முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுஜாதா

கவர்ச்சியானதொரு உரைநடையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சமகாலத்திய பேச்சுவழக்குடன் துள்ளலும் எளிமையும் நேரடியான சம்பாஷணை வடிவமும் அதன் அம்சங்கள். விளைவு - தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் செல்ல விசாலமானதொரு புதிய வெளி கிடைத்தது. இதற்கு இன்னும் புதிய சாத்தியங்கள் இருக்கிறதென்று நம்புகிறேன். நன்றியும் அஞ்சலிகளும் .