tag:blogger.com,1999:blog-7476301.post111839296658633583..comments2024-03-22T17:45:34.105+05:30Comments on யளனகபக...: கழுதைப்புலி, துள்ளுமான் வரிசையில்...Kannanhttp://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7476301.post-1118409444173433342005-06-10T18:47:00.000+05:302005-06-10T18:47:00.000+05:30விஜய், மூர்த்தி,உங்கள் கருத்துக்கு நன்றிவிஜய், <BR/>மூர்த்தி,<BR/><BR/>உங்கள் கருத்துக்கு நன்றிKannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-1118395765570332152005-06-10T14:59:00.000+05:302005-06-10T14:59:00.000+05:30முதலில் நானும் செக்யூரிட்டி மக்கள் நிப்பாட்டி அடைய...முதலில் நானும் செக்யூரிட்டி மக்கள் நிப்பாட்டி அடையாள அட்டையை கேட்கும் போது இப்படி தான் தோன்றியது.<BR/><BR/>உலகில் மற்ற இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டிய போது தான் இது உலகத்தின் எல்லா தொழில் நுட்ப அலுவலகங்களுக்கும் பொருந்தும் என தோன்றியது.<BR/><BR/>சிங்கப்பூரில் அடையாள அட்டை மறந்து சென்று விட்டாலோ, பல நாள் பார்த்து குட்மார்னிங் வைக்கும் செக்யூரிட்டி அன்பரே அன்று தெரியாதவர் போல கேள்விகள் கேட்க அலுவலகத்தின் உள்ளே செல்ல என்னுடைய மேலதிகாரியின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் சகஜம் தான்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.com