tag:blogger.com,1999:blog-7476301.post111863536648275454..comments2024-03-22T17:45:34.105+05:30Comments on யளனகபக...: கோபாலி...Kannanhttp://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7476301.post-1123127490112182942005-08-04T09:21:00.000+05:302005-08-04T09:21:00.000+05:30நன்றி மாலன்.//அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாத...நன்றி மாலன்.<BR/><BR/>//அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி//<BR/><BR/>மோகமுள் கதையில் வரும் ஒரு காட்சி எம்.டி.ஆரின் வாழ்க்கைச் சம்பவம் என்று உயிர்மையில் சுகுமாரனும் எழுதியிருந்தார்.<BR/><BR/>//சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?//<BR/><BR/>இல்லை, ஆனால் படிக்கப் போகிறேன் :-)Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1123074253924245312005-08-03T18:34:00.000+05:302005-08-03T18:34:00.000+05:30தி.ஜா.வே நன்றாக வீணை வாசிப்பார்.அவ்ர் வாசித்து நான...தி.ஜா.வே நன்றாக வீணை வாசிப்பார்.அவ்ர் வாசித்து நான் கேட்டிருக்கிறேன். அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி.<BR/><BR/>அவருக்கு இலக்கியத்தை விட சங்கீதம் மனதுக்கு நெருக்கமானது.அவ்ருக்குள்ளேயே அது ஒரு இழையாக ஒடிக் கொண்டிருந்தது என்பது என் எண்ணம்.<BR/><BR/>சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1121141426677428872005-07-12T09:40:00.000+05:302005-07-12T09:40:00.000+05:30//எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையி...//எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை//<BR/><BR/>:-)<BR/><BR/><BR/> தங்கமணி,<BR/><BR/> யாருக்குமே இது ஒரு தடையாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.<BR/><BR/> இன்னும், நுட்பமான ரசனைகளை உடையவர்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையிலும் ஒரு meta ரசிகனாக இவர் இசை எழுத்துக்களை ரசிப்பேன்.<BR/><BR/> நன்றி!Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1121076827312413222005-07-11T15:43:00.000+05:302005-07-11T15:43:00.000+05:30எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன்.தி.ஜா என உயிருக்...எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன்.<BR/><BR/>தி.ஜா என உயிருக்கு நெருக்கமான எழுத்தாளர். இந்த பத்திகளை நானும் இரசித்துள்ளேன். இசை அவரது எழுத்து. அதுவே இசையைப்பற்றி பேசும் போது களிகொள்ளும், உருகும், தீர்க்கமாய் நிலைக்கும், தவழும், முகிழ்களின் மேலெல்லாம் தாண்டி பறக்கும், ஆறாய் நகரும். <BR/><BR/>எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை. மோகமுள்தான் அவரது இசைபற்றிய அற்புதமான காட்சிகளைக் கொண்டிருந்தது என்பது என் கருத்து.<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றிThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1119192941196215282005-06-19T20:25:00.000+05:302005-06-19T20:25:00.000+05:30அன்பின் கருணாகரமூர்த்தி, உங்கள் விரிவான பின்னூட...அன்பின் கருணாகரமூர்த்தி,<BR/><BR/> உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. <BR/><BR/> நல்ல எழுத்து என்பதைப் பலரும் அவரவர் அளவுகோல்களை வைத்துப் பார்த்துக் கொள்வர். ஒருவரின் ரசனை, மற்றொருவரினின்றும் வேறுபட்டு இருப்பதில் வியப்பில்லை; தவறும் இல்லை தானே.<BR/> <BR/> மற்றபடி, திஜா வின் படைப்புக்களை இந்தக் கோணத்தில் இருந்து ரசிப்பதில் நான் தனியில்லை என்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. <BR/><BR/> நீங்கள் கொடுத்த சுட்டிகளை இப்போது என்னால் பார்க்க/கேட்க முடியாது. பிறிதொரு சமயம் முயற்சிக்கிறேன். <BR/><BR/> சுவாதித் திருநாள் ஒரு அருமையான திரைப்படம். இசை முக்கியத்துவம் உள்ளதாயினும், சுவாதித் திருநாள் என்ற கலைஞனை வேறொரு நிலையில் அறிந்து கொண்டது போல இருந்தது. அனந்த் நாக் அருமையாகச் செய்திருந்தார் - நினைவூட்டியதற்கு நன்றி.Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1118670058066743962005-06-13T19:10:00.000+05:302005-06-13T19:10:00.000+05:30முழுமையான காண்டெக்ஸ்டில் படிக்காததாலோ என்னவோ, எனக்...முழுமையான காண்டெக்ஸ்டில் படிக்காததாலோ என்னவோ, எனக்கு இந்த பத்திகள் கொஞ்சம் weird உணர்வினை அளிக்கிறது. சரியாக சொன்னால் முழுமையாக புரியவில்லை. இந்த நாவலைப் படித்தால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணரமுடியும் என எண்ணுகிறேன்.<BR/><BR/>தி.ஜா எழுத்துக்கள் மீது (<B>மோகமுள் </B> தவிர <B>அம்மா வந்தாள்</B> மற்றும் <B>மரப்பசு</B>) சில காலமாக ஒரு புதுவிதமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய ரசிகர்கள் அவருடைய எழுத்து பற்றி பேசும் போது, அந்த அனுபவத்தினை பகிர நினைக்கும் போது, (அவருடைய எந்த எழுத்துக்களையும் படிக்காத எனக்கு) அக்கார அடிசலின் சுவையினை வார்த்தையில் சொல்வது போல எனக்கு சம்பந்தமில்லாமல் தோன்றும். <BR/><BR/>அதைப் போலவே தி.ஜா பற்றிய வெங்கட் சாமிநாதனின் ஒரு கட்டுரை படித்த பின்பு, அவருடைய ஜப்பான் பயண நூலான <B>உதயசூரியன்</B> மேலும் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது.<BR/><BR/>ஆர்வமெல்லாம் நிறையாத்தான் இருக்கு. கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கு, நேரமும் குறைவாக இருக்கு. ம்ம்ம்ம்.. :))Santhosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.com