுது சாட்டியம் பிடித்ததில், குட்டனிடம் சிபாரிசு செய்து ஜால்ரா என் கைக்கு வந்தது. சந்தோஷப் பட்டு, அதை வாங்கிக்கொண்டு, அருகில் இருக்கும் வீட்டுக்கு ஓடினேன். உட்கார்ந்து, ஆசையாய் ஒருதடவை க்ளிங் என்று தட்டினதுதான் தாமதம், முன்னால் குட்டன் வந்து நின்றான். "ஜால்ரா வேணும்னா கோவில்ல வந்து அடி, வீட்டுக்கெல்லாம் எடுத்துகிட்டு வரக்கூடாது" என்றான். நானோ வீட்டில் நான் மட்டும் அதை ஒலிப்பேன் என்றும், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும் அழுதேன். குட்டன் என் கையிலிருந்து அதைப் பிடுங்க வந்தான்; வந்த கோபத்தில் ஜால்ராவை வாசலில் விட்டெறிந்தேன். குட்டன் நாக்கை மடக்கி என் பின்புறத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு, ஜால்ராவை பொறுக்கிக் கொண்டு போனான். அப்போது கறுவிக் கொண்டேன் - பெரியவன் ஆனதும் நிறைய ஜால்ராக்கள் வாங்கி வீட்டில் அடுக்குவது; குட்டனைத் திருப்பி அடிப்பது எனறு.(இரண்டும் நடக்கவில்லை)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;பதவி உயர்வு இல்லையென்றாலும் புதிய வேலையில் நான் ரொம்ப முக்கியமான ஆளாக இருக்கிறாற்போல் தெரிந்தது. எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடிந்ததின் சுதந்திரமும் அதிகாரமும் ஒரு மப்பைக் கொடுத்தது. இந்தச் சமயத்தில் மேலாளர் மறுபடி கூப்பிட்டனுப்பினார், போய் நின்றேன். "நீ பொறுப்பேற்றிருக்கும் இந்தக் காரியம் முக்கியமானது; இதன் வெற்றி நிறுவனத்திற்கு இன்றியமையாதது. இந்தப் பொறுப்பை நீ தனியாக சமாளிப்பது உன் திறமையைக் காட்டுகிறது" எனறு நிறுத்தினார். நமக்கு ஒரே புளகாங்கிதம். "இருந்தாலும் இதன் கஷ்டத்தை மனத்தில் கொண்டு, ரவியையும் உன்னோடு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம் - நீங்கள் வேலையை உங்கள் விருப்பப் படி பங்கீடு செய்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் ரவிக்கும் இது ஒரு நல்ல அனுபவம் தரும் இல்லையா? உங்கள் அபிப்பிராயம் ?" என்றார். குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாய் ஆனதே என்று "சப்"பென்று போனது - கோபம் வந்தது. நான் சொன்னேன் " ஐயா, நானே உங்களிடம் சொல்லலாமென்றிருந்தேன்; சில சொந்தப் பிரச்சனைகளால் சரிவர வேலை செய்ய முடியவில்லை. இரண்டு வார விடுப்பில் போக வேண்டுமென்றிருந்தேன். நல்ல வேளையாக ரவி பற்றிச் சொன்னீர்கள். என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது - பழைய வேலையே இப்போது செய்கிறேன். இதை ரவியே முழுவதுமாகப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;(யாரது, "அட முட்டாளே" என்று சொல்வது? தைரியமிருந்தால் என் முன்னே வாருங்கள்!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109229263078646741?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109229263078646741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109229263078646741' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109229263078646741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109229263078646741'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/08/blog-post_11.html' title='&quot;ச்சீ... இந்த ஜால்ரா புளிக்கும்!&quot;'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109171549935030730</id><published>2004-08-05T19:46:00.000+05:30</published><updated>2004-08-05T19:51:12.513+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நடையா, இது நடையா...</title><content type='html'>கீழ்க்கண்ட அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் எனக்கு அடிக்கடி ஏற்படுவது...&lt;br /&gt;ரோட்டில் நடந்து போகிறேன். டீக்கடையில் நம்மை சாதாரணமாகத் தாளம் போடவைக்கும் பாட்டு. தாளம் மட்டுமல்ல, சிறிதே உடம்பைக் குலுக்கி சிறு நடனம் ஆடினால் என்ன என்று எண்ணவைக்கும் பாட்டு. வீட்டில் யாரும் இல்லாதபோது எப்போதாவது ஆடுவேன் - இப்போது கார்ப்பொரெட் டின்னர்கள், பார்டிகளிலெல்லாம் எல்லாருமாகச் சேர்ந்து ஆடுவது ஒரு பத்ததி. பியரின் லாஹிரியிலும் நான் இதற்குத் துணிய மாட்டேன். அவ்வளவு கூச்சம்...நான் ரோட்டில் நடக்கிறேனா? அந்தப் பாட்டில் வரும் தாளத்திற்கேற்ப நான் நடப்பதாய் ஒரு பிரமை - என் நடையிலேயே ஒரு வித நடன நளினம் - எல்லோரும் இதை கவனிக்கிறார்கள். நான் நின்று நிதானித்து, வேறு கதியில் நடப்பேன். அட! முன்றைக்கும் மிகச் சரியாய் தாளத்திற்கேற்ப - பார்வையாளர்களின் ஆர்வம் அதிகமாகிறது. நான் நிதானமிழந்து, கதியை மாற்றி மாற்றி குடிபோதையில் தள்ளாடுபவனைப் போல...&lt;br /&gt;அப்பப்பா, என்ன கஷ்டம்? நல்லவேளை, நான் இலக்கிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109171549935030730?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109171549935030730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109171549935030730' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109171549935030730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109171549935030730'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/08/blog-post.html' title='நடையா, இது நடையா...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-109040500366923748</id><published>2004-07-21T15:42:00.000+05:30</published><updated>2004-07-21T15:46:43.670+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>வூட்ல சொல்லிகினு வந்தியா?</title><content type='html'>"You really never learn to swear until you learn to drive" என்று யாரோ சொல்லி, எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. இன்று நான் மனத்தில் சொல்லிக் கொண்ட, தினமும் காலையில் பைக் ஓட்டி வரும்போது சொல்லிக்கொள்கிற "ங்கோத்தா.." வகையறாக்கள் எண்ணிக்கையில் அடங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;Traffic விதிகளை மதிப்பதை ஒரு காதலுடன் செய்ய முயற்சிக்கிறேன் - இதை என் தேசப்பற்றின் சிறு வெளியீடாகக் கூட நான் பார்ப்பதுண்டு. கொஞ்சம் civic sense, தேவையான அளவு traffic sense, துளி பொறுமை இருந்தால் நம்ம ஊர் சிங்கப்பூரோ, ம்யுநிக்கோ ஆகாவிட்டாலும், காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யார் "வாயிலும் விழ" வேண்டாம், உபயோகிக்கச் சரியான கெட்ட வார்த்தைகள் தேட வேண்டாம், முழு நாளையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்...&lt;br /&gt; &lt;br /&gt;யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள், பொலிஸ் இல்லாத நாற்சந்தியின் நெரிசலில், இண்டு இடுக்கிலெல்லாம்  தத்தம் வாகனங்களைச் செருகிக்கொண்டு, அவர்களும் போகாமல், மற்றவர்களையும் நகர விடாமல்  deadlock உண்டுபண்ணுபவர்கள், lane எக்கச்சக்கமாய் தாண்டுபவர்கள் (நம்மூர்ல பெரிய ராஜபாட்டையெல்லாம் கெடையாது, இருந்தாலும் எல்லாரும் போகிற ரோட்ல, செங்குத்தா, திரும்பிப் போறது கொஞம் ஓவர் தானே?) ஆகியோரை மசியவைக்க ஒரு யோசனை:&lt;br /&gt; &lt;br /&gt;    ஓரு நல்ல மைதானமாகப் பார்த்து, வண்டிகளை ஓரங்கட்டச் செய்வது; உள்ளே ஒரு கூடத்தில் சேர்கள் போட்டு, காபி, தேனீர் உபசாரம் செய்து, போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான movie, அல்லது presentation  ஒரு அரைமணி நேரத்திற்கு - இதில், வீட்டில் இருந்து 30 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, பொறுமையுடன் வண்டி ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துதல் என்று செய்யலாம். அவசரப்பட்டவர் licence-ல் ஒரு முத்திரை குத்தி, இந்தமாதிரி 5 முறைக்கு மேல் ஆனால் licence ஐ revoke செய்யலாம். மேலும் அவர் சமயத்திற்கு அலுவலகத்திற்கோ, கள்ளக்கடத்தல் partnerஐ சந்திப்பதற்கோ போகவிடாமல் (இந்த இடத்தில் கட்டணமுறைக் கழிப்பிடம் இருப்பதால், இதற்கு அவர் அவசரப்பட்டால் போகவிடலாம்) தாமதப்படுத்தலாமே? இந்தத் தாமதத்தினால் அவருக்கு விளையும் துன்பங்களே தண்டனையாகவும் இருக்காலாம் - "சம்திங்" எல்லாம் வாங்க வேண்டாம், அல்லது இதுதான் சாக்கு என்று அவரை வாய்க்கு வந்தபடி ஏச வேண்டாம் (படிச்சவன் தானே? அறிவில்லையா?...) ஒன்றும் சொல்லாமல் just தாமதப்படுத்துவதால், ஆசாமி சிறிது ஆசுவாசத்துடன் கிளம்பிச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். பொலிஸுக்கு ஜீப், பைக் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து சமூகச் சேவை செய்யும் நிறுவனங்கள் இதற்கான உதவிகளைச் செய்யலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;இதுமட்டுமல்லாமல், வேறொரு முக்கியமான விடயமும் இருக்கு. விபத்துக்கள் நிகழ்ந்தால் செய்ய வேண்டியது: நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, வேடிக்கை பார்ப்பது, பயந்து ஒன்றும் செய்யாமல் போவது (நான் மூன்றாவது ரகம்) என்றிருப்பதைவிட, பொலிஸும், NGOs உம் சேர்ந்து விபத்து நேர்ந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள சாதாரணர்கள் எப்படி உதவலாம் என்பதில் கொஞ்சம் வண்டி ஓட்டும்  volunteersகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதில் முதலுதவி, சட்டம் என்று எல்லா அம்சங்களும் இருக்க வேண்டும். mock விபத்துக்கள் நிகழ்த்த வேண்டும். இதில் நாமெல்லாம் பங்கெடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். (பயந்தாங்கொள்ளியான நானே இதற்கு உடன்படுகிறேன்)&lt;br /&gt; &lt;br /&gt;இப்படியெல்லாம் இன்று காலை வண்டியோட்டி அலுவலகம் வந்து சேர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அவஸ்தை எல்லாம் இல்லமல் சுகமாகப் பேருந்திலோ, பொடிநடையாகவோ கூடப் போகலாம். அதெல்லாம் அப்புறம். இப்பொ சோலியப் பாக்கோணும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-109040500366923748?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/109040500366923748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=109040500366923748' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109040500366923748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/109040500366923748'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/07/blog-post_21.html' title='வூட்ல சொல்லிகினு வந்தியா?'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-108900920672384633</id><published>2004-07-05T11:57:00.000+05:30</published><updated>2004-07-05T20:54:58.656+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...</title><content type='html'>கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு &lt;a href="http://eeshop.unl.edu/rsi.html"&gt;RSI&lt;/a&gt; வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்திரங்களுடன் என் வாழ்க்கையில் ஒரே முறை வரும் இளமை முழுவதையும் செலவழித்துவிட்டு நிற்கிறேன் - மென்மையான உணர்வுகள் மரத்து, ரசனை மங்கியிருக்கும் நிலையில், என் கணினி தமிழ் கற்றுக் கொண்டு, நான் தொலைத்ததை மீட்டுக் கொடுப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இதனாற்றான் (நல்லா எலக்கணமாதான் இருக்கு... உக்கும்...) இதுநாள் வரை அந்நியமாய்த் தெரிந்த என் கணினியும் இப்போது என்னிடம் தோழமை பாராட்டுவது போலத் தெரிகிறது. இதை நான் வெளியில் எங்காவது பார்த்தால், இனி நிச்சயம் ஒரு பரிச்சியப் புன்னகைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு புதிதாய் ஆரம்பிப்போர்க்குக் கட்டளைகள், அங்கு எழுதக் கூடியது, கூடாதது, அதன் வடிவம், உட்பொருள், மற்ற வலைஞர்கள் கையாளும் நடை, உத்தி, மற்ற சம்பிரதாயங்கள் குறித்து வலையில் மேய்ந்து தெரிந்து கொண்டேன். அதில் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, தேவையில்லாததை உடன் மறந்துவிட்டேன். இங்கு எனக்குத் தோன்றுவதை எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறேன். எழுதும் பொருள் எப்படியானாலும், இப்போதைக்கு தினமும் ஏதாவது எழுதினால் அதுவே போதும் என்றும் இருக்கிறேன். தமிழில் ஏறக்குறைய எல்லோருடைய வலைப்பதிவுகளுக்கும் ஒரு trip அடித்துவிட்டேன். (அதில் எனக்குப் பிடித்த பதிவுகளில் சில வலைச்சுட்டிகளை, இடது பத்தியில் இடலாம் என்றிருக்கிறேன்) சீனியர்களான அவர்கள்களுக்கெல்லாம் ஒரு அரைமண்டி நமஸ்காரம் போட்டு ஆரம்பிக்கிறேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7476301-108900920672384633?l=knski.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knski.blogspot.com/feeds/108900920672384633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7476301&amp;postID=108900920672384633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/108900920672384633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7476301/posts/default/108900920672384633'/><link rel='alternate' type='text/html' href='http://knski.blogspot.com/2004/07/blog-post.html' title='ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...'/><author><name>Kannan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_5R_uFXyID8g/SXGeBgTGpOI/AAAAAAAAAAY/uG1SBtEPB4I/S220/IMG_0085.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7476301.post-108850572670580165</id><published>2004-06-29T16:01:00.000+05:30</published><updated>2004-06-29T16:35:45.946+05:30</updated><title type='text'>அல்ப்ப சந்தோஷம்</title><content type='html'>நானும
