tag:blogger.com,1999:blog-7476301.post109040500366923748..comments2024-03-22T17:45:34.105+05:30Comments on யளனகபக...: வூட்ல சொல்லிகினு வந்தியா?Kannanhttp://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7476301.post-1092326673624386652004-08-12T21:34:00.000+05:302004-08-12T21:34:00.000+05:30பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒர...பெரிதாக ஒன்றும் வேண்டாம் ஒரு நாளில் குறிப்பிட்ட ஒரு சந்தியில் வைத்து போக்குவரத்தை ஒளிப்பதிவு செய்து அத்தனை பேரையும் ஓரங்கட்டி அவர்களையே பார்க்கும் படி செய்தால் போதும் பயத்தில் அல்லது வெட்கத்தில் திருந்திவிட வாய்ப்புண்டுஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7476301.post-109248014912006752004-08-14T16:12:00.000+05:302004-08-14T16:12:00.000+05:30// யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நே...// யார் எக்கேடு கெட்டுப்போனாலும், தாம் மட்டும் "நேரத்தோட" போய் சேர்ந்தால் போதும் என்று, பாதி ரோட்டைத் தாண்டி எதிரில் வரும் வாகனங்களைப் போகவிடாமல் அழும்பு பண்ணுகிறவர்கள் //<br /><br />அவர்கள் மட்டுமா... முன்னால் வாகனத்தை ஒரு அங்குலம் அளவுகூட நகர்த்த இயலாது என்று தெரிந்தும், பாம் பாம் என்று ஹாரன் அடிப்பவர்களைக் கண்டால், எனக்கு கேப்டன் விஜயகாந்த் போல கோபம் வருகிறது. அப்படியே இறங்கிச்சென்று அவர்கள் மூஞ்சியில் என் பீச்சாங்கையினை வைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் அவா.Santhosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.com